25/7/2022 அன்று உலகை ஆளும் நமச்சிவாயன் உரைத்த பொதுவாக்கு - ஈசனின் சினமும் பார்வதி தேவி முருகன் பிள்ளையார் அழுகுணி சித்தர் காகபுஜண்டர் அகத்தியரின் சமாதானமும். வாக்குரைத்த ஸ்தலம் : அமர்நாத் பனிலிங்கம்.
இவை மட்டும் இன்னும் ஏராளமான அழிவுகளும் காத்துக் கொண்டே இருக்கின்றது நிச்சயம் ஆனாலும் பொய்கள் போட்டிகள் பொறாமைகள் இவைதான் மனிதனிடத்தில் அவை மட்டும் இல்லாமல் கொள்ளையடித்தல் இன்னும் ஏராளம் பொய் சொல்லுதல் பக்தி என்று ஏமாற்றுதல் பிழைப்பு நடத்த தெரிந்த மனிதா உந்தனக்கு எப்பேர்பட்ட எப்பேர்ப்பட்ட கஷ்டங்கள் வருவது என்பதை கூட நீ உணரவில்லையே!!!!
அதை உணர்ந்து விட்டால் நீ நிச்சயம் மனிதன்!!!
வேண்டாம்!!!
நிச்சயம் மனிதனிடத்தில் புத்திகள் இல்லை.
நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாய். பின் எந்தனுக்கு சமமானவன் நீயும் கூட!!!
ஆனால் எப்படிப்பட்ட மனிதன் வருகின்றான் உன்னிடத்தில் என்று நீ பார்த்தாயா??? செந்தூருக்கும் (திருச்செந்தூர்) யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். பின் நலன்கள் வேண்டி எப்படி எல்லாம் வருகின்றார்கள் தீய எண்ணத்தோடு வருகின்றார்கள் பொய் பொறாமை குற்றங்கள் இவையெல்லாம் வஞ்சகம் இதை என்று கூற அடுத்தவர் நலனை பார்க்காது பின் அடுத்தவரை எப்படி கெடுக்க வேண்டும் என்று போட்டி பொறாமைகள் ஒருவன் உயர்ந்து விட்டால் அவன் மீது இன்னும் பொறாமைகள் இவையெல்லாம் கேட்டுத்தான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.
யாரிடம் போட்டி பொறாமைகள் ,பிற உயிர்களைக் கொல்லுதல், இவையன்றி பிறரை குற்றம் சாட்டுதல்!!! இவையெல்லாம் நிச்சயம் பின் இருந்தால் சனியவன் பிடித்துக் கொண்டு உங்களை ஆட்டுவிப்பான்.
இவைதன் வைத்துக்கொண்டு போட்டி பொறாமைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய எதை என்று தெரியாமலே மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே!!!
அதாவது பின் எதை எதையோ என்று அறிய அறிய யான் பெரியவன் எதை என்று அறிய அறிய பின் என்னிடத்தில் இருக்கின்றான் இறைவன் பின் மற்றொரு இடத்தில் இல்லை என்பவை எல்லாம் அப்பனே பொய்களப்பா.
இறைவன் அனைவருக்குமே சமம்.
ஆனாலும் அப்பனே போட்டி எதை என்று அறிய அறிய மனிதனுக்குள் மனிதனாகவே(மனிதருக்குள் மனிதர்கள்) அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய
இறைவனும் சிரித்துக்கொண்டிருக்கின்றான் அப்பனே.
இப்படி பின் எதை என்று கூற பொறாமைகள், போட்டிகள் இவ்வாறு படுத்திக்கொண்டு அப்பனே!!!
ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே
ஏற்கனவே தெரிவித்தும் விட்டேன் அப்பனே. எதை என்றும் அறிய அனைத்தும் தெரிந்தவன் அமைதியாக இருப்பான் அப்பனே.
எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல் கூட போட்டி, பொறாமைகள் பிறர் மீது பின் குறை கூறுதல் இவை எல்லாம் இருந்தால் அப்பனே எவ் மந்திரத்தை ஜெபித்தாலும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா. பிரயோஜனம் இல்லை.
அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே
மனமது செம்மையானால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப்புரிய பின் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்.
எதை என்று அறிய அறிய எதற்காக ???? யான் சொன்னேன் அப்பனே!!!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் பிரயோஜனம் உள்ளவனாக வாழுங்கள் அப்பனே எவை என்று கூட போட்டி பொறாமைகள் இன்னும் எதை எதையோ கலியுகத்தில் மனிதன் அப்பனே அதனால் அப்பனே அவையெல்லாம் எதை என்று கூட தூக்கி எறியுங்கள் தூரே!!! அப்பனே எவை என்று கூட!!
நல் மனதை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் கூட இருக்க வேண்டும் அப்பனே அப்பொழுது நல் மனதாக இருக்க வேண்டும் எதை என்றும் அறிய அறிய இருந்தாலும் பல கவலைகள் வருகின்றது என்றால் அப்பனே நிச்சயம் சோதிப்பான் அப்பனே இறைவன்... எதை என்று கூட!!!!
அதில் தான் தோல்வி அடைந்து விடுகின்றான் மனிதன்!!!
எப்பொழுது எப்பொழுது மனிதன் அழிய வேண்டும் என்றெல்லாம் மனிதர்களுக்குள்ளேயே போட்டி பொறாமைகள் என்றெல்லாம் அப்பனே யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே
ஆனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கலியுகத்தில் பிறந்து விட்டாலே!!!.............
அப்பனே பாவம் செய்தவன் தான் கலியுகத்தில் பிறப்பான் அப்பனே சொல்லிவிட்டேன்... எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுது எப்படியப்பா???? கஷ்டங்கள் வராது?????
அதனால்தான் சித்தர்கள் எதை என்று அறிய அறிய நல் ஒழுக்கத்தை காண்பித்து அப்பனே எதை என்று கூட அறிவுகளோடு வாழுங்கள் எதை என்று அறிய அறிய போட்டி பொறாமைகள் நீக்குவதோடு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே யாங்களே சில விஷயத்தில் கூட நன்மைகளைப் பாய்த்து அப்பனே பின் பல புண்ணிய வழிகளை தேடச் செய்து அப்பனே நன்மைகளாகவே கொடுக்கின்றோம் அப்பனே.
இதனால் அப்பனே தவறுகள் செய்யாதீர்கள் தவறுகள் செய்யாதீர்கள் பக்திகளில் நுழைந்து... என்றெல்லாம் கூறிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே
ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அதைத்தான் செய்கின்றான் அப்பனே
கஷ்டங்களை அள்ளித் தருவானப்பா ஈசன் சொல்லிவிட்டேன்!! அப்பனே!!
No comments:
Post a Comment