"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, December 31, 2021

இளைய பொன்னம்பல சுவாமிகள் குரு பூஜை - 03.01.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் அறிவோம் என்ற தொடர் பதிவில் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள், ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள், கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள், ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர், கண்ணப்ப சுவாமிகள், ஸ்ரீ சற்குரு சுவாமிகள், அருள்மிகு வீரராகவ சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், ரோம மகரிஷி, பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர், மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், என தரிசனம் பெற்று வருகின்றோம்.  இன்றைய பதிவில் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் சுவாமிகள் பற்றி சிறிது உணர்வோம். நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர்  சிவராத்திரி தரிசனத்தில் சுவாமிகள் தரிசனம் பெற்றோம். அதற்கு பின்னர் இன்று நம் தலத்தில் சுவாமிகள் பற்றி பேசுகின்றோம் என்றால் காரணமின்றி காரியமில்லை தானே !

முதலில் இளைய பொன்னம்பல சுவாமிகள் குரு பூஜை - 03.01.2022 தகவலை இங்கே பகிர்கின்றோம்.


ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் திருமடாலயம் செம்பாக்கம்.(திருப்போரூர் to செங்கல்பட்டு சாலை) செங்கல்பட்டு மாவட்டம்.
வணக்கம்,
வருகின்ற 03/01/22 (மார்கழி 19 -ம் நாள் ) திங்கட்கிழமை, இளைய பொன்னம்பல சுவாமிகள் குருபூஜை (பூராடம் நட்சத்திரம்) நடைபெற உள்ளது, காலை 10.00 மணிக்கு - கலசபூஜை , 
11.00 மணிக்கு மகாஅபிஷேகம்,
12.00 மணி அளவில் மகாதீபாரதணை , மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது,
இதில் கலந்து கொண்டு சுவாமிகளின் அருள் பெற அழைக்கின்றோம்.
வருக! வருக!




இங்கே நாம் மேற்கண்ட நித்ய பூஜை பற்றிய அறிவிப்பை கண்டோம். குருவருளால் இன்று 01.01.2022 அன்று நம் தளம் சார்பில் நித்ய பூஜைக்கு காணிக்கை செலுத்தி உள்ளோம். புதிய ஆண்டினை குருவருள் துணை கொண்டு இங்கே வழிபாடு செய்து துவக்குகின்றோம் என்றால் குருவருள் இன்றி நமக்கு துணை இல்லை என்பது நன்கு தெளிவாகின்றது. அப்படியே பொன்னம்பல சுவாமிகள் பற்றி அறிவோம்.


“உற்றார் எனக்கில்லை உன்பதமே - மேவுகின்றேன் நற்றணையாம் - பொன்னம்பல நாத - சற்குருவே நின்னடியை நாடுகின்ற நாயேனை காத்தருள்வாய் துன்னுகின்ற துன்பத்தை தேய்த்து”




ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் திருஅவதாரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், தற்போதைய திருப்போரூர் வட்டம், செம்பாக்கம் எனும் கிராமத்தில் திருச்சீற்றம்பல முதலியார் - சொக்கம்மாள் ஆகிய இருவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்து வாழ்ந்து வந்தனர். திருச்சிற்றம்பல முதலியார் வேளாண்மையோடு நெசவுத் தொழில் மேற்கொண்டு நித்யதவ ஒழுக்கத்தோடு சிவசிந்தனையுடன் வாழ்க்கை நடத்திவரும் காலத்தில் திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தத்துடன் இருந்தனர். தம்பதிகள் இருவரும் எல்லாம் வல்ல அழகாம்பிகை உடனமர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலை வலம் வந்து ப்ரார்த்தனை செய்து வணங்கி வரும் காலத்தில், திருப்போரூர் திருகிருத்திகை தினத்தையட்டி பல்வேறு பகுதியில் இருந்து சந்நியாசிகளும், சித்தர்களும் பாதயாத்திரையாக நடந்து வந்து செம்பாக்கத்தில் வீடுதோறும் 'பவதி பிச்சாந்தேகி' என்று பிச்சை எடுத்து உண்டு திண்ணையில் படுத்துறங்கி செல்வது வழக்கம்.

அதுபோல ஒரு மாத கிருத்திகை தினத்தன்று ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் வலம் வந்து வணங்கிவரும்போது ஒரு அதி தீவிர சிவசந்தியாசி ஒருவர் கோயிலில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். அவரைப் பார்த்த சிற்றம்பல முதலியாருக்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. அவர் தியானத்தில் இருந்து விழித்ததும் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு படைத்து அருள்பெற வேண்டும் என நினைத்து காத்திருந்தார். தியானத்தில் இருந்து விழித்த சந்நியாசியிடம் சாஷ்டாங்காக நமஸ்கரித்து தாங்கள் உணவு உண்ணவில்லை என நினைக்கிறேன். தாங்கள் என் வீட்டிற்கு எழுந்தருளினால் உணவு படைத்து தங்களின் பசியாற்றிய பெரும் சிவபுண்ணியம் செய்த பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அதற்கு அந்த சன்னியாசி அப்பா நான் தினம் உணவு அருந்தும் பழக்கம் அற்றவன். வாரத்தில் ஒருநாள் ஒருவேளை உணவு மட்டுமே அருந்துவேன். அதுவும் மற்றவர்கள் சமைத்து கொடுத்த உணவை உண்பது வழக்கமல்ல.

நானே சமைத்து உண்பதுதான் என் வழக்கம். ஆகையால் உனக்கு சிவ புண்ணிய பலனை அளிப்பது என்னால் முடியாது என்று கூறி எழுந்து புறப்பட, சிற்றம்பல முதலியார் காந்தத்திடடிம் ஈர்த்த ஈரும்பை போல மனம் அவரின் பின் தொடர்ந்தது. மறுமுறையும் அவரிடம் சென்று வணங்கி "சுவாமிகள்" தாங்களே சமைத்து சாப்பிடுங்கள், உங்களுக்கு வேண்டிய அரிசியை நானே தருகிறேன். இங்கேயே சமைத்து உண்ணுங்கள் என்று கெஞ்சினார். இதைக் கண்ட சிவ சந்நியாசி மனம் இறங்கி சரி என ஒப்புக் கொண்டு, தாங்கள் சிவாலயத்திலேயே இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். தன் மனைவி சொக்கம்மாளிடம் நடந்தவற்றை சொல்லி மகிழ்ந்து தன் வீட்டில் இருக்கும் அரிசியை தன் துண்டில் முடிந்து கொண்டு, தன் வீட்டில் இருந்த சிறிய மண்பானை ஒன்றையும் எடுத்துக் கொண்டு, ஒரு மணிநேரம் கழித்து கோவிலுக்கு வரும்படி கூறி கோயிலுக்கு விரைந்தார்.

சொக்கத்தங்கம்! உனக்கு "பொன்னம்பலம்" தருகிறேன்

கோவிலில் அமர்ந்திருந்த சிவசந்நியாசியிடம் அரிசியும் மண்பானையையும் கொடுத்து உணவு சமைத்து உண்ணும்படி கேட்டுக் கொள்ள, அகழி குளத்தில் பானையில் நீர் முகர்ந்து அரிசியை களைந்து கழுவி உலைநீர் விட்டு கல்லை அடுப்பாக்கி காய்ந்த சருகு கிளைகளை ஒடித்து சமையலுக்கு சிற்றம்பலம் முதலியார் உதவி செய்ய சிவசந்தியாசி சாதம் சமைத்து உப்பில்லாமல் சாப்பிடும் நேரத்தில் சொக்கம்மாள் அங்கு வர இருவரும் வணங்கி நிற்க, சிவசன்னியாசி மகிழ்ந்து உண்ணும் சாதத்தில் ஒரு பிடியை கொடுத்து "இதை சாப்பிடம்மா" என்று கூறி கிருத்திகைக்க நெல்குத்தி அரியாக்கி வைத்துள்ளதை தனக்கு என்று சிறிதும் எடுக்காமல் கணவன் கேட்டதும் எடுத்துக் கொடுத்த சொக்கத்தங்கம்! உனக்கு "பொன்னம்பலம்" தருகிறேன் பெற்றுக் கொள் என்று கூறி தர, அதை வாங்கிய சொக்கம்மாள் சிவபிரசாதமாக உண்டு மகிழ்ந்தாள். சிற்றம்பல முதலியாரின் ஆத்மபக்குவம் கருதி சிவசந்தியாசி சிவ தீட்சை செய்வித்து உயிர் உடலை விடும் மட்டும் சிவநாம ஜெபம் செய்து சிவபதம் அடைவாய் என்று அனுக்கிரஹம் செய்து பிரியாவிடைபெற்று திருப்போரூர் விரைந்தார் சிவசந்தியாசி. இந்நிகழ்ச்சி நடந்த சில மாதத்திலேயே சொக்கம்மாள் மணிவயிறு வாய்த்து 10வது மாதம் ஒரு நன்னாளில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிவசந்நியாசி குறிப்பிட்டதுபோல குழந்தைக்கு "பொன்னம்பலம்" என்று பெயர்சூட்டி அழைத்து மகிழ்ந்தனர்.

தீராத நோய்களையும், விபூதியால் தீர்த்த ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் :

இறக்கக் கிடந்தானை எழுப்பியதை அறிந்த ஊனமனம் கொண்ட ஈனர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பொன்னம்பல சுவாமிகளின் அருள் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாது, அவரின் மீது ஏதேனும் களங்கம் சுமத்த வேண்டி தன்னில் ஒருவனை இறந்தவனைப்போல மூச்சை அடக்க நடிக்க வைத்து, அவனை வேறொருவன் தோள் மீது சுமந்து வந்து பொன்னம்பல சுவாமிகளின் வீட்டில் கிடத்தி காப்பாற்றும்படி கதறி அழுது பாசாங்கு செய்தனர். அவர்கள் மீது மனமிறங்கி ஆறுதல் சொல்வதைப்போல் சுவாமிகள் திருநீற்றை அள்ளி எடுத்து இறந்தவனைப்போல் பாசாங்கு செய்யும் தீயவன் மீது தூவி இவனுக்கு இனி வரும்காலம் இறந்தகாலம், இவன் இனி பிரயோசனம் அற்றவன் இறந்துவிட்டான் என்று கூறினார்.

தீடீரென்று அழுவதுபோல பாசாங்கு செய்தவர்கள் ஆணவம் தலைக்கேறி சிரித்துக் கொண்டே அவனை எழுப்ப முயற்சி செய்தனர். அவன் கண்விழித்த பாடில்லை; அதில் ஒருவன் நாடி பிடித்துப் பார்த்தான்; வேறொருவன் இதயத்தின் மீது தன் காதை வைத்து இதயத்துடிப்பை அறிய முற்பட்டான். இதனால் கலக்கம் அடைந்த ஈனர்கள் சுவாமிகளின் காலில் விழுந்து கதறி அழுது, அறியாமையால் உங்கள் மீது பொறாமை கொண்டு இவ்வாறு செய்து விட்டோம் என மன்னிப்பு கேட்க, பொன்னம்பல சுவாமிகள் திருநீற்றை அள்ளித் தூவி "பிழைத்து போ" எனக்கூற இறந்தவன் அலறி எழுந்தான். இவர்கள் பின் நாளில் சுவாமிகளை தூஷித்த பாவத்தினால் தீரா வியாதியால் துன்பமுற்று அழிந்ததாக இப்போதும் அவ்வூரில் சொல்லப்படுகிறது.


சகல ஜீவராசிகளையும் விபூதியால் தீராத நோய் தீர்த்த சித்தபுருஷர் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் வைத்தியத்தால் தீராத நானாவித வியாதிகளுக்கு ஒரே மருந்தாக ஊரில் உள்ள அனைவருக்கும் விபூதியைக் கொடுத்து நோய்வாய்ப்பட்டவர்களின் உடலில் பூசியும் உள்ளுக்கு சாப்பிட சில நாட்களில் நோய் நீங்கி நலம் அடைந்தனர். கால்நடைகளும் பால் சுரந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுவட்டார மக்கள் சுவாமிகளின் அருள்ஆற்றலை ஏற்று நன்றி தெரிவித்தனர்.

இளைய ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் வாழ்க்கை:

சற்குரு சித்தபுருஷர் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் மகன் சிவலிங்கத்திற்கும், சொர்ணம்மாள் தம்பதியருக்கு இளைய மகனாக ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் 08.12.1914ஆம் ஆண்டு அவதரித்தார். இவர் சிறுவயதில் இருந்து இறைவன் திருவருளாலும் தனது தாத்தாவின் குருவருளாலும் சதாசிவ சிந்தனையடனும், தனது தாத்தாவின் நினைவுடனும் வாழ்ந்து தனது தாத்தாவையே குருவாக ஏற்க வேண்டி மிகுந் வைராக்கியத்துடன் அவரே தனக்கு தீட்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சதா அவரையே நினைத்து நினைத்து தியானம் செய்துவரும் காலத்தில் ஒருநாள் கண்ணாடியில் தனது தாத்தாவான சித்த புருஷர் காட்சி தந்து ஆசி கூறினார். அதுமுதல் தனது தாத்தாவின் ருத்திராட்ச மாலை அணிந்து, அவர் பூஜை செய்துவந்த பாணலிங்கத்தையும் தனது தாத்தாவின் காலடி சுவடியை பின்பற்றி அவரது வாழ்க்கை போலவே வாழ்ந்து இறை தொண்டாற்றி மக்கள் சேவையும் செய்து வந்தார். இவரும் தனது குருவைப் போலவே செங்குந்த மரபின் உறவின்முறைத் தலைவராக இருந்து நியாயத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டினார்.



21.12.1976 அன்று இரவு அவரது சீடருக்கு பேரொளியோடு விண்ணிலிருந்து பல்லக்கு வருவதை கண்ணுற்ற தனது குருவின் வீட்டிற்கு விரைந்தார். நள்ளிரவு சுவாமிகளின் ஆத்மஜோதி சிவத்துடன் கலந்தது.

குறிப்பு : மெய்கண்ட சந்தான மரபு திருவண்ணாமலை துறையூர் திருமுதுகுன்றத்து வீர சைவ ஆதீனம் 24 ஆம் பட்டத்து சீர்வளர்சீர் இரத்தினவேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறும்.



சென்ற ஆண்டு சிவராத்திரி நிகழ்வில் நாம் கண்ட அருள்நிலைகளை தந்துள்ளோம்.




அமைவிடம் : சென்னையிலிருந்து செம்பாக்கம் 55 கி.மீ. தூரத்திலும் மாமல்லபுரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் பொன்னம்பல சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

2022 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம்,உயர்புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல குருவிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.உங்கள் வாழ்வில், நிறைய மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை, இறை அருளை, 
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானின் கனிவை, பாதுகாப்பை, வழிநடத்தலை அருளட்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றோம்.

எல்லோரும் இறை அருள் பெற்று நலமாக வாழவேண்டும்!

2021 & 2020 ஆண்டு அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது. இது நம் ஒருவருக்கு மட்டும் தான் என்றால் எளிதாக கடந்து விடலாம். இது அனைவருக்கும் பொதுவாகவே அமைந்ததை பார்க்கும் போது இறையின் விளையாடல் ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். புது புது கிருமியால் உடல்நலம் பாதிப்பு, இதனால் ஊரடங்கு உத்தரவு, இதனால் பொருளாதார நெருக்கடி. இவையனைத்தும் பார்க்கும் போது அந்த இறை நமக்கு ஏதோ சொல்ல நினைக்கின்றது. ஆம்..வாழ்தலின் நோக்கமே அன்பு தானே..ஆனால் நாம் வேறு எதையோ அல்லவா தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். இதனை தான் அகத்தியமும் போதிக்கின்றது. இந்த மாற்றம் உடனே நிகழாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் நிகழும். அன்பை விதைக்க கற்றுக் கொள்வோம்.




தமிழ் புத்தாண்டா? ஆங்கில புத்தாண்டா? என்று பட்டிமன்றம் நடத்த நாம் விரும்பவில்லை. உலகமே கொண்டாடும் இன்றைய நாளை நாமும் கொண்டாடுவதில் தவறில்லை, ஆனால் எப்படி கொண்டாடுகின்றோம் என்பதில் தான் விஷயம் உள்ளது. இன்றைய நாளை,விடுமுறை தினத்தை நாமும் வழக்கமாக தொலைக்காட்சி, சினிமா என்று கொண்டாடாது, குடும்பம், உறவுகள் என சுற்றம் சூழ, மூத்தோர் ஆசி பெற்று, அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். 

ஏற்கனவே சொன்னது போன்று அன்பை விதைக்க கற்று கொள்வோம். இது  ஆன்மிகத்தின் ..இல்லையில்லை வாழ்வியலின் அடிப்படையும் கூட.

அனைவரும் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் கேட்டிருப்பீர்கள். கந்த குரு கவசத்தில் கீழ்க்கண்ட வரிகள் மிக மிக ஞானம் போதிப்பவை. 




உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
 அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அன்பே சிவமும்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்

நம் தளமும் அன்பையே துணையாக கொண்டு பல அறப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
அன்பின் ஆழம் தான் அனைத்தும், அன்பே கடவுள்.எளிய சித்தாந்தம் தான். சொல்லக்கூடிய வேதாந்தம் தான். எந்த மார்க்கத்தில் சென்றாலும் அன்பைத் தான் நாம் கைவரப் பெற இருக்கின்றோம். இதற்கு மேல் எளிமையாக சொல்ல முடியாது. நம் தளம் துவக்கிய நாளில் இருந்து நமக்கு உதவிய, தற்போது உதவிக் கொண்டிருக்கும்  அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

1. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்திய பெருமான் ஆயில்ய பூஜை 


2. கூடுவாஞ்சேரி, சின்னாளபட்டி அன்னதான சேவை 


3. ஆலய தீப எண்ணெய் தானம் 



4. ஆலய தரிசனம் & யாத்திரை 


5. மோட்ச தீபம் & தீப வழிபாடு 



6. உழவாரப்பணி 



இதில் மோட்ச தீப வழிபாடு குருநாதர் ஆணைப்படி 2020 முதல் நிறுத்தியுள்ளோம். அதற்கு மாறாக வாய்ப்பு கிடைக்கும் போது தீப வழிபாடு செய்து வருகின்றோம். இந்த தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டால் உழவாரப்பணி தொடர்ந்து செய்ய இயலவில்லை. விரைவில் நாம் வழக்கம் போல் ஆண்டிற்கு ஒருமுறையேனும் நடத்தும் உழவாரப்பணி பற்றிய அறிவிப்பு விரைவில் தருகின்றோம். இது தவிர சித்தர்கள் குருபூஜை, பொருளுதவி செய்தல், ஆலய திருப்பணி, சிவபுராணம் அச்சிட்டு வழங்குதல், ஜூம் செயலி மூலம் தினசரி கூட்டுப் பிரார்த்தனை, திருமுறைகளுக்கென்று ஒரு புதிய வலைத்தளம் என சேவைகள் குருவருளால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இந்த பணியில் அன்பர்கள் இணைந்து அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஈசனுக்கு உணவளிக்கும் வாய்ப்பு போன்ற சேவைகளை  எம்பெருமான் ஒரு சிலருக்கே கொடுத்துள்ளார். ஏனெனில் சிவத்தொண்டில் கலந்துகொள்ளவும் எம்பெருமான்  கருணை இருந்தால் மட்டுமே இயலும்.

அவர்களின் கர்மவினை முடிச்சுகளை அவர் அவிழ்ப்பார்.எனவே நமது நோக்கத்தை புரிந்து உதவி செய்து வரும் அன்பர்கள் அனைவரையும்  நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கின்றோம்.2022ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நிறைவை தந்து, நன்மையே செய்யட்டும் என்று "தேடல் உள்ள தேனீக்கள்-TUT  "வலைப்பூ சார்பாக அனைவரையும் வாழ்த்துகிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

2021 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2020/12/2021.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (6)  - https://tut-temples.blogspot.com/2020/05/tut-6.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

Thursday, December 30, 2021

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 51 - முருகனது ஆசியது! முழுமையாய் உண்டு!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. இந்த பெருந்தொற்று காலத்தில் நம் தளம் சார்பில் குருநாதரின் அருளால் பல இடங்களில் சேவை செய்து வருகின்றோம். வழக்கமான இம்மாத சேவைகளுடன்  கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குரு நாள் சேவையாக வியாழன் தோறும் இன்னும் தொண்டினை சிறப்பாக முருகன் அருள் முன்னிற்க செய்து வருகின்றோம். வியாழன் அன்று சிறப்பு அன்னசேவையாக இனிப்புடன் கூடிய காலை உணவு, காகங்களுக்கு, பசுக்களுக்கு வாழைப்பழம், கஜேந்திரருக்கு, பைரவருக்கு என்று அன்று சிறப்பு தொண்டாக செய்து வருகின்றோம்.

தேடல் உள்ள தேனீக்களாய்  - TUT குழுவின் மூலம் அன்னதானம், அமாவாசை லோக ஷேம தீபம், சித்தர் வழிபாடாக ஆயில்ய ஆராதனை,ஆலய கைங்கர்யம், சமூக அறப்பணிகள்  செய்து வருவது  மிகப்பெரிய சிவ பணியாகும். இந்த பணியில் அன்பர்கள் இணைந்து அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஈசனுக்கு உணவளிக்கும் வாய்ப்பு போன்ற சேவைகளை  எம்பெருமான் ஒரு சிலருக்கே கொடுத்துள்ளார். ஏனெனில் சிவத்தொண்டில் கலந்துகொள்ளவும் எம்பெருமான்  கருணை இருந்தால் மட்டுமே இயலும்.

அவர்களின் கர்மவினை முடிச்சுகளை அவர் அவிழ்ப்பார்.எனவே நமது நோக்கத்தை புரிந்து உதவி செய்து வரும் அன்பர்கள் அனைவரையும்  நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் 
     நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் 
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
   ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் 



நாடி ஜோதிடம் என்றாலே ஒரு வித மோகம் ஏற்படவே செய்கிறது.சாதாரணமாக ஜாதகம் பார்த்து பலன் சொல்வதற்கும் நாடி பார்த்து பலன் தெரிந்து கொள்வதற்க்கும் என்ன வித்தியாசம் எனில் ஜாதகம் பார்ப்பவரின் தெய்வ பலம், ஆன்ம பலம், ஞானம், ஜோதிட அறிவு ஆகியவற்றைப் பொறுத்து பலன் அமைகிறது. ஒருவர் சொல்லுவார் அப்படியே நடக்கும்.

அதே ஜோதிடர் மற்றொருவருக்குச் சொல்லுவார் அது அப்படியே நடக்காமல் போய்விடும். காரணம் அது ஜோதிடரிடம் எந்தக் குறையும் கிடையாது. ஜோதிடம் பார்க்க வருபவரின் கர்ம வினையே காரணம்.அதனால்தான் 1+2=3 எனும் Forumula வின்படியெல்லாம் ஜோதிடத்தில் அரிதியிட்டுக் கூறமுடிவதில்லை. அப்படி பலிக்காமல் போனவர் ஜோதிடர் பொய் என்கிறார். நன்கு பலித்து நலன் அடைந்தவர் ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் தெய்வமாகப் பாவித்துக் கொண்டாடுகிறார். 

இந்தக் கதை நாடியில் பலன் சொல்லும் போது ஜோதிடராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் கூட போதுமானது. அந்த நாடியில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை படித்து விளக்கும் மீடியமாக, Translator ஆகத்தான் ஜோதிடரின் நிலைமை இருக்கிறது. இவரை ஜோதிடர் என்று கூட சொல்ல முடியாது காரணம் இவர் பலன் சொல்லுவதில்லை. ஏதோ ஒரு முனிவர் சுவடியில் எழுதி வைத்ததை படித்து அதை தெரிவிக்கிறார் என்பது மட்டுமே இவரது பணி. எனவே இவரை மீடியேட்டர் என்று சொல்லலாம். ஆனால் இந்த முறையான நாடி ஜோதிடத்தில் பல்வேறு ஏமாற்று வேலைகள் இருப்பதால் மக்கள் மரியாதை குறைவாகப் பேசுகின்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். எனவே அதைப்பற்றி எழுதுவது எமது பணியல்ல. அவரவர் அனுபவத்தைப் பொறுத்து பலன் நடக்கும் விதத்தைப் பொறுத்து நம்புவதும் நம்பாமல் போவதும் அவரவர் பொறுப்பு. 
 

ஆனால் இதில் எந்தவித வரையறுக்கும் விஷயங்களுக்கெல்லாம் உட்பட்டதல்ல ஜீவநாடி. ஜீவநாடி என்றால் ஓலைச்சுவடி என்று மட்டும் அர்த்தம் கிடையாது. ஜீவநாடியில் எதுவுமே எழுதப்பட்டு இருக்காது. ஒரு சாதாரண வெறும் தாளில் கூட என்னால் ஜீவநாடி படிக்க முடியும். சுவடிதான் தேவை என்பதில்லை. இது சித்தர்களின் வாக்கு.

சித்தர்களுக்கெல்லாம் சித்தரான முருகப் பெருமானின் வாக்கு. இது ஒரு வகையான சித்தி. இதை விலை கொடுத்து வாங்க முடியாது. என்னிடம் நான்கு ஜீவநாடி சுவடிகள் இருக்கின்றன. எல்லாமே வெறும் எழுதப்படாத ஓலைகள் தான். மிகச் சாதாரண ஓலைகள் தான். ஆனால் ஒரு சுவடியில்
கர்ம காண்டம் மட்டும் வரும். அதை நான் யாருக்கும் படிப்பதில்லை.

இன்னொன்றில் ஞான காண்டம் மட்டும் வரும். மீதமுள்ள இரண்டு சுவடிகளில் சாதாரண எதிர்காலப் பலன்களும், பரிகாரங்களும் வரும். இதையெல்லாம் அனுபவித்து வருகிறேன். இது எப்படி சாத்தியமாகிறது என்ற குழப்பம் எனக்கே ஆரம்ப காலத்தில் இருந்தது. ஆனால் ஒவ்வொருவர்

வாழ்விலும் மாற்றங்கள் நடப்பதைப் பார்க்கும் போது சில நேரங்களில் எனக்கே பிரமிப்பாய் இருக்கிறது. எழுதாத ஓலைச் சுவடிகளை கையில் எடுத்த உடனேயே என்ன வருகிறதோ அதை மட்டும் படிப்பதே என் பணி. நான் ஜோதிடன் அல்ல. எனக்கு ஜோதிடம் தெரியும் என்பதை “குருவருள் ஜோதிடம்” இதழில் வருகின்ற ஆய்வு கட்டுரைகளைப் பார்த்தாலே தெரியும். ஆனால் நான் ஜோதிடம் சொல்வதில்லை. ஜீவநாடி படிப்பது என்பது சித்தர்களோடும், முருகப் பெருமானோடும் உரையாடும் கலை. அதில் ஆத்ம திருப்தி உண்டாகிறது.  அதில் இறைகாட்சி கிட்டுகிறது. வாக்கிலே வகை வகையான வருங்கால நிகழ்ச்சிகள் வெளிப்படுகிறது. வந்தோரெல்லாம் வாழ்த்துகின்ற நிலை கிட்டுகிறது.




ஒரு 70 வயது மதிக்கத்தக்க தம்பதிகள் நீண்ட முயற்சிக்கு பின்பு  என்னிடம் வந்தவர் இருதய ஆபரேசன் செய்து உயிர்பிழைத்தவர் மூலம் வந்தார்கள். அவருக்கு ஜீவநாடியில் வாக்கு தந்தார் முருகப் பெருமான்.அதில் சுவராஸ்யமான பல விஷயங்கள் வந்தது. 

“கந்த வடிவேலனது நாமம் கொண்டான்

சொந்தமாய் இரு பெயரு கொண்டவன் கேள் 

மந்தமாய் இக்காலம் இருந்தாலும் 

வந்தமாய் மூவான பட்டம் உண்டு”

 வந்தவர்கள் தனது பேரனுக்கு நாடி கேட்டார்கள். தங்களது பேரனுக்கு முருகனது நாமமா அதாவது தங்கள் பேரனது பெயர் முருகனது பெயர்களில் ஒன்றா? ஆம் சுவாமி. 

 அது சரி அவருக்கு இருபெயர் உண்டு என்கிறாறே முருகப் பெருமான். 

ஆம் சுவாமி வைத்த பெயர் கார்த்திக் கூப்பிடும் பெயர் அப்பு. இப்போது மந்தமான காலம்தான். ஆனாலும் இவன் மூன்று பட்டம் படிக்க வேண்டும். 

என்ன படிக்கிறார்? 

சுவாமி MBBS படித்து பின்பு MS படித்து இப்போது ஒரு டிப்ளமோ  மருத்துவத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். மிகச் மிகச் சரி. 

“குருவாரம் ஒட்டி இவன் 

குவலயத்தில் தோன்ற 

அன்னைக்கு ஆங்காங்கு வலிக்கும் 

தகப்பனுக்கு பித்தப்பை ஆகாதென்போம்”

அடுத்தது நெற்றிப் பொட்டில் அடிக்கிறார் முருகப் பெருமான். இவன்  பிறந்தது வியாழக்கிழமையா ஆம் சுவாமி. இவனது தாய்க்கு உடலில் பல  இடங்களில் வலி வந்து கொண்டே இருக்கும் தந்தைக்கு பித்தப்பை ஆகாது என்கிறாறே முருகப் பெருமான்? எப்படி? இது நான்.

 சுவாமி இவரது அன்னைக்கு உடலில் பல வலிகள் வரும். வைத்தியமே இதுவரை பலிக்கவில்லை. தந்தைக்கு பித்தப்பையில் கல் வந்து சீழ் பிடித்து  விட்டது. அதை அகற்றி விட்டோம். இப்போது பித்தப்பை இவருக்கு இல்லை சுவாமி. இது அவர்கள். சற்று வியர்க்கத் தொடங்கியது வந்தவர்களுக்கு 
அந்த பையனின் தாய், தந்தையாரும் வந்திருந்தார்கள். எங்கும் இதுபோல் யாரும் இப்படிச் சொன்னது கிடையாது. சாட்சாத் முருகப் பெருமானின் வாக்கு என்றார் இவரது தந்தை. காரணம் இவரது பித்தப்பைக் கல்லைக்  கண்டுபிடிக்கவே  மருத்துவர்களுக்கு பல வருடம் ஆனது. முருகப் 
பெருமான் எடுத்த எடுப்பிலேயே ஒரு நொடியில் நாடியில் சொல்லி 

 “மணக்கோலம் இதுவரைக்கு மில்லை

 இனிமேலும் சிலகாலம் பொறுமைதேவை

 முறையற்ற சண்டாள கன்யா தோஷம் 

 உண்டுண்டு என்பதாலே 

 பெண்களால் பீடை வரும் 

 தொந்தரவு வரும் பொறு”

  இவருக்கு இதுவரைக்கும் திருமணம் ஆகியிருக்கக் கூடாது. ஆம் 

 சுவாமி. தற்போது தான் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் சுவாமி. சரி நல்லது. 

ஆனாலும் சண்டாள கன்யா தோஷம் என்கிற தோஷம் இருப்பதால் சற்று சில காலம் பொறுமை தேவை. பெண்கள் வகையில் பல தொல்லைகள் வரும் என்கிறார் முருகப் பெருமான். அப்படி ஏதேனும் வந்ததா? இதுவரை  இல்லை சுவாமி. சரி இனிமேல் கவனமாக இருங்கள். இந்த சண்டாள கன்யா தோஷம் இவருக்கு ஒரு சண்டாளியை மனைவியாக்க காத்திருக்கிறது. 

எனவே நன்கு பொருத்தம் பார்த்து மணம் முடிக்க வேண்டும். படிப்பு முடியும் வரை கூட சற்று பொறுத்து பின்பு முடிவு செய்யலாம். படிக்கின்ற இடத்தில் ஏதேனும் பெண்கள் சகவாசம் உண்டா என்பதையும்  கண்டுபிடிப்பது நல்லது என்று சொன்னேன். சரி சுவாமி என்றார்கள். 

“வெளிநாட்டு யோகங்கள் 

விரும்பியே வரும் ஏற்கலாம் நட்பு”

வெளிநாடு செல்ல வேண்டுமா? சுவாமி இந்த டிப்ளமோ வெளிநாட்டில்  (US) தான் படித்து கொண்டிருக்கிறார். சரி சரி தொடரட்டும். 

வெளிநாட்டு யோகம் உண்டு. 

“படிப்பிலே பாங்கான வெற்றி 

பக்குவமாய் வந்து சேரும் 

பட்டம் பெறும் யோகம் 

உண்டுண்டு ஆனாலும் 

அடிமை பணி கொள் 

முப்பான மூன்று பின்பு 

சுயமாகலாம் சொல்”

படிப்பில் வெற்றி வந்து விடும். பட்டம் பெற்று விடுவார். சில காலம்  ஏதேனும் மருத்துவ மனையில் அடிமைத் தொண்டாக jobல் இருக்க வேண்டும். 33 வயது வரை சுயதொழிலோ மருத்துவமனையோ  வேண்டாம். சரிங்க சுவாமி. தற்போது அவருக்கு 29 வயதாகிறது. 

“முப்பானம் ஒட்டி இவனுக்கு 

முறையான திருமணமே 

காந்தர்வம் ஆகா 

உறவிலது மங்கையில்லை 

நங்கையில்லை 

பிற வகையில் வருமே”

30 வயது ஒட்டி இவருக்கு முறையான நிச்சயித்த திருமணம் நடக்கும். காந்தர்வம் என்று சொல்லக் கூடிய காதல் திருமணம் கிடையாது. உறவில் பெண் கிடையாது. ஆம் சுவாமி இருந்தாலும் ஆகாது. பிற வகையில் தேட வேண்டும். எனவே நன்கு ஜாதகம் பார்த்து பொறுமையாக ஒரு இடத்திற்கு 
நான்கு இடம் பார்த்து செய்ய வேண்டும். தற்போது 29 வயது நடப்பதால் 30  வயது ஒட்டி என்று வருவதால் இப்போதே அதற்குரிய ஆயத்தப் பணிகளில்  ஈடுபடுவது நலம் என்றேன். அவர்களும் அதைத்தான் செய்கிறோம் 

“முருகனது ஆசியது 

முழுமையாய் உண்டு 

நல்லவன்தான் 

பொல்லானில்லையே”

முருகனது ஆசி உண்டு என்கிறாறே முருகப் பெருமான் இவருக்கு  முருகனைப் பிடிக்குமா? சுவாமி சஷ்டி விரதம் இருந்து வருகிறார் முருகனது தீவிர பக்தர் என்றார்கள். முருக பக்தர்கள் நல்லவர்கள் தானே எப்படி பொல்லாதவனாக முடியும் என்றேன். 

“விடைகழி கந்தனை 

குராவடிக் குமரனை 

அபிடேக ஆராதனை 

செய்து ஆடை கொடுத்து 

அர்ச்சித்து வணங்கிய பின் 

அன்புடனே அவயாம்பிகையை 

சேவி அங்கு ஒருவள் 

செந்நிற ஆடைதாங்கி வருவர் 

ஆசி வாங்கி பின் 

அறுபத்தியாரு பேர்க்கு 

அண்ணாமலை தனிலே 

மகேஸ்வர பூஜை செய் 

அன்னையும் தந்தையும் 

அபிராமி தரிசனம் 

காலசங்கார மூர்த்தியையும் 

கச்சிதமாய் சேவிக்க வேனிமே”

 பின்பு பரிகாரம் உரைத்தார் முருகப் பெருமான். திருவிடைக் கழியில் அபிசேக பூஜையும், மயிலாடுதுறை அவயாம்பிகைக்கு அர்ச்சனையும், 66 பேருக்கு திருவண்ணாமலையில் மகேஸ்வர பூஜையும், தாய், தந்தை இருவரும் திருக்கடையூர் தரிசனமும் செய்ய வேண்டும் என்றார் முருகப் பெருமான். இதை செய்தால் எல்லா நலமும் வரும் என்றார். சொன்ன உடனேயே இவரது தாய், தந்தையர் தனது 60ஆம் கல்யாணத்தை 

திருக்கடையூரில் நடத்த திட்டமிட்டுருப்பதாகவும் அதற்கு முருகனது ஆசி கிடைத்து விட்டதாகவும் குதூகலித்தார்கள். இவர்களை அழைத்து வந்தவர் பெருமை தாங்காமல் ஐயா தங்களால் தான் இருதய ஆபரேஷன் மூலம் உயிர் பிழைத்தேன் என்று கண்ணீர் விட்டார். இவரைப் பற்றி ஏற்கனவே 
கன்னிமார் பூஜை செய்ததை எழுதியிருக்கிறேன். வியப்பில் ஆழ்ந்து  விழுந்து வணங்கி விடை பெறும் நேரத்தில் பெரியவர் ஐயா எனக்கு 70 வயதாகிறது எனக்கும் முருகன் நாடி படிக்க வேண்டும் என்றார். 

சுவடியைப் பிரித்தேன் அதிர்ந்துப் போனேன். 

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 50 - ஆனந்தமே ஆனந்தமே ஆசி ஆசி -  https://tut-temples.blogspot.com/2021/11/50.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 48 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/09/48.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html



Tuesday, December 28, 2021

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மார்கழி மாத வழிபாடு மிக மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள். இத்தகு சிறப்பு பெற்ற மார்கழி திருவாதிரை அன்று திருஉத்தரகோசமங்கை தரிசனம் செய்ய நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் உத்திரவு கொடுத்து இருந்தார்கள். இன்றைய பதிவில் குருவின் ஜீவ வாக்கை இங்கே அருளுகின்றோம்.




உத்திரகோசமங்கை சிவாலயத்தில் ஈசன் தரிசனம் பற்றி அகத்திய மாமுனிவர் (குருநாதர்) ஜீவநாடி பொதுவாக்கு





அப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன். அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்று ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை.


அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.

அதை அங்கு அவன் (ஈசன்) வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.

அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான். நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.

இவையன்றி கூற

அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில்.

பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன். அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன்.

அப்பனே எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு (ஈசனுக்கு) நல் முறையாக வருடத்தில் ஒரு நாள்  அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்) நடக்கும் என்பேன்.

அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.

அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான்.

ஆனாலும் அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான் அனைவரும் காத்திருப்பார்கள். ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பான்.

அவ்விடத்தில் (மரத்தடியில்) நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.        

இவ்வாறு  குருநாதர் அகத்தியர் வாக்கு உரைத்திருந்தார். 

அடுத்து நாம் உத்திரகோச மங்கை தரிசனம் நம் குருநாதர் கூறியபடி காண இருக்கின்றோம்.











அன்றைய தினம் குருநாதர் கூறிய ஸ்தல விருட்சத்தில் இரவு 10 மணி முதல் அமர்ந்தோம். தீபமேற்றி, அகத்திய அடியார் ஒருவர் சங்கு நாதம் ஒலிக்க அன்பில் திளைத்தோம். பின்னர் சிவபுராணம் படித்தோம். நேரம் செல்ல செல்ல கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தோம். திருநீற்றுப் பதிகம் படித்தோம். அடியார் பெருமக்கள் அங்கே சூழ, உத்தரகோச மங்கை பதிகங்கள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கே மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது, நாம் ஸ்தல விருட்சத்தில் அமர்ந்து மனதுள் சில மந்திரங்களை மனம் திறம் பட கூறிக் கொண்டே இருந்தோம் அகத்திய அடியார்கள் அங்கே முழுதும் மரத்தை சூழ்ந்து அமர்ந்து இருந்தார்கள்.பின்னர் அதிகாலை 3 மணி அளவில் இறை நமஸ்காரம் செய்து விட்டு , இல்லம் நோக்கி திரும்பினோம். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனின் தரிசனம் எப்படி இருந்தது என குருவின் மொழியில் கேட்டோம்.

உத்திரகோச மங்கை ஈசன் தரிசனம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பின்வாக்கு .

ஆருத்ரா தரிசனம் அன்று  

உத்தரகோசமங்கையில் கூட ஈசனார் பின் பார்வதி தேவியுடன் வந்தானப்பா வந்தானப்பா அப்பனே சுற்றி அப்பனே வளைத்து கொண்டீர்கள் நீங்களும் அப்பனே இவை என்று கூற சோதித்தான் ஈசன் யார் இதை கூட தெரிவித்துவிட்டது என்பதைக்கூட  பின் நெற்றிக் கண்ணில் பார்க்கும் பொழுது இவையோ

என்று கூற அப்பனே இவ் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது என்பேன் நினைத்தாலே அப்பனே முக்தி தருவது இறைவனுடைய கருணை ஈசனே என்பேன் அதனால் அப்பனே வர இயலாதவர்களுக்கும் அங்கு செல்லவில்லையே என்று யார் யோசித்து இருந்தார்களோ அவர்களுக்கும் அப்பனே நிச்சயமாய் அங்கிருந்தே ஆசீர்வதித்தான் அப்பனே அப்பனே நல்விதமாக ஒவ்வொருவருக்கும் அப்பனே எதனை என்று கூற சில சில வழிகளிலும்  கொடுத்தனுப்பினான் ஆசிகள் .
இதனால் கவலைகள் இல்லை.

மறு வாக்கும் செப்புகின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 50 - ஆனந்தமே ஆனந்தமே ஆசி ஆசி - https://tut-temples.blogspot.com/2021/11/50.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 48 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/09/48.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html