"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 19, 2026

சித்தன் அருள் - 1691 -பாகம் 2 - கேள்வி-பதில்! - ​அப்பனே! நிச்சயம் திருவாசகத்தை ஓதச்சொல் அப்பா!

                           இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அண்மையில் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளிய கேள்வி பதில் தொகுப்பிலிருந்து ஒரு கேள்வியை இங்கே பகிர்ந்து சிந்திக்க உள்ளோம்  சித்தன் அருள் வலைதளத்தில் இருந்து இங்கே பகிர்கின்றோம் . இவை அனைவருக்கும் பொருந்தும் .  ஒருமுறை இவற்றை படித்தால் மேலோட்டமாக தான் நமக்கு விளங்கும். கேள்வி பதிலையும் குறைந்தது மூன்று முறை படியுங்கள் . அப்பொழுது தான் குருநாதர் நமக்கு நடத்தி வரும் பாடங்கள் நன்கு புரியும் .  இங்கே குருநாதர் நமக்கு ஞானக் கல்வியை வழங்கி வருகின்றார்கள். இந்த ஞானத்தை நாம் கற்றுக் கொண்டு ,  வாழ்வில் கடைபிடிப்பதே நம் வாழ்வின் நோக்கமாக கொள்ள வேண்டும் . 


17. மனிதனது மனமானது எப்பொழுதும் நல்லவனவற்றையே சிந்திக்க குருநாதர் ஒரு உபாயம் நல்கிட வேண்டும் 

​அப்பனே! நிச்சயம் திருவாசகத்தை தச்சொல் அப்பா! ஆனால் படிப்பதற்கும் சற்று கடினமாகத்தான் இருக்கும் அப்பனே! போகப்போக புரிந்து கொண்டு ஒரு தெளிவு வந்துவிடும் அப்பனே!








ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

அகஸ்தியர் காட்டும் அற்புதம் - உங்கள் விதியை மாற்றும் எளிய வழிகள்

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..

                                                                சர்வம் சிவார்ப்பணம்...   

 


















அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Tuesday, August 18, 2026

தஞ்சைப் பெரிய கோவிலின் தொடக்கப்புள்ளி இந்த ஆலயமா? ராஜராஜ சோழனின் அறியப்படாத வரலாறு!

          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே.

                  சர்வம் சிவார்ப்பணம்...    


















அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ஆவணி மாதத்தில் விநாயகர் அகவல் பாராயணம் ஏன்? எதற்கு? எப்படி?

 இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!

இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!

இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்































அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!