இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...

.jpeg)
.jpeg)

.jpeg)

14/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
இதனால்தான் கார்த்திகை எவை என்று கூட சஷ்டி தன்னிற்கு கூட மிகுந்த சிறப்பு என்பேன் எவை என்று அறிய அறிய அப்பனே.
இவ்வாறு
அப்பனே தம் தன் எதை என்று அறிய அறிய அப்பனே ஆறு திருத்தலங்களுக்கும் கூட
எவை என்று அறிய அறிய சென்று வருகின்ற பொழுது ஒவ்வொரு நாளும் அப்பனே எதை
என்று அறிய அறிய ஒவ்வொரு அதாவது எதை என்று அறிய அப்பனே ஆறு அறிவையும் கூட
அப்பனே மேன்மைப்படுத்தும் என்பேன் அப்பனே!!!
(ஆறு திருத்தலங்கள் அறுபடை வீடுகள் திருத்தணி திருச்செந்தூர் சுவாமிமலை பழமுதிர்சோலை பழனி ஆவினன்குடி திருப்பரங்குன்றம்)
எதை
என்று அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைவரும் எவை என்று அறிய
அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் நிச்சயம் எவை என்று கூட
எதை என்று அறிய அறிய மூலாதாரங்கள் அப்பனே அதாவது மூலமே என்பது கூட வள்ளி
தெய்வானை எதை என்று அறிய அறிய!!
பின் இவ்வாறு ஆறு
தினங்களில் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் பின்
எழுதிக் கொள் என்று யான் அங்கே சென்று வருகின்றேன் என்று பின் செவ்வாய்
கிரகத்திற்கு சென்று விடுவான் அப்பனே
பின் யாருடைய விதியையும் கூட யாரும் மாற்ற முடியாது என்பேன்
அப்பனே.... தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே ஏன் எதற்காக வணங்குகின்றோம்
என்றெல்லாம் அப்பனே
நிச்சயம் எதை என்று புரிய
புரிய இன்னும் எதற்காக அப்பனே பின் அதாவது எவை என்றும் அறிய அறிய அப்பனே
அதாவது எதை என்றும் அறிந்தும் கூட இவ்ஆலயங்களுக்கு ( அறுபடை வீடுகள்
திருவண்ணாமலை) செல்லச் சொன்னேன் என்றெல்லாம் அப்பனே புரிந்து கொண்டு சென்று
வாருங்கள் அப்பனே
நிச்சயம் மாறும் என்பேன்
அப்பனே விதியும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே யாங்கள்
அப்பனே பின் உண்மை நோக்கோடு சில திருத்தலங்களை கூட அமைத்து விட்டோம் அப்பனே
அதற்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே சொல்லிவிட்டேன்
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று
வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக :-
சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! -
https://tut-
No comments:
Post a Comment