"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, December 18, 2021

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நம் தளத்தின் சேவைகள் குருவருளால் நடைபெற்று வருகின்றது. தினசரி மாலை 7 மணி அளவில் ஜூம் கூட்டுப் பிரார்த்தனை 70 நாட்களை தாண்டி குருவருளால் நடைபெற்று வருகின்றது. தினசரி கூட்டுப் பிரார்த்தனையும் முதலில் சிறு புள்ளியாக ஆரம்பித்து, இன்று தினசரி 6 அன்பர்களுடன் நடைபெற்று வருகின்றது. நாம் ஏற்கனவே கூறியது போல் எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணங்களே முக்கியம் என்று நாம் குருவின் கை பிடித்து, பாதம் தொட்டு பயணித்து வருகின்றோம். 

தினமும் மார்கழி ஆயில்ய வழிபாட்டிற்கான அழைப்பிதழ் கண்டு வருகின்றோம். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா,  பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 ,  பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021  என பதிவுகளை பார்த்து வருகின்றோம். இந்த வரிசையில் இன்றைய பதிவில் சின்னாளபட்டி "ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில்" திருக்கல்யாணத்திற்கு அனைவரையும் வரவேற்கின்றோம்.

முதலில் அழைப்பிதழை பகிர்கின்றோம்.



அடுத்து சின்னாளபட்டி "ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில்" தரிசனம் நாம் பெற இருக்கின்றோம்.


நெஞ்சார நினைப்பவர்களுக்கு நிழல் போன்று தொடர்ந்து வருபவர் நம் அகத்தியர். குலம் தழைக்க உதவுபவர். இதற்கு தேவையான அருட்செல்வத்தை அள்ளித்தருபவர் இவர்.

 நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை

       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை

செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்

     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை

வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை

     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்

அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்

     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.

இது ஒரு சில துளியே. நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் பற்றி பேச வேண்டும் என்றால் பேசிக்கொண்டே போகலாம். ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவர், அயனம் இரண்டும் அறிந்தவர், இன்மை மறுமை கடந்தவர், ஈருலக சஞ்சாரியாக இருப்பவர், இரு கலையின் சூட்சம அறிந்தவர், சௌக்கியம் இரண்டும் அறிந்தவர், சுடர் இரண்டும் அறிந்தவர், இரு ஞானம் உணர்ந்தவர், புடம் இரண்டும் அறிந்தவர், வினை இரண்டும் அழிப்பவர், மூவரசரின் குருவானவர்,மூவிசையும் அறிந்த வித்தகர், மூவிலக்கணம் அறிந்தவர், இனமோனை மூன்றும் அறிந்தவர், ஈஸ்வர குணம் மூன்றும் அறிந்தவர், உயிர்த்தீ மூன்றும் அறிந்தவர், மூவுலகம் சென்றவர்,திருகடுகம் உரைத்தவர், குணம் மூன்றும் கடந்தவர், முச்சக்தியை அறிந்தவர், முத்தமிழ் வித்தகர், முத்தீயை உணர்ந்தவர், முத்தேகமும் கண்டவர், முப்பலையைத் தந்தவர், முப்பிணித் தீர்ப்பவர், பேதம் மூன்றையும் அகற்றியவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி நாம் நோக்கும்போது உலகிலேயே ஒப்பற்ற மகானை நாம் குருவாக பெற்றுள்ளோம் என்பது கண்கூடு.























மேற்கண்ட தரிசனம் அனைத்தும் மூன்றாண்டுக்கு முன்னர் கோயம்புத்தூரில் உள்ள அகத்திய அடியாரின் இல்லத்தில் பௌர்ணமி பூஜையில் கிடைத்தது ஆகும். அடுத்து நம் குருநாதர் சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் அருள்பாலித்து வருகின்றார்.

சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் கடந்த பல ஆண்டுகளாக, குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் வழிபாட்டில் பல அன்பர்களை வழி நடத்தி வருகின்றார்கள். இங்கு நித்திய பூஜைகளாக காலை, மாலை குருநாதருக்கு அபிஷேகம், பிரத்யங்கரா தேவி வழிபாடும், மாதந்தோறும் பௌர்ணமி, அமாவாசை யாகம் நடைபெற்று வருகின்றது. மேலும் கடந்த 9 ஆண்டுகளாக பாபநாசத்தில் மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத்திருவிழா நடத்தி வருகின்றார்கள். இது போன்று பற்பல சேவைகளை ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் செய்து வருகின்றார்கள். 

அடுத்து நாம் பல்வேறு அருள்நிலைகளில் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் தரிசனம், கோ பூஜை என காண உள்ளோம்.






கோ பூஜை தரிசனக்காட்சிகள் இனி காண உள்ளோம்.















இனி குருநாதரின் தரிசனம் தொடர்வோம்.



















நம்மை ஸ்ரீ அகஸ்தியர் வழிபாட்டில் வழிநடத்துவதில் ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலுக்கு பங்கு உண்டு. மேலே காணும் தரிசன காட்சிகளை காண கோடி கண்கள் வேண்டும் அன்றோ! ஒவ்வொரு முறையும் இங்கே நாம் தரிசனம் பெரும்போதும் நாம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!! என்று போற்றுவோம். 

ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் மஹரிஷி ஜெயந்தி - 23.12.2021 விழா அழைப்பிதழ் 

நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் அருளால் நிகழும் மங்களகரமான பிலவ  வருடம்  மார்கழி மாதம் 8 ஆம் நாள் 23.12.2021  வியாழன் அன்று ஆயில்ய நட்சத்திர தினத்தில்  அதிகாலை 3 மணி முதல் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் மஹரிஷி ஜெயந்தி விழா, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் ஹோமத் திருவிழா மற்றும் திருக்கல்யாணத்துடன் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்படும். அன்பர்கள் இந்த சேவையில் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேரில் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம் 

நிகழ்ச்சி நிரல்:

23.12.2021 - அதிகாலை 3 மணி முதல் 
ஸ்ரீ மஹா கணபதி ஹோமம் 
ஸ்ரீ அகஸ்தியர் ஹோமம் 
ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம் 
நவகிரக ஹோமம் 

காலை 7 மணி முதல்  அபிஷேகம் 
காலை 8 மணி முதல் திருக்கல்யாணம்
காலை 9 மணி முதல் அன்னதானம் 

அனைவரும் வாரீர்!! இறை அருள் பெறுவீர்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

 வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

No comments:

Post a Comment