இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. கருத்தில் ஏற்றும் பொருட்டு காட்சிப்பதிவாக அறிய உள்ளோம். இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் அடிக்கடி தர்மம் செய்ய கூறுகின்றார். ஏன்? என்று சிந்தித்து பார்த்தால் தர்மம் என்ன செய்யும்? தர்மம் தலை காக்கும். ஆம்.! இது போன்று பல ஞானப் பாடங்களை இந்த பதிவில் காணலாம்.
தர்மத்தின் வழி செல்ல செல்ல என்ன கிடைக்கும்?
தர்மம் செய்தாலும் குழப்பங்கள்/கஷ்டங்கள் ஏன் வருகிறது?
விதியை மதியால் வெல்லலாம். இங்கு மதி என்பது என்ன?
தர்மம் ஏன் செய்ய வேண்டும்?
கர்ம மூட்டையை எப்படி இறக்கி வைப்பது?
திருத்தலத்தை எப்படி அமைப்பது? உள்ளத்தில் கோயில் கட்டு
பக்குவப்பட்டவன் எப்படி இருப்பான்?
எனபது போன்ற பல கேள்விகளுக்கு ஞானத்தை போதித்த அகத்திய பிரம்ம ரிஷி பாதம் தொழுது தொடர்வோம்.
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023
No comments:
Post a Comment