"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.
Showing posts with label நவராத்திரி. Show all posts
Showing posts with label நவராத்திரி. Show all posts

Monday, September 29, 2025

புரட்டாசி முதல் தை வரையிலான மாதங்களில் அன்புடன் அகத்திய மாமுமுனிவர் வாக்கு சுருக்கம்!

                                                             இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...





PDF வடிவில் தரவிறக்க -




அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! - https://tut-temples.blogspot.com/2025/09/1063.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4.html

சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1168.html

சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1254-6.html

சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! - https://tut-

சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1303-6.html

சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! - https://tut-temples.blogspot.com/2025/09/1861.html

சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) - https://tut-temples.blogspot.com/2025/09/1188.html

சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! - https://tut-temples.blogspot.com/2025/09/1849-5.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395.html

சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1054.html

சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா - https://tut-temples.blogspot.com/2025/09/1858.html

சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) - https://tut-temples.blogspot.com/2025/09/1290-5-06022023.html

சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1056.html

சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1790.html

சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 - https://tut-temples.blogspot.com/2025/09/1298-1.html

சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1024_8.html

சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1592.html

சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1340-10052023-6.html

கூட்டுப் பிரார்த்தனை பற்றி அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_29.html

ஓதிமலை ஆண்டவரே போற்றி! ஓதியப்பரே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_99.html

ஓதிமலையின் சூட்சும தரிசனம் இன்று - 06.12.2024 - https://tut-temples.blogspot.com/2024/12/06122024.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_4.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

சித்தன் அருள் - 1382 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பீமேஷ்வரலிங்கம் திருக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/07/1382.html

அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - முழு தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2025/07/april-2024.html

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html


அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html

Tuesday, October 24, 2023

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நவராத்திரி சேவையும், வழிபாடும்  மிக மிக சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே கூறியது போன்று தினமும் மாலை 7 மணிக்கு டெலிக்ராம் செயலியில் பாமாலை சாற்றி அம்பாள் வழிபாடு செய்து வருகின்றோம். அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப் பதிகம், சரஸ்வதி அந்தாதி, லலிதா நவரத்னமாலை, கௌரி காப்பு, இலக்குமி துதி, சரஸ்வதி கவசம், சகலகலாவல்லி மாலை, அபயாம்பிகை சதகம் என தொடர்ந்து படித்து வந்தோம். இவற்றையெல்லாம் படித்து வருவது குருவின் அருளாலே தான் என்று உணர்த்தப்பட்டும் வருகின்றோம். 


 ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

என்று குருநாதரின் மொழியில் நவராத்திரி வழிபாடு இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.  மேலும் தினசரி நவராத்திரி வழிபாட்டில் குருநாதர் அருளிய பொன்னான வாக்கை கடைப்பிடித்தோம் 

இந்த வழிபாட்டில் நம் தளம் சார்பில் தினமும் ரவிக்கை துணி, மஞ்சம்,குங்குமம் வைத்து தேவியை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்தது. தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.




நவராத்திரி வழிபாடு சில அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.







நேற்று காலை அனைத்து பூஜையில் வாய்த்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு தேனியில் காலை நேரத்தில் சென்று மகளிருக்கு கொடுக்க எண்ணினோம். அப்போது தான் சித்தன் அருள் வாயிலாக ஓர் அருள் பெற்ற வாக்கு! என்ற பதிவை படிக்கும் பேறு பெற்றோம். பின்னர் நம் மனதில் அம்மையப்பர் நிலையால் உள்ள திருநங்கைகளுக்கு கொடுக்க எண்ணி பேருந்து நிலையத்தில் சென்று கொடுக்க நினைத்தோம். ஓர் அருள் பெற்ற வாக்கு! பதிவை மீண்டும் மீண்டும் படித்த போது நம் வைத்துள்ள அனைத்து பிரசாதங்களை திருநங்கைகளுக்கு மட்டும் கொடுத்துவிட எண்ணம் தோன்றியது. வழக்கம் போல் குருவிடம் வேண்டினோம்.

பின்னர் என் நண்பர் திரு.ரவி மூலம் தேனியில் திருநங்கைகளை தேடி கண்டோம். நேற்று காலை சரியாக 9 மணி அளவில் அவர்களின் வீட்டிற்கு சென்று , 12 அன்பர்களுக்கு நம் தளம் சார்பில் இறை பிரசாதங்களை நவராத்திரி சேவையாக கொடுத்து , ஆசி பெற்றோம். தற்போது நினைத்துப் பார்த்தாலும் இது குருவருளால் மட்டுமே சாத்தியம் என்று உணர்த்தப்பட்டோம். மேலும் சில காட்சிப் பதிவை சமர்ப்பிக்கின்றோம்.



மிக அழகாக ஒரு மஞ்சள் பையில் மேலே தட்டில் காட்டியுள்ள இறை பிரசாதங்கள் கொடுத்து 12 திருநங்கைகளிடம் கொடுத்து ஆசி பெற்ற வாய்ப்பிற்கு நம் தளம் சார்பில் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி கூறி மகிழ்கின்றோம். இந்த நிலையில் ஓர் அருள் பெற்ற வாக்கு பதிவை இங்கே பகிர்கின்றோம். 



இறைவனுடைய படைப்பில் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவனே !! தந்தை!!! இறைவியே !! தாய்!!!

இறைவன் ஒருவனே!!!

ஏகன் !! அனேகனாக மாறி இந்த பிரபஞ்சத்தில்  படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய முக்குணங்களோடு இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றார்!!

இரவு பகல்!! இன்பம் துன்பம்!! வெப்பம் குளிர்!! சந்திரன் சூரியன்!! நீர் நெருப்பு!! திடம் திரவம்!! என இருமுக தன்மைபடியே ஆண் பெண் என அனைத்து உயிர்களிலும் இந்த இருபால் படைப்பின் இயக்கம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றது.

இவை இரண்டும் தனித்தனி அல்ல!! ஒன்றை கவனித்தால் நன்றாக புரியும்!!! இரண்டும் ஓரிடத்தில் இருந்து தோன்றியவை தான்!!!!

அப்படி இறைவனுடைய படைப்பில் ஆணும் பெண்ணாக  அர்த்தநாரீஸ்வரமாக சிவமும் சக்தியுமாக ஒரே சரீரத்தில் சிருஷ்டிக்கப்பட்ட இனம் தான் அதாவது மனித குலத்தில் திருநங்கைகள் குலம். இந்த அர்த்தநாரீஸ்வரம் தன்மை அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் மரம் செடி கொடி, வகைகளுக்குள்ளும் விலங்குகளுக்குள்ளும் உள்ளது.

ஆனால் மனித குலத்தில் திருநங்கைகளை தீண்டத்தகாதவர்கள் போல் எண்ணி ஒதுக்கி சமுதாயத்தில் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கு மக்களிடையே உள்ளது.

மக்கள் அனைவரும் ஒன்றை முழுமையாக புரிந்து கொண்டிருந்தால் இதுபோன்ற ஒதுக்கி வைக்கும் தன்மை அவர்கள் மனதில் தோன்றாது.

நாம் நம் கடவுள்களின் அவதாரங்களை பற்றி நாம் அறிவோம் விநாயகர் உடல் அமைப்பு நரசிம்மர் உடல் அமைப்பு வராகி தேவி ஹயக்ரீவர் சரபேஸ்வரர் என இறைவன் எடுத்த அவதாரங்கள் அதீத பலத்தோடு!!! யாராலும் அடக்க முடியாத!!! அழிக்க முடியாத !!! செய்ய முடியாத உக்கிர செயல்களை செய்து அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பாற்ற  இறை இது போன்று உடல் அமைப்போடு அவதாரம் எடுத்து வந்ததை நாம் அனைவரும் அறிந்ததே!!!

இதே போன்று தான் திருநங்கைகளும் அவர்களுடைய பிறப்பும் மிகுந்த சக்தி வாய்ந்ததாக சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள் இவர்களிடம் இறைவனின் அம்சத்தை  பார்க்க முடியும். மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலய வளாகத்தில் தேவியின் அம்சமென. ஆலயத்திற்கு வருகின்றவர்களுக்கு வாக்குபதேசங்களும் செய்து வழிநடத்தி உதவி செய்து வருவதை காணலாம்!!!

பண்டைய ஜோதிட நூல்களில் உள்ள ஆராய்ச்சி குறிப்பிலும் கிரகங்களின்படி சனி புதன் ,புதன் கேது, கேது சனி , இந்த இரு கிரகங்கள் சேர்க்கை அமைப்பு மிகவும் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பவர்கள் திருநங்கைகள்.

சாதகத்தில் இவ்வாறு இரண்டு ராசிகள் சேர்ந்த அமைந்து இருந்தால் அவர்கள் யோகக்காரர்கள் என்பது ஜோதிடத்தில் ஞானியர்கள் எழுதி வைத்திருப்பது!!

இப்படி ஒரு யோகம் சாதாரணமாக ஒருவருக்கு அமையாது திருநங்கைகளுக்கு இது போன்ற யோகங்கள் இறைவனே அளித்து பிறப்பெடுக்க வைக்கின்றார்!!!

அத்தகைய சக்தி படைத்த திருநங்கைகள் நாகரீகம் இவ்வளவு தூரம் முன்னேறி இருந்தாலும் சமுதாயத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மரியாதையோடு நடத்துவது என்பது  இல்லை. கல்வி  வேலைவாய்ப்பு சமுதாயத்தில் பொது வெளியில் என எந்த ஒரு விஷயத்திலும் போராட்டம் தான்!!!! 

திருநங்கைகளை கடவுளின் அம்சமாக கருதி வட இந்தியாவில் அவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வேண்டியதை உபசரித்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுச் செல்வது திருமணம் சுப காரியங்கள் போன்ற நிகழ்வுகளில் அவர்களை வரவழைத்து கலந்து கொள்ள செய்வது என வட இந்தியாவில் அவர்களைப் பற்றி அறிந்து கொண்ட மக்கள் இதுபோன்று நல்ல காரியங்களாக செய்கின்றார்கள் !!

ஆனால் உலகத்திலேயே அர்த்தநாரீஸ்வரனாக ஈசனும் பார்வதி தேவியும் ஓருடல் ஈருயிராக வீற்றிருக்கும் கொடி மாடச் செங்குன்றூர்... என அழைக்கப்படும் திருச்செங்கோடு திருத்தலத்தை வைத்திருக்கும் தென்னாடு அவர்களுக்கான மரியாதையை தருவதே இல்லை.

அப்படிப்பட்ட இறைவனின் அம்சமாக இருக்கும் திருநங்கை குலத்தில். இருக்கும் ஒருவருக்கு நம் குருநாதர் அகத்தியர் பெருமான் தந்த வாக்கினை தற்போது சித்தன் அருள் வலைத்தளத்தில் தருகின்றோம்.

இந்த வாக்கினை குருநாதரின் அனுகிரகத்தால் அவரவர் புண்ணியத்தால் இந்த வாக்குகள் கிடைக்கப்பெற்று படிப்பவர்கள் திருநங்கைகளை காணும் பொழுது இறைவனின் அம்சமாக காணும் ஒரு மாறுதல் நிச்சயம் ஏற்படும்.

ஒரு நாள் அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அடியவர்களுக்கு குருநாதர் உடைய உத்தரவின் பேரில் சுவடியை திறந்து வாக்குகள் படித்துக் கொண்டிருந்தார்!!

அப்பொழுது அவருடைய தொலைபேசி எண்ணிற்கு ஒரு எண்ணில் இருந்து அடிக்கடி இணைப்பு வந்து கொண்டே இருந்தது.

திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு தொலைபேசி மூலமாகவும் அடியவர்களுக்கு வாக்குகள் படிப்பதற்கு குருநாதர் அகத்தியர் பெருமான் அனுமதி அளித்துள்ளார் . சிலரை குருநாதரை அகத்தியர் மைந்தன் மனதில் தோன்றச் செய்து ஜானகிராமன் ஐயாவே அவர்களை தொடர்பு கொள்ள செய்து வாக்குகள் தந்து நல்லாசியும் தந்திருக்கின்றார் அதேபோன்றுதான் இந்த திருநங்கை மங்கை தொலைபேசி தொடர்பு எண்ணை குருநாதர் திரு ஜானகிராமன் ஐயா மனதில் தோன்றச் செய்து இணைப்பை ஏற்படுத்தி வாக்குகள் படிக்கத் தொடங்கினார்.

அந்த முனையில் இருப்பவர் யார் என்று அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவிற்கு தெரியாது!!!! சாதாரணமாக குருநாதரை வணங்கி விட்டு அம்மா தங்களுக்கான வாக்குகளை குருநாதர் உரைக்கின்றார் நீங்கள் போனில் ரெக்கார்டு செய்து கொள்ளுங்கள் ஜீவநாடி என்பது என்ன குருநாதர் எப்படி வாக்குகள் தருவார் என்பதையும் அவருக்கு முன்னோட்டமாக சில விஷயங்களை எடுத்து கூறிவிட்டு கவனமாக கேளுங்கள் என்று படிக்கத் தொடங்கினார்.

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

அம்மையே!!!!!! அப்பனே!!!! உன்னை எதுவென்று யான்  கூற!!!!

ஆனாலும் சக்தி முக்தி அனைத்தும் உந்தனுக்கு கிட்டிற்று!!!!

கிட்டிற்று!!! நிச்சயம் ஈசனும் பார்வதியும் சேர்ந்து ஆசிர்வதித்து விட்டனர்!

அதனால் எதை என்று உணராத அளவிற்கு கூட இன்னும் உந்தனுக்கு பல சக்திகள் வரும்!!!!! இதை நல்லதற்காகவே நீ பயன்படுத்த வேண்டும் சொல்லிவிட்டேன்!!!!

எதை என்று ஆனாலும் மக்கள் சேவைக்காகவே நீ பிறந்துள்ளாய்!!! இனிமேலும் சில விஷயங்களை யான் கற்றுக் கொடுப்பேன் உந்தனுக்கு!!!!

பல விஷயங்களை மனிதர்களுக்கு நீ செய்து கொடுக்க வேண்டும் சொல்லிவிட்டேன்!!!

நலமாகவே இப்பிறப்பு உந்தனக்கு எதை கொடுக்கப்பட்டது என்பதை கூட யான் ஆராய்ந்து விட்டேன்!!!!

இதையன்றி கூற உன்னை எவ்வாறு.... தாயே !!!என்று குறிப்பிடுபவதா ?? தகப்பனே!!! என்று குறிப்பிடுவதா???

ஆனாலும் இரண்டும் கலந்து தந்தையே தாயே என்று யானே உன்னை அழைக்கின்றேன்!!!!

எதை என்று அறியாத அளவிற்கு கூட நிச்சயம் சில சில எதை என்றும் சில கஷ்டங்கள் மனிதர்களுக்கு!!!

அவையெல்லாம் நிச்சயம் உன்னால் எவை என்று தீர்மானித்து உன்னுள்ளே சக்திகளை நிச்சயம் கொடுத்து க்கொண்டே வந்து கொண்டிருப்பார்கள் சித்தர்கள் !!!

அதனால் நிச்சயம் சில விஷயங்களை நீ மனிதர்களுக்கு செய்ய வேண்டும் தாயே!!!!!!

நலமாகவே சில மந்திரங்களையும் எதை என்று உணராமலே சில தகட்டில் நிச்சயமாய் எதை என்று உன் விதியில் கூட இருக்கின்றது இதை நீ மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று!!!!!

ஆனாலும் நீ விட்டு விட்டாலும் நிச்சயம் எதை என்று உன் தாயவள் உன் அருகிலேயே இருக்கின்றாள் இப்பொழுதும் கூட அதை நீ உணர்வாயா??

யார் என்பதைக் கூட பின் எதை என்று குறிப்பிடுவதற்கு போல் வராஹி தேவியின் அருள் பரிபூரணம்!!!

அவள் தான் உன் தாய்!!!

அவளை பிடித்துக் கொள்!!! 

இன்னும் ஏராளமான வித்தைகள் சித்தர்கள் அருளாசிகளும் பல மூலிகைகளும் உந்தனுக்கு கிடைக்கும்!!!! மூலிகைகளாலான தாயத்துக்களையும் நீ மற்றவர்களுக்கு கொடு தாயே!!!!

நலமாகவே உண்டு உண்டு ஏற்றங்கள்!!! 

அதனால் இப்பிறப்பு பிறருக்கு எடுத்துக் கூறுவதே எவ்வாறு எதனை பின்பற்றுவது என்பதை எல்லாம் எழுதி விட்டான் தாயே பிரம்மன்.

என்னதான் செய்வாய் நீ??

இதை என்று அறியாத அளவிற்கும் ஆனால் எங்கள் துணை உந்தனக்கு கடைநாள் வரையிலும் உண்டு!!!!

ஈசனின் பார்வதி தேவியின் அம்சமே!!!!!

எதை என்று ஆனாலும் குறிப்பிடும் தகுதிகள் உன்னிடத்தில் இருந்தாலும்

ஆனாலும் சில கஷ்டங்கள் மனவேதனைகள்!!!வரும்!!  வந்து மோதும்!!!

ஆனாலும் இதனை அறிவதற்கு நிச்சயம் இதை யாங்கள் அகற்றுவோம்!!!

ஏனென்றால் எதை என்றும் தெரியாத அளவிற்கும் இவ் உலகத்தில் மனிதப் பிறப்பு எடுத்தாலே ஒரு தரித்தரம்!!!

அதையும் மிஞ்சி எதை என்று கூற நீ சாதித்து வந்து கொண்டிருக்கின்றாய்!!!

இதனால் எங்கள் துணை உந்தனுக்கு உங்களுக்கு எதை எதை என்று அறியாத அளவிற்கும் கடை நாளும் உண்டு.

உண்டே!!!!! நிச்சயம் எதை என்று கூற ஈசனின் குழந்தை முருகன் அழகாகவே உந்தனுக்கு காட்சியளித்து உன்னை ஏற்றுக்கொண்டு அனைத்தும் செய்ய வைக்க தூண்டுவான் வரும் காலங்களில்!!!!

தாயே !!  தந்தையே!!! ஒன்றை நீ கேட்க வேண்டும் உலகத்தில் நிச்சயம் மானிடர்கள் எதை என்று உணராத அளவிற்கும் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கெல்லாம் மிஞ்சியவள் நீ!!!

இதனால் உன்னிடத்தில் ஈசனே வந்து பேசுவான்.

சொல்லிவிட்டேன்.

நலமாக அதனால் எத்துன்பமும் படவேண்டாம் ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகத்தில் பிறந்துவிட்டு துன்பம் தான் படுகின்றனர்.

ஆனால் எங்கள் வழியே வந்தவள் வந்தவள் நீயே !! இதனை மறுப்பதற்கு ஒன்றுமில்லை இதனால் யாங்கள் செய்கின்றோம்.

மனிதர்கள் உந்தனுக்கு சொந்தமில்லை!!! தாயே!! தாயே சொல்லிவிட்டேன்!!

யாங்கள் தான் உந்தனுக்கு சொந்தம்!!!!

நலமாக அதனால் நீ மனிதனை ஒருபோதும் பின் சேர்க்கக்கூடாது உன் அருகிலே!!!!

நலமாகவே நலமாகவே இதனை உணர்ந்து விட்டால் இது ஒரு தெய்வப்பிறவி உந்தனக்கு!!!! 

இதனால் தெய்வ காரிய சம்பந்தமான காரியங்களை நிச்சயம் செய்யத் தூண்டுவான் இறைவன் யானும் உந்தனக்கு பல விஷயங்கள் நிச்சயம் மனதளவிலே சொல்லிக் கொடுப்பேன் கவலைகள் விடு!!!!நலமாகவே!!! 

அதனால் எவரையும் கண்டு அஞ்சிடாதே!!!!

எதனை என்றும் எங்கள் குடும்பத்தில் நீ ஒருவளாக எப்பொழுதே!!!!! சேர்த்துக்கொண்டோம் யாங்கள்!!!

நலமாகவே நலமாகவே உண்டு உண்டு ஆனாலும் உன் பிறவியை எதை எவற்றின் என்பதைக் கூட நிச்சயம் எதை என்று வெறுப்பதற்கு இல்லை இங்கு!!!

நிச்சயம் அனைத்து தெய்வங்களின் அருளாசியும் இருக்க உன் இஷ்டம் போல சிறிது காலம் சோதித்தாலும் ஈசன் பார்வதி தேவி நிச்சயம் உந்தனுக்கு அனைத்தும் கொடுப்பார்கள் தாயே!!!

கவலைகள் இல்லை!!!

பிரம்மாவும் எழுதி வைத்து விட்டான் இவள் தன் பூலோகத்திற்கு செல்ல வேண்டும் சில மனிதர்களுக்கு பின் குறை இருந்தால் அவை நீக்க வேண்டும் என்பதை கூட!!!

அதனால் நிச்சயம் வரும் காலங்களில் நீ அதை தான் செய்யப் போகின்றாய் சொல்லிவிட்டேன்!!!

நலமாகவே நலமாகவே வெற்றிகள் உண்டு உண்டு

இதனால் நிச்சயம் உன்னிடத்தில் வருபவர்களுக்கு சில சில விதிகளை கடைபிடிக்க சொல் தாயே!!!!

எதையன்றி கூற ஆனாலும் சிதம்பர சக்கரத்தை நீ எழுதிட்டு நிச்சயம் பின் வரும் காலங்களில் சில மனிதர்களுக்கு கொடுத்து விடுவாய் அது சரியாகவே அனைத்தும் நடக்கும் தாயே!!!

இதனால் சக்திகள் பல பல உண்டு இதனால் சொல்லிவிட்டேன் எதற்காக வந்துவிட்டாய் என்பதை சொல்லிவிட்டேன்!!!

அதனால் நிச்சயம் கடைசியில் ஈசனும் பார்வதி தேவியும் உன்னிடத்தில் வந்து மறுபிறப்பு வேண்டுமா?? வேண்டாமா?? என்று கேட்பார்கள்!!!

நீதான் பதில் சொல்ல வேண்டும்!!!! 

இதையென்றும் சமாளிப்பதற்கு ஒன்றுமில்லை அதனால் நிச்சயம் மனிதர்களுக்கு பிள்ளையாக பின் இருப்பதை விட எதை என்று கூற ஆனாலும் மனிதன் சொல்லிக் கொண்டே திரிந்து கொண்டே இருக்கின்றான்!!!! யான் ஈசன் பார்வதி தேவிக்கு பிள்ளை!!! யான் சித்தர்களின் பிள்ளை என்று கூட!!!

ஆனால் நிச்சயமான பிள்ளை நீதானம்மா!!!!!

பின் ஈசன் பார்வதி தேவியே உன்னை ஏற்றுக் கொண்டார்கள்!!!!!

அதனால் கவலைகள் இல்லை நிச்சயமாய் ஒன்றை சொல்கின்றேன் தேவியே!!!!! கேள்!!! 

நிச்சயம் எதை என்று மனித ரூபத்தில் இறைவன் வந்தாலும் இவ்வுலகத்தில் நிச்சயம் கஷ்டம் தான் பட வேண்டும் சொல்லிவிட்டேன்!!!

ஆனால் நிச்சயம் எதை எவற்றினின்று கூட ராமனை எடுத்துக்கொள் ஈசனையே எடுத்துக்கொள் பார்வதி தேவியையே எடுத்துக்கொள் முருகனையே எடுத்துக்கொள்!!!! எவ்வாறு கஷ்டங்கள் என்று!!!!

ஆனாலும் கவலைகள் இல்லை!!!!

முருகன் உந்தனை கடைநாள் வரையிலும் கூட நிச்சயம் எதை என்று கூட ஒரு தாயவளாகவே பார்ப்பான்!!!

எதை என்று அவனிடத்தில் அடிக்கடி ஓடோடி சென்று வா!!!!

தேவியே சொல்கின்றேன் நிச்சயம் எதை என்றும் நீ செல்லாவிடிலும் அவந்தன்

ஸ்தலத்திற்கு அழைப்பான் சொல்லிவிட்டேன்!!!!

நலமாகவே நலமாகவே உன் தாய் மீனாட்சி அழகாகவே இருக்கின்றாள் கவலைகள் இல்லை!!!!!

அண்ணாமலை தான் உந்தனுக்கு சொந்தம்!!!

நலமாகவே கவலைகள் இல்லை கவலைகள் இல்லை சித்தர்கள், யாங்கள் உந்தனுக்கு சரியாகவே பின் கொடுப்போம் கவலைகள் இல்லை!!!!

தாயே உன் நிலைமைகள் எந்தனுக்கு சரியாகவே புரிகின்றது!!!

ஆனாலும் நிச்சயம் மனிதர்களை இனி மேலும் நீ நம்புதல் கூடாது சொல்லிவிட்டேன்!!!!

யாங்கள் சித்தர்கள் இருக்கின்றோம் ஏதாவது ஒன்று உந்தனுக்கு தேவை என்றால் யாங்களே வந்து கொடுப்போம்!!! கர்மம் சேராத வகையில்!!!!

சொல்லிவிட்டேன்!!!!

இதையென்று கூற வராஹி தேவியும் அடிக்கடி பின் அவள் தன் மடியில் உன்னை படுக்க வைத்து படுக்க வைத்து நல்விதமாக பாடிட்டு தாலாட்டையும் பாடிட்டு சென்று கொண்டு தான் இருக்கின்றாள்!!! 

இதைவிட உந்தனுக்கு என்ன தேவை?????  கூறு!!! 

நலமாகவே நலமாகவே அம்மையப்பனே!!!!!!!!! உன்னை ஓர்முறை யான் அழைத்துக் கொள்ளலாமா????? தாயே!!!! தந்தையே!!!!  என்று!!!!!! 

(நம் குருநாதர் அகத்திய பெருமான் அந்த திருநங்கை தேவியை பார்த்து அம்மையப்பனே நான் உன்னை தாயே தந்தையே என்று ஒருமுறை  அழைத்துக் கொள்ளலாமா என்று கேட்கின்றார்)

தாயே!!!!  எதையென்று ஆனாலும் உன் நிலைமை சரியாகவே புரிகின்றது!!!! 

அப்பனே !!! என்று யான் உரிமையோடு அழைக்கின்றேன் தாயவளே !!!  என்று உரிமையோடு யான் அழைக்கின்றேன்!!!!

இதைவிட உந்தனுக்கு என்ன தேவை???

என் தாய்!!!  என்  தந்தையாகவே இருந்திட்டுச்செல்!!!!

நலமாகவே நலமாகவே உண்டு உண்டு!!! 

தாயே இவ்வுலகம் பின் விசித்திரமானது நல்லோர்களை ஏளனம் செய்யும் !!!

பின் தீயோர்களை மட்டும் எங்கெங்கோ அழைத்துச் செல்லும்!!!

ஆனால் கவலைகள் இல்லை மாறப் போகின்றது அனைத்தும் கூட!!!!

யாங்கள் துணை இருப்போம்!!! உன் கண்களுக்கு அடிக்கடி காட்சியும் அளிப்போம் கவலைகள் இல்லை!!!

உன் போன்ற நல் உள்ளங்கள் எங்களுக்கு தேவை!!!!

எதையென்று  அதனால் நிச்சயம் யாங்கள் மாற்றுவோம்!!!!

உன் விதியில் எவ்வாறாக இருந்தாலும் நிச்சயம் யான் போராடி எதை என்று உணராத அளவிற்கு கூட போகனும்  ( போகர் சித்தர்) துணை இருப்பான் கடைநாள் வரையிலும்!!!  பின் வள்ளல் பெருமானும் துணை இருப்பான்!!!  பின் திருமூலனும் துணை இருப்பான்!!!  எதை எதை என்று கூட!!!  அழுகணி சித்தனும் துணை இருப்பான் !!! வசிஷ்டனும் துணை இருப்பான்!!!!! 

இன்னும் ஏனைய சித்தர்களும் துணை இருப்பார்கள்!!! உந்தனுக்கு!!! 

இவர்களை விட இவ்வுலகத்தில் மனிதர்கள் யார்  ??பெரியவர்கள் ?? சொல்!!! 

யான் எதை என்று என்னை விட யான் எதை என்று கூட பெருமையாக சொல்வேன் தாயே!!!

யாரிடமும் எதை என்று கூட யான் எப்பொழுதும் மனிதரிடத்தில் பெரிதாக காட்டிக் கொள்வதில்லை இப்பொழுது உந்தனுக்கு சொல்கின்றேன்!!!! இங்கிருந்து!!!!! 

என்னை விட இவ் பூலோகத்தில் சித்தன் யார்?? கூறு!!!! 

இதையன்றி கூற அதனால் யானே இருக்கின்றேன் எதை என்று கூட அதனால் கவலைகள் இல்லை!!! 

இவ் பூலோகத்தில் பிறந்தவர் நிச்சயம் கஷ்டங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்து தான் செல்ல வேண்டும்!!!!  அது தான் விதி!!!! 

ஆனாலும் கவலைகள் இல்லை!!! 

யான் அருகிலே இருக்கின்றேன்!!!  எதையென்று கூட நீ தாராளமாக சொல்லலாம்!!! யான் அகத்தியன் பிள்ளை என்று கூட!!!! 

இப்பொழுது உந்தனுக்கு கூறி விட்டேன்!!!!! 

நலமாகவே நலமாகவே எதை என்று கூட உன் தாயவள் லோபாமுத்திரையும் இருக்க கவலைகள் விடு!!! 

சித்தர்களின் அன்பும் அரவணைப்பும் இருப்பதால் நிச்சயம் யாங்கள் எதை ஏற்பாடு செய்து தர வேண்டுமோ? அவையெல்லாம் ஏற்பாடு செய்து தருவோம் கவலைகள் இல்லை!!!!

கவலைகள் இல்லை குழந்தாய்!!!!!

குழந்தாய் !! கவலைகள் வேண்டாம் யான் இருக்கின்றேன்!!!! யான் இருக்கின்றேன்!!! கவலைகள் இல்லை!!!!

மீண்டும் மூன்று மாதம் கழித்து நிச்சயம் ஒரு வாக்கை சொல்வேன் ஏனைய சித்தர்களின் வாக்குகளும் காத்துக் கொண்டிருக்கின்றது!!!உந்தனுக்கு செப்ப!!!!! 

கவலைகள் இல்லை முருகனும் வந்து வாக்குகள் செப்புவான் ஈசனும் வந்து வாக்குகள் செப்புவான் பார்வதி தேவியும் வந்து வாக்குகள் எதை என்று கூறாமலே உரைப்பார்கள்!!!!

இவ்வளவு அருள்கள் உந்தனுக்கு உண்டு!!

அதனால் நீ எதை என்றும் கவலைகள் இல்லை உன்னை பற்றி நீ சிந்திக்க தேவையில்லை!!!!

சக்தியவளே!!!!!  கவலைகள் விடு!!!! 

அனைத்து சக்திகளும் நிச்சயம் உந்தனுக்கு நிச்சயம் யானே கொடுத்து விட்டேன்!!!!! 

இனிமேலும் கவலைகள் இல்லை!!!!

ஆனால் சக்திகள் இருந்தும் கவலைகள் பட்டுக் கொண்டிருக்கின்றேன் என்று நீ எண்ணக்கூடாது!!! வரும் காலங்களில் இதற்கு நிச்சயம் மாற்றங்கள் உண்டு தேவியே!!!!

இன்னும் சிறப்பான வாக்குகளும் காத்துக் கொண்டிருக்கின்றது இன்னும்  மூன்று மாதம் கழித்து கேள்!!!! இன்னும் விவரமாக விவரிக்கின்றேன்!!!!!!

ஆசிகள்!!!!  ஆசிகள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 26.10.2020  - https://tut-temples.blogspot.com/2020/10/26102020.html

TUT நவராத்திரி தரிசனம் தொகுப்பு - ஏழாம் நாள் ஸ்ரீ தனலட்சுமி தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_24.html

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_23.html

TUT நவராத்திரி ஐந்தாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_22.html

நவராத்திரி - நான்காம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/4_9.html

நவராத்திரி மூன்றாம் நாள் தரிசனப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_0.html

நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_50.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/10/tut_18.html

 நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/75.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html


நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 48 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/09/48.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Monday, October 23, 2023

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 24.10.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால்  நவராத்திரி  வழிபாடு மிக மிக சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே கூறியது போன்று தினமும் மாலை 7 மணிக்கு டெலிக்ராம் செயலியில் பாமாலை சாற்றி அம்பாள் வழிபாடு செய்து வருகின்றோம். அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப் பதிகம், சரஸ்வதி அந்தாதி, லலிதா நவரத்னமாலை, கௌரி காப்பு, இலக்குமி துதி, சரஸ்வதி கவசம், சகலகலாவல்லி மாலை, அபயாம்பிகை சதகம் என தொடர்ந்து படித்து வருகின்றோம். இவற்றையெல்லாம் படித்து வருவது குருவின் அருளாலே தான் என்று உணர்த்தப்பட்டும் வருகின்றோம். இந்த நவராத்திரி வழிபாட்டில் வழக்கமாக கூடுவாஞ்சேரியில் அம்பாள் தரிசனத்தை  இன்றைய பதிவில் ஒருங்கே தருகின்றோம் 

சிவனை பூஜித்த அம்பாள், ஸ்ரீ கெஜலஷ்மி, ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ சந்தானலட்சுமி என கண்டு மகிழுங்கள்.














பத்தாவது நாள் "விஜயதசமி" நாளோடு நவராத்திரி  விழாவானது  பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் நவ சண்டி மஹா யாகம் வருகின்ற திங்கட்கிழமை  காலை முதல் நடைபெற உள்ளது.. இந்த யாகம் மொத்தம் 13 அத்தியாயங்களாக பகுக்கப்பட்டு நடைபெறும்.

சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி.
இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும்.சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது.அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி.

இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும்.செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும்.சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர்.  தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார்.தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி.சண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம்
இல்லை.

இது அனுபவம் வாய்ந்த 9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம்.இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடா விட்டாள் பயனுள்ளவையாக இருக்காது.9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும்.இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும்.


இன்று காலை 9 மணி முதல் நடைபெற உள்ள சண்டி யாக பெருவிழாவில் கலந்து கொள்ளுங்கள். மேலும்  இன்று  மாலை நெய்க்குள தரிசனம் பெறவும் உள்ளன்போடு அழைக்கின்றோம். அதென்ன நெய்க்குள தரிசனம்?

 திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.  அத்துடன்  புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். 

சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

இதுதான் நெய்க்குள தரிசனம். நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற  தரிசனம். திருமீயச்சூரில்  உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.இதோ உங்களுக்காக!


நெய்க்குள தரிசனம் 


மேலே நாம் கண்ட தரிசனத்தை அடுத்து, சென்ற ஆண்டு  கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் பெறப் போகின்றோம். இப்படியொரு தரிசனத்தை அன்னை அருள்வாள் என்று நாம் கனவில் கூட நினைத்ததில்லை. நாம் நமக்கு இது வேண்டும்? அது வேண்டும்? என்று கேட்டுக் கொண்டே போகலாம்.ஆனால் அன்னைக்குத் தானே தெரியும்,தம்  பிள்ளைக்கு என்ன தர வேண்டும் என்று ? அப்படிதான் அமைந்தது இந்த ஆண்டு விஜய தசமி தரிசனம்.

நாம்  அன்றைய தினம் திரு அண்ணாமலையார் தரிசனம் பெற்று, அன்று மாலை 6 மணிக்கு கூடுவாஞ்சேரி வந்தோம். நேரம் ஆகி விட்டதோ? என்று மனம் பதைபதைத்தது. கோயில் சென்றோம்.  நல்ல கூட்டம்.கூட்டத்தில் ஒருவனாய் நாம் இருந்தோம். அன்று லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டு இருந்தார்கள். சரியாக 7 மணி அளவில் அம்மன் புகழ் பாடல்கள் பாடி, சங்கல்பம் செய்தோம். சற்று நேரத்தில் தீபாராதனை. நமக்கு நெய்க்குள தரிசனம் பற்றி தெரியவில்லை. திரையை விலக்கிய பின்னரே, குருக்கள் நெய்க்குளம் தரிசனம்  பற்றிய செய்தியைச் சொன்னார். மெய்  மறந்தோம். அன்னையின் அன்பில் பரவசம் அடைந்தோம். அன்று காலை சண்டி ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாலை குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.

இதோ..கூடுவாஞ்சேரி லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம்










அம்மன் நெய்க்குளம் தரிசனம் பெற்றீர்களா? ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பது இதுதான் போலும். ஒரே பதிவில் திருமீயச்சூர் மற்றும் கூடுவாஞ்சேரியில் உள்ள லலிதாம்பிகை அம்மனின் தரிசனம் அதுவும் நெய்க்குளம் தரிசனம் என்றால் சும்மாவா? இப்படியொரு பதிவை நாம் அளிக்க இருக்கின்றோம் என்று  நாமும் நினைக்கவில்லை. எல்லாம் அவள் அருளாலே தான்.

 தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும்; தெய்வ வடிவுந் தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

 கலையாத கல்வியும், குறையாத வயதும்,
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும்,
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்,
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்,
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்,
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்,
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே!


 பாட்டும், பொருளும், பொருளால்
பொருந்தும் பயனும், என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்;
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே!

தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.


 நான்வே றெனநீ வேறானாய்‌
நானா வேதப்‌ பொருளானாய்‌
நாயேன்‌ இனியா ருடன்பேசி
நண்ணுங்‌ குறையைப்‌ போக்குவது
தான்‌ வேதாந்த முடிவானால்‌
தனக்கோர்‌ செயலும்‌ உண்டாமோ
சர்வானந்த சக்கரத்தி
சட்கோணத்தி சதுர்க்கரத்தி
தேன்வே றுருசி உண்டாமோ
தீபத்‌ தோளிவே றுண்டாமோ
தேகம்‌ உயிரும்‌ உயிருக்குயிராய்ச்‌
சிவமே யொன்றாய்‌ ஆனாயே
வான்வே றுண்டோ திருக்கிருஷ்ணன்‌
வளருந்‌ துணைவி நீஉரையாய்‌
மயிலா புரியும்‌ வளரீசன்‌
வாழ்வே அபயாம்‌ பிகைத்தாயே.

என்று வேண்டி பதிவை நிறைவு செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 26.10.2020  - https://tut-temples.blogspot.com/2020/10/26102020.html

TUT நவராத்திரி தரிசனம் தொகுப்பு - ஏழாம் நாள் ஸ்ரீ தனலட்சுமி தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_24.html

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_23.html

TUT நவராத்திரி ஐந்தாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_22.html

நவராத்திரி - நான்காம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/4_9.html

நவராத்திரி மூன்றாம் நாள் தரிசனப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_0.html

நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_50.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/10/tut_18.html

 நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/75.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html


நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 48 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/09/48.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html