இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
21/9/2022 புரட்டாசி மாதம் ஏகாதசி புதன் கிழமை அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த விஞ்ஞான வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: திருவண்ணாமலை
பின் எதையென்று கூற அதனால்தான் கார்த்திகைக்கு ஒரு எதை என்று கூற சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!
ஆனாலும் இவ் ஒளியானது அண்ணாமலையில் பட்டு பின் எதையென்று இங்கே எதிரொளித்து ஆறுபடை வீடுகளிலும் கூட அப்பனே படும் என்பேன்!!!!
அதனால் அங்கெல்லாம் சென்றால் அப்பனே பின் எவை என்று கூட கர்மங்கள் சிறிது சிறிதாக பின் கழிந்து விடும்!!!!
அவ்
எதை என்றும் அப்பனே இவை என்று கூட அவ் அறுபடை வீடுகளிலும் கூட அப்பனே
பட்டு பிம்பம் பிரதிபலித்து அப்பனே பின் சிதம்பரம் எதை எவை என்று கூட
நடராசன் பின் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட ஒன்றின் பின் ஒன்றாகவே எதை
எவற்றினின்றும் கூற அப்பனே வழிகள் வழிகள் உண்டு.
உண்டு
என்பதை கூட எவற்றின் தன்மைகளை உண்டு எவற்றை என்று கூட அப்பனே(பஞ்சபூத
ப்ரித்வி ஸ்தலங்கள்) காளாத்திரி(காளஹஸ்தி) இதை எவற்றின் உண்மைகளை புரிந்து
புரிந்து அங்கேயும் ஒளி படும்!!! இதனை என்றும் இவற்றின் காஞ்சி(காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதர்) இவையென்று திருவானைக்காவல் இதை என்றும் அறிவதற்கும் உண்டா!!
உண்டா?? ஒளிகள் அங்கே படும்!!! படும்பொழுது கூட சில ஆன்மாக்கள் நிச்சயமாய்
ஒளி விலகளை( ஒளிவிலகல் / ஓளி பிரதிபலிப்பு) எதை என்று அறியாத அளவிற்கும்
கூட விட்டு எதை என்று கூட அங்கே படும் பொழுது அங்கே நின்றால் நம்முடைய
கர்மாக்கள் அழிந்து ஒழிந்து போகும்( அதாவது புரட்டாசி மாதம் தொட்டு அந்த
ஒளியானது பஞ்சபூத ஸ்தலங்களான சிதம்பரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் காளகஸ்தி
திருவானைக்காவல் இந்த ஐந்து ஸ்தலங்களிலும் வெளியானது பிரதிபலிக்கும் இந்த
கால சமயத்தில் நாம் அங்கு சென்று அந்த ஒளியை நம் மீது உள்வாங்கினால்
நம்முடைய கர்மாக்கள் தொலையும்) என்பேன் அப்பனே!!!!
இவற்றின்
தன்மைகளையும் உணர்ந்து உணர்ந்து எண்ணற்ற கோடி ஜீவராசிகளும் அப்பனே ஆனாலும்
வாய்ப்பு அப்பனே இதையெல்லாம் அப்பனே கர்மா தொலைந்த பிறகே ஒருவனுக்கு
வாய்ப்பளிப்பான் இறைவனே அதாவது ஈசனே!!!
அப்பனே இப்பொழுது கூடச் சொல்லிவிட்டேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று
வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment