இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகளை இன்றைய பதிவில் நாம் காட்சிப் பதிவுகளாக காண உள்ளோம். கண்களுக்கு விருந்தாகவும், நம் மனதிற்கு மருந்தாகவும் இன்றைய பதிவு இருக்கும் என்று நாம் நம்புகின்றோம். ஒரே ஒரு முறை படித்தால் நமக்கு குருவின் அருள் வாக்கு மேலோட்டமாகத் தான் புரியும். மீண்டும் மீண்டும் பல முறை படித்து, உள்ளத்தில் வைத்து, இவற்றை வேத வாக்காக கொண்டு, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோமாக!
ஒவ்வொரு
அருள்மொழியையும் நன்கு படித்து வாருங்கள். இந்தப் பதிவை மூன்று முறை
படித்து பாருங்கள். ஏனெனில் முதலில் படிக்கும்போது மேலோட்டமாக படிப்போம்.
அடுத்த முறை படிக்கும் போது நாம் இந்த செய்திகளை உள்வாங்க ஆரம்பிப்போம்.
அடுத்து படிக்கும் போது நம் எண்ணத்தில் பதிந்து, சொல்லில் வந்து,
செயலாக்கம் பெறும். எண்ணத்தில் அகத்தியரை வைப்பதே நம் வாழ்வின் நோக்கமாக
கொள்ள இன்றைய நன்னாளில் பிரார்த்தனை செய்து மகிழ்கின்றோம்.
இனி நாம் சன்மார்க்கம் பற்றி சிறிது சிந்திக்க உள்ளோம். அன்பு,கருணை ,இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது.
பொதுவாக,
நாம் பிறப்பு,இறப்பு என்ற எல்லைக்குள் அடங்கிவிடுகின்றோம். ஆனால் மகான்கள்
இந்த எல்லையைத் தாண்டி விடுவார்கள். மகான்கள் பொதுவாக அவதாரம் என்று
சொல்லுவார்கள். ஆனால் வள்ளலார் அவதாரம் என்ற நிலையையும் தாண்டி, "வருவிக்க உற்றேன்" என்று கூறுகின்றார்.
இது
மட்டுமா? நாம் ஏன் பிறந்தோம்? வெறும் கேள்விக்குறி தான். ஆனால் இரண்டே
இரண்டு பேர் மட்டுமே தம் பூவுலக வருகையை இங்கே சொல்லி
இருக்கின்றார்கள்.அதில் ஒருவர் நம் வள்ளலார்.அவர் கூறுவதை இங்கே அப்படியே
சொல்கின்றோம்.
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
என்று கூறுகின்றார். இது ஆறாம் திருமுறையில் சொல்லப்படுகின்றது. சரி..இனி வள்ளலாரின் கருத்துக்களை நாம் காண்போம்.
வள்ளலார் கூறும் கருத்துக்கள் வெறும் போதனை அல்ல. நாம் அதனை பின்பற்றி
வாழ்வதுவே சால சிறந்தது. எப்படி தியானம் செய்ய வேண்டும் என்பர் பின்வருமாறு
கூறுகின்றார்.
சன்மார்க்கத்தில் உள்ள அனைவரும் அடைய வேண்டிய நிலைகளாக அன்பு.அருள்,இன்பம் என்ற மூன்றையும் கூறுகின்றார்.
சன்மார்க்கம்..சன்மார்க்கம் என்று சொல்கின்றோமே..சன்மார்க்கம் என்றால் என்ன என்று எளிதாக கூறுகின்றார்.
சைவமா? அசைவமா என்றால் சைவம் தான் தேவை. இதனை வள்ளலார் கூறுவதில் நாம்
கேட்க விரும்புகின்றோம். திருவள்ளுவர் போன்ற பெரியோர்கள் கூறுவதை நாம்
கேட்க வேண்டும். இவர்கள் எல்லாம் ஏற்கனவே தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். நாம்
மீண்டும் சைவமா? அசைவமா? என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.
வள்ளலாரின் வாக்கு ஒவ்வொன்றும் அன்பின் உயிர்நிலை ஒத்தது. அருளின் ஆழம் பொருந்தியது.
வள்ளலார்
அருளிய திருவருட்பா பற்றி பேசும் போது அது ஒரு இறை நூலாகும். இதில் பற்பல
சாதனை ரகசியங்களும், சிவ ரகசியங்களும் உள்ளடங்கி உள்ளன. நாம் வெறும் பாடலாக
பார்த்தல் அதுவும் வெறும் பாடலாய் தெரியும். ஆழ்ந்து நோக்க, ஆச்சர்யங்கள்
வெளிப்படும்.
குருநாதர் அகத்திய பெருமான் கூறிய வழியில் வள்ளல் பெருமான் உரைத்த சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்க நாம் முயற்சி செய்வோமாக !
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html
வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html
வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html
ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html
திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html
குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html
காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html
சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html
குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html
அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html
அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html
அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html
இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html
சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html
அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html
பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html
உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html
ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html
நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html
நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html
இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html
ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html
கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html
(மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html
திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html
குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html
வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html
நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html
பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html
சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html
திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html
No comments:
Post a Comment