அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகளை இன்றைய பதிவில் நாம் காட்சிப் பதிவுகளாக காண உள்ளோம். கண்களுக்கு விருந்தாகவும், நம் மனதிற்கு மருந்தாகவும் இன்றைய பதிவு இருக்கும் என்று நாம் நம்புகின்றோம். இதுவரை குருநாதர் அருள்வாக்கில் கூறிய மிக மிக முக்கியமான செய்திகளை சித்தன் அருள் வலைத்தளம் மற்றும் ஏனைய பகிர்வுகளில் இருந்தும் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். ஒரே ஒரு முறை படித்தால் நமக்கு குருவின் அருள் வாக்கு மேலோட்டமாகத் தான் புரியும். மீண்டும் மீண்டும் பல முறை படித்து, உள்ளத்தில் வைத்து, இவற்றை வேத வாக்காக கொண்டு, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்வோமாக!
அடுத்து நம் குருநாதர் கார்த்திகை மாதத்திற்கு கொடுத்த உத்தரவையும் இனிவரும் பதிவுகளில் காண குருவிடம் வேண்டி பணிகின்றோம்.
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html
திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
No comments:
Post a Comment