"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 11, 2024

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு!

                                                               இறைவா..அனைத்தும் நீயே..

                                                                 சர்வம் சிவார்ப்பணம்... 


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

என்று நாம் முருகப் பெருமானை துதிக்க உள்ளோம். ஏனென்றால் இன்றைய பதிவை படித்துப் பார்த்தால் அனைவருக்கும் இது புரியும். குருவருளால் இன்றைய பதிவில் 22/7/2024 அன்று நந்தியம்பெருமான் முருகனை அழைத்த வாக்கினை பகிர உள்ளோம். முருகப் பெருமானை எப்படி எல்லாம் நந்தியெம்பெருமான் அழைத்து, நமக்கு வழிகாட்டுகிறார் என்பது புரியும்.



முருகா !!! வா ! வா ! என்று அழைத்த ஸ்தலம் மாதம்பே முருகன் கோயில் கொழும்பு ரோடு புத்தளம். ஸ்ரீலங்கா. 


ஆதி குருவான மகேஸ்வரனை வணங்கி மனதில்!!!

தோன்றுவதெல்லாம் இடமே முருகா !! உந்தன் இடமே!!!

உந்தன் இடமே!!! ஈசனுக்கும் பின் பார்வதி தேவிக்கும் என் மனதில் நீயும் பின் குடிகொண்டு கணபதியின் பேரருளாலே சொல்கின்றேன் பின் நந்தியனே!!!!!!!!!





அடையன் இடையன்

இதைப்போல் உருவாகும் என்பது 

என்பது என்ன கேள்வி 

கேட்டாலும் முருகா !!

உனை பாட மனம் இல்லையோ!!!!!



மனமிருந்து தத்தளிக்கும் 

மனிதர்களுக்கு இடமில்லையோ ??

இடமில்லையோ ??

உலகத்தில் ஏற்றோர் பின் தாழ்வோர்.... தாழ்வு பணிந்து 

ஏற்றோர் இடமில்லையே!!!



முருகா !! உன் நிலை தன் நிலை அறிந்து மக்களை 

தன் பக்கத்தில் ஈர்த்து

முருகா !! உன்னை காண 

ஓடோடி வந்து! ஓடோடி வந்து !

மனிதனை மனிதனைக் காண 

ஓடோடி வா!!!



முருகா!! உன் திருநாமம் கொண்டு மனிதன் இயங்குகின்ற பொழுதுள்!!

கலியுக வரதனே வா !! வா!!!

முத்து குமரனே வா வா

அல்லல் அறுக்கும் கலியுக வரதனே வா!! வா !! 

மனிதனுக்கு அருள் ஈந்து கொடுக்க வா வா !




வா வா முருகா ! குழந்தை !

குழந்தை வடிவாக வா வா !

மனிதனின் மனதை மாற்ற ஓடோடி வா! முருகா !!

முருகா! ஞானத்தை அள்ளித் தர வா வா !!

முருகா! குறைகளை போக்குவாய் முருகா !



முருகா ! முருகா !!

அடியேனுக்கு அருள் தருவாய் முருகா !!

மனிதனுக்கு ஏற்றங்கள் தருவாய்! முருகா !

குறை உள்ள உலகில் குறை இல்லாத வாழவைக்கும் முருகா !

மனிதனை மனிதன் விழுங்கும் இவ்வுலகத்தில் !!...

இவ்வுலகத்தில் குறையில்லாத முருகா 

குகனே வா வா !!




குகனே வா வா !!

குழந்தை வா வா !!

குழந்தை ரூபத்திலே இருந்து மனிதனுக்கு எல்லாம் பின் குருவாக இருந்து கலியுகத்தை காக்க வா வா!!

வா !வா !முருகா!! உந்தனையே பணிந்து பணிந்து உள்ளுருகும் பக்தர்களுக்கு எல்லாம் அருள் தருவாய் !அருள் தருவாய் வா! வா! முருகா !!




குகனே செந்தில் ஆண்டவனே!!

பழனியில் வீற்றிருக்கும் குழந்தாய் !!

உனைக் காண இன்னும் ஓடோடி வருவார்கள் முருகா !!

முருகா!! முத்துக்குமரனே! என் பிள்ளையே !!

வருவாய்! நலன்கள் அருள்வாய்!!

இன்னும் இன்னும் இத் தேசத்தில் இன்னும் குறைகள் நிறைந்த வாழ்க்கை மனிதன் வாழ போகின்ற நேரத்தில் 

முருகா!!



 மனிதனின் பின் பாவங்கள் நீயே! ஏற்று உன்னை நம்பினோர் உன்னை 

நம்பி நம்பி வந்து 

வருவோரை கைவிடமாட்டாய் கைவிட மாட்டாய்!! குழந்தாய் !!

குழந்தை மனதிலே இருந்து யான் பல பல மக்களுக்கு உரைக்கும் சித்தர்களும் எண்ணிலடங்கா ஜீவராசிகளுக்கும் இன்னும் பன்மடங்கு உயர்வை தா தா முருகா!



முருகா! முருகா! 

முத்து குமரா !

வடிவேலா! சிங்காரவேலா !

அமுத வடிவானவனே !

வள்ளி தெய்வானையோடு அன்பாக பறந்திட்ட முருகா !!

ஓடோடி வா  ! முருகா !

ஓடோடி வா ! முருகா !

மக்கள் நலனை கருதி ஓடோடி வா ! முருகா !



மக்கள் கவலைகள் பின் போக்க ஓடோடி வா! முருகா !

மக்கள் பின் பாவத்தை கலைக்க ஓடோடி வா! முருகா!

மனிதனுக்கு புத்திகள் கீழ்நோக்கி செல்லச் செல்ல 

மேல்நோக்கி எடுத்துச் செல்ல வா ! வா !முருகா !

கருணை மிகுந்த முருகா !!

அன்பு மிகுந்த முருகா !!



பின் பாசம் மிகுந்த முருகா !!

ஓடோடி வா மகனே !!

மகனே வா !! 

குழந்தை ரூபத்திலே!!

 குழந்தை ரூபத்திலே வந்து மனிதனை மனிதன் தின்னும் காலம்!!

 இக்கலியுகத்தை மாற்ற வா வா!!

                 ஓடோடி வா! கலியுக வரதனே!

கந்தா!

கந்தா !! கடம்பா!!! பின் ஈசன் ( மற்ற/ இரண்டாவது) மறுமகனே !!! 



அறிந்தும் இவைதன் புரிந்த பின் 

திருமாலின் பின் நெற்றியில் 

அமர்ந்திருக்கும் முருகனே ! வா வா !!

வா வா!! பிரம்மன் தலையில் எழுந்திருக்கும் அமைதியாய் வீற்றிருக்கும் முருகா..!!

குழந்தாய் வா வா !!

அருள்கள் தருவாய்

 வா! வா !!

பரமேஸ்வரியின் மடியில் அமர்ந்திருக்கும் முருகா !!



குகனே !சிறு குழந்தையே !வா வா !!

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட பின் குகனே! வா வா !!

வா வா முருகா !!

அன்பிற்கு அடைக்கலம் ஆனவனே !! வா வா முருகா !!

முருகா முருகா !!

வெற்றியை தருவாய் முருகா !!

மனிதன் தவறு செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டு



பின் பின் பாவங்களை போக்கி அருள்வாய் குகனே !!

குகனே வா வா !!

பல பித்து பிடித்தும் மக்களுக்கு !!...........

பின் பித்துக்களை எடுத்து பின் அறிந்தும்  பின் புரிந்தும் தவறு செய்தாயினும் அவர்களை மன்னித்து ஓடோடி ! வா முருகா !!!

முருகா !! முருகா கலியுக வரதனே !!!

கலியுகத்தில் மக்கள் இன்னும் கீழ்நோக்கி செல்கையில்



பல கஷ்டங்கள் பட்டு பட்டு 

எழுந்திருக்கும் பொழுது 

காப்பாற்ற வா வா !!!

மயில்மீது வா வா!! முருகா !!

பின் சேவல் வடிவோனே

வா வா !!!

வா வா !! அருள் தந்து பின் அணைத்து கொள்ள வா வா முருகா!! 

என் மனதில் வீற்றிருக்கும் அன்பான முருகா !!

அன்பான முருகா !!

அழகான முருகா !!



முருகா !முருகா !!

குகனே! முருகா!!

முத்துக்குமாரா! முருகா!! 

முருகனை அடிபணிந்தோர் ஏதும் வாழ்வில் எல்லையில் பின் தோல்வியுற்றாலும் ஏற்கப் பின்!!....

பின் அதனையும் அறிந்து கூட தோல்வியில் வாழ்க்கை முடிவதில்லை!!

அறிந்தேன்!!!

எப்பிறப்பு எடுத்தாலும் மனிதனுக்கு எல்லாம் பின் 

தாழ்வு நிலைகள் வந்தால்



ஓடோடி வந்து மயில் மீது பின் வாகனத்தோடு வந்து அருள் புரிந்து பின் பன் மடங்கு உயர 

வைக்கும் முருகா வா! வா !!!

வா ! வா !குழந்தாய்!! இன்னும் 

அருள்கள் பின் ஈந்து பின் 

மக்களைக் காப்பாற்ற வா வா !!

இன்னும் மலை மேல் அமர்ந்து பின்பு யோசிக்கின்றாயே ???? முருகா...!!!



மனிதனைக் காக்க ஓடோடி வா !!!

இவ் நிலைமையில் பின் தாழ்வுகள் !!.....

பின் தாழ்வை நோக்கி இன்னும் மடிவார்கள் மனிதர்கள்...

மனிதர்கள் மடிந்து மடிந்து பின் போவார்கள்!!...........

உன்னை நம்பினோர் மடிந்து மடிந்து போகையில் !...........




உந்தனுக்கு சந்தோஷமா???? முருகா  !!????

முருகா!!!!...

உன் தாள் பணிகின்றேன் !!!!!

மலை மீது வீற்றிருக்கும் 

மயில் வாகனனே!!!!!!!!

மயில் வாகனத்தில் வந்து !!!!

பல கோடி மக்களை 

காப்பாற்றுவாய்!! முருகா!!!

முத்துக்குமரனே!!!

அடியவனை பணிந்து 

பணிந்து பணிந்து 

ஓடோடி உனை நம்பியே 

வருகின்றானே மனிதன் 



அவர்களைக் காக்க 

ஓடோடி வா !!!!!!

பல துன்பங்கள் பின் 

பல நோய்கள் பின் 

பிள்ளை வரங்கள் பின் 

எவை என்று அறிந்தும் 

அறிந்தும் அறிந்தும் கூட 

பின் நீயே கொடுப்பாய் !!

கலியுகத்தில் உன்னாலே 

காக்க முடியும் முருகா!!




முருகா முருகா !!

சேவல் கொடியோனே!!! முருகா 

அன்னையின் தந்தையின் 

அன்புக்கு வடிவான முருகா !!!

பின் கணபதியின் தலையில் 

வீற்றிருக்கும் முருகா !!

ஆனை மேல் அழகாக ஓடி வந்து மெதுவாகாயினும்

பின் காப்பாற்று! முருகா !!

முருகா !!முருகா!! வேலவன் !முருகா!!



முத்துக்குமரன் !! முருகா!

விளையாட்டு முருகா !!

பின் வெவ்வேறு வடிவமாக 

வந்து வந்து இக்கலியுகத்தில்

மக்கள் அறிந்தும் பின் உண்மைகளை தெரியாமல் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புத்தியை பின் மாற்றி அருள்வாய் குகனே !!

குகனே !!ஓடோடி வா !!



மறைந்திருந்த பொருளை பின் 

அறிந்தும் பின் அறியாமலும் 

பின் இதை என்று புரியாமலும் 

வாழ்கின்ற மனிதனை பின் காப்பாற்ற ஓடோடி வா !!!

மனிதனை பின் பள்ளத்திலிருந்து மேடேற்ற 

வா வா முருகா !!!

முருகா !! முருகா!!



முருகா முருகா !!

முத்துக்குமரா.... வடிவேலா !!!

துன்பத்தை போக்கும் பின் அன்புக்கும் கருணைக்கும் பாசத்திற்கும் பின் ஓடோடி வா !!!

மக்களைக் காப்பாற்ற ஓடோடி வா !!

அழிவு நிலைக்கு செல்கின்றது 

இவ்வுலகத்தின் நோக்கமாயினும்!!!.....

அதையும் கூட நீயும் கூட பின் அறிந்தும் கூட பின் பிரம்மாவிடம் எடுத்துக்கூறி 



பிரம்மனுக்கே பின் சாபங்கள் இருந்தபோதிலும் காப்பாற்ற பின் புகுந்த முருகா!!!

அதேபோல் மனிதனை மனிதன் குணத்தையும் பின் மாற்றி அருள் கூர்ந்து பின் மனதில் நிறுத்தி வா வா!! முருகா !!

முருகா !முருகா !!

வடிவேல்! முருகா !



முத்துக்குமரா !வடிவேலா !!

சிங்காரவேலா !!

சிங்காரவேலா !!

அழகாக வந்து பின் மாற்றத்தை உருவாக்கு!!!!

பின் உலகத்தில். 

அரிய பின் கொடிய நோய்கள் வந்து மனிதனை தாக்குகின்ற 

நேரத்தில் ஓடோடி வா!! முருகா !!!!!!

 வா !வா ! முருகா !! 

உன்னையே நினைத்து குழந்தை வரத்தை கேட்டு



இன்னும் நோய்களைப் போக்க 

பின் மனிதர்கள் அல்லாடும் பொழுதும் மலையின் மீது பின் நின்று பார்க்கின்றாயே ??!!!!!! முருகா !!!!

இதுதான் உன் விளையாட்டா ?????  முருகா !!!........

வா வா முருகா!!!

வடிவேல் முருகா!!

முத்துக்குமரா!!.........

உன் மேல் பாசம் பொழிந்து 

யான் உன்னை வளர்த்ததற்கு 

அறிந்தும் கூட வா வா !!! முருகா !!!!



இத் தேசம் அழியப் போகின்ற நிலையில் இன்னும்.... 

அப்பா யான் உன்னை வளர்த்தேனே!!! அதற்காக ஓடோடி வா !!!!!!

ஓடோடி வா !!!!

மனிதன் எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் அதை மன்னித்து 

மீண்டும் அவர்களுக்கு 

புத்தியை கொடுத்து பின் 

உயர்த்தி நின்று பின் 

தேசத்தை காப்பாற்ற ஓடோடி வா !!!!



கலியுக வரதனே !! கந்தா கடம்பா!! வா வா !!!!

நின்று நின்று பின் வள்ளி தெய்வானையோடு பின் பக்க பலமாக வந்து... யாங்களும் உங்கள் பின்னே வந்து 

முருகா !!!!

முருகா!! முருகா !!!

அருள்வாய் முருகா !!!

முருகா!!!!



முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!!

என்று முருகப் பெருமானை போற்றி துதிப்போம்.

மாதம்பே முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனை போற்றி!!! தொழுது வணங்கிய பொழுது முருகப்பெருமான் தான் அணிந்திருந்த மாலையை பூக்களை சரசரவென கீழே சொரிந்து அருள் செய்தார். 

அதன் பிறகு ஆலயத்திற்கு உள்ளே ஓரிடத்தில் அமர்ந்து அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் அவர்கள் நாடி சுவடியை பிரித்த பொழுது... நந்தியெம் பெருமான் ஜீவனாடியில் வந்து முருகனை வா வா !!! என்று பாடலாக பாடினார். 

திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் நாடி வாசிக்கும் பொழுது தொடர்ச்சியாக சில புண்ணிய சேத்திரங்களில் அதிவேகமாக வாக்குகள் வரும் !!

மூச்சு கூட விடாமல் திரு ஜானகிராமன் அய்யா வாக்குகள் படிப்பார். சில ஆலயங்களில் ஒரு நொடிக்கு மூன்று வார்த்தைகள் வேகமாக அதி வேகமாக ஜீவனாடியில்  அக்ஷ்ரங்கள் பொன்னிற எழுத்துக்கள் வரும்!!! அவ்வளவு வேகத்தையும் ஜானகிராமன் ஐயா அவ்வளவு வேகத்தில் அதனை ஓதுவார். 

நந்தி எம்பெருமான் ஜீவ நாடியில் வந்து பாடலாக பாடுவதை அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் அய்யாவும் அவருடைய குரலும் உடல் மொழியும் மாறி பாடலாகவே பாடினார் அற்புதமாக இருந்தது அந்த கணங்களும் அனுபவமும். 

இந்த உலகத்தை காப்பாற்ற முருகா வரவேண்டும் நீ வந்து காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வாக்குகளாக இலங்கை யாத்திரை வாக்குகள் இருந்தது. இதை அடியவர்கள் தொடர்ந்து கவனித்து படித்து வருபவர்களுக்கு புரிந்திருக்கும். 

சமீபத்தில் கூட பெங்களூரு சத்சங்கத்தில் பக்தர்கள் அனைவரும் ஆறுபடை வீடுகளுக்கும் தோரணமலை தோரணமலை செல்வதற்கு முன் குற்றாலத்தில் நீராடி சென்று முருகனை வழிபட வேண்டும் என்று வாக்குகள் தந்திருக்கின்றார். 

(பெங்களூர் சத்சங்க வாக்குகளும் விரைவில் வெளிவரும்)

முருக வழிபாடு அனுதினமும் கந்தர் அனுபூதியும் கந்த சஷ்டி கவசமும் ஓதி வர வேண்டும் என்றும் உத்தரவு தந்திருக்கின்றார் குருநாதர். 

நந்தியெம் பெருமான் வா வா என்று பாடலாக பாடி முருகனை அழைத்த இந்த வாக்கினை அனைவரும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து அவரவர் பூஜை அறையில் வைத்துக்கொண்டு முருக வழிபாட்டினை மேற்கொள்ளும் பொழுது அனுதினமும் பாடலாக பாடி பிரார்த்தனை செய்யலாம். 

அகத்தியர் பக்தர்கள் இசைஞானம் உள்ளவர்கள் இந்த பாடல் வாக்கினை இசை அமைத்து சமூக வலைத்தளங்களிலும் அடியவர்களுக்கும் பகிரலாம். நந்தியம்பெருமானின் முருகா  வா வா என அழைத்த பாடல் உலகமெங்கும் பரவட்டும். அனைத்து ஆலயங்களிலும் கூட்டுப் பிரார்த்தனைகளிலும்  ஒலிக்கட்டும்.

திருப்புகழ் முற்றோதல் நிகழ்வின் போதும் படித்து பாடி வணங்கலாம்

மாதம்பே முருகன் ஆலயத்தில் நந்தியெம்பெருமான் வாக்கு தந்த பிறகு குருநாதர் அகத்தியர் பெருமானும் வந்து அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் கந்தனும் வந்து விட்டான்... ஆசிகள் ஆசிகள் இன்னும் யான் வழி நடத்துவேன் என்று வாக்குகள் நல்கினார். 

அதற்கு முன்பு குருபூர்ணிமா அன்று நாக பூசணி ஆலயத்தில் குருநாதரிடம் குரு பூர்ணிமா தின வணக்கங்களையும் நமஸ்காரங்களையும் நன்றிகளையும் தெரிவித்த பொழுது 

அப்பனே எதை என்று கூற யான் சொல்லியதை கேட்டாலே!!!!! யான் சொல்லியவற்றை நல்முறையாக கடைப்பிடித்து வந்தாலே....அப்பனே அதுவே எந்தனுக்கு நீங்கள் காட்டும் நன்றி அப்பா..... வேறொன்றும் எங்களுக்கு தேவையில்லை அப்பனே 

மனிதர்கள் கஷ்டங்கள் இல்லாமல் வாழ யாங்கள் வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றோம் அதை கடைபிடித்தாலே போதுமானது அப்பா... என்று ஆசீர்வாதம் செய்தார். 

புதுப்புது வியாதிகள் நுண்ணுயிர்கள் தாக்குதல் கதிர் வீச்சு தாக்குதல் பூமி சுற்றும் வேகம் பூகம்பங்கள் நிலச்சரிவு மழை வெள்ளம் என தற்போது இந்த உலகத்தை வாட்டி எடுத்து வருகின்றது. 

குருநாதர் அகத்தியப் பெருமான் கூறியபடி ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்து தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்துக்கொண்டு குருநாதர் வாக்குகளில் கூறும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து ... இந்த உலகத்தில் மாற்றங்கள் ஏற்பட அனைவரும் சேர்ந்து குருநாதர் அகத்தியர் பெருமான் சொல் பேச்சு நடப்போம். 

முருகன் வரட்டும் இந்த உலகத்தை காக்கட்டும்!!!!


2. காணொளி பதிவாக கீழே கொடுத்துள்ளோம்


3. முருகா வா! வா! 

PDF வடிவில் பெற - இந்த இணைப்பை பார்க்கவும்.






ஒரே பதிவில் காணொளி, எழுத்துப்பதிவு , காட்சிப்படங்கள், PDF வடிவில் என பகிர்ந்துள்ளோம். அன்பர்கள் தினந்தோறும் படித்து, முருகப்பெருமான் அருள் பெறுமாறு வேண்டி பணிகின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

 திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/10/2019.html

 சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_24.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 13- தேனி கணேச கந்த பெருமாள் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/13.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

முன்னவனே யானை முகத்தவனே - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_16.html

மூத்தோனை வணங்கு - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post_9.html

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_59.html

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, விநாயகர் சதுர்த்தி - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் பாதம் போற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_22.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html

 விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

 TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

No comments:

Post a Comment