"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 19, 2024

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி!

                                                              இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால்  புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி மாத சிறப்பு பதிவாக சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! வாக்கினை காண உள்ளோம். இம்மாதம் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு பற்றி இதற்கு முன்னர் பதிவு செய்திருந்தோம். புரட்டாசி மாதம் முழுதும் பெருமாள் வழிபாடு மேற்கொள்ள நம் குருநாதர் கூறி இருந்தார்கள். எனவே இந்த மாதம் முழுதும் பெருமாள் வழிபாட்டு மேற்கொள்வோம். இதன் பொருட்டும் இம்மாதம் முழுதும் பெருமாளை பற்றி சிந்திக்கும் வண்ணம் நம் தளத்தில் பதிவுகள் பகிர குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி பணிவோமாக!


 மனிதனாக பிறப்பெடுத்தால் எப்படி எல்லாம் வாழ்ந்து அப்பனே பின் எப்படியெல்லாம் பின்னர் அறிந்து பின் எப்படியெல்லாம் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து சொல்லி கொடுத்து மாற்றி அப்பனே பின் நிச்சயம் கர்மமில்லா பெரு வாழ்வை நிச்சயம் யானே அளிப்பேன் அப்பனே.!!!!


அதாவது அப்பனே கடுகளவும் கூட அப்பனே அப்பனே சுத்த சன்மார்க்கத்தை அதாவது ஜீவ காருண்யத்தை கடைபிடித்து வந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே  அறிந்தும் அறிந்தும்  ஒரு சிறு குறையும்  வராதப்பா!!!!




அப்பப்பா!!!! இப்படித்தான் உலகம் இருக்கின்றது. இன்னும் வருமப்பா!! காலங்கள்!!!! அதாவது கலியுகத்தில் இப்படித்தான் இருக்குமப்பா!!! இறைவன் அப்பனே பின் பலபல வேடங்களில் வருவானப்பா கலியுகத்தில்!!!!


ஆனால் அப்பனே இறைவன் பின் பக்கத்தில் இருந்தாலும் அறிந்து கொள்ள மாட்டான்ப்பா மனிதன் !!!

அப்பனே மனிதன் சொல்வதை கேட்டு அப்பனே அறிந்தும் எதை என்றும் கூட புரியாமல் கூட அவை எவை என்று திரிந்து கொண்டு இருப்பான் அப்பனே!!!




அதனால் தான் அப்பனே முதலில் என் பக்தர்களுக்கு இப்படி இருந்தால்தான் புண்ணியங்கள் சேரும்!!! பின் இப்படி வாழ்ந்தால் தான் நிச்சயம்.இப்படியெல்லாம் கடைபிடித்தால் தான் நிச்சயம் புண்ணியங்கள் வந்து நிச்சயம் கடைநாள் வரை பின் சந்தோஷத்தை நிச்சயம் தன் வசத்தில் பின் அதாவது தக்கவைத்துக்கொள்ளலாம்.



அப்பனே மனசாட்சி அப்பனே அறிந்தும் கூட அப்பனே அனைவருக்குமே தெரியும்.
அப்பனே மனசாட்சியின் படி நடந்து வந்தாலே தெய்வம் துணையிருக்குமப்பா.!!!


இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே இதனால் பக்தியோடு இருங்கள் அப்பனே போதுமானது. கலியுகத்தில் அப்பனே!! எவை வந்தாலும் பின் அனைத்தும் நல்லதிற்கே என்று நினையுங்கள் . போதுமானது !!!

அப்பனே பின் பெருமானுடைய அனுக்கிரகங்கள்  கோடி!!! அனைவருக்குமே அப்பனே!!!





அது தான் அப்பனே யாரையும் குற்றம் சொல்லாதீர்கள் என்பேன் அப்பனே!!!

அவனவன் செய்த புண்ணியங்கள் அவனை காக்கும் !!! 

அவனவன் செய்த  பின் நிச்சயம் அதாவது பாவங்கள் எவை என்று அறிய அறிய அவனை தாக்கும் என்பேன் அப்பனே 

இதுபோலத்தான் அப்பனே ஒரு ஆன்மாவிடத்தில் புண்ணியம் தங்கியிருந்தால் அப்பனே பின் எவரும் ஒன்றும் செய்ய இயலாதப்பா !!!! 


அதாவது அப்பனே கடுகளவும் கூட அப்பனே அப்பனே சுத்த சன்மார்க்கத்தை அதாவது ஜீவ காருண்யத்தை கடைபிடித்து வந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே  அறிந்தும் அறிந்தும்  ஒரு சிறு குறையும்  வராதப்பா!!!!



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

 புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_16.html

 புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

 குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html


விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

 நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

 குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment