"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, May 23, 2024

அகத்திய மாமுனிவர் வாக்கு - திருஅண்ணாமலை ரகசியம்!

                                                                 இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

குருவருளால்  இதற்கு முந்தைய பதிவில் சித்தர்கள் உலகம் என்று போற்றப்படும் பழனி மலையின் ரகசியமும், திருச்செந்தூர் ரகசியம் மற்றும் குருநாதர் அகத்திய பெருமான் அருளிய வாக்கினையும் கண்டோம். இன்றைய பதிவில் திருஅண்ணாமலை  ரகசியம் அறிய உள்ளோம். எந்தப் பதிவை நாம் பகிர உள்ளோம் என்று நாம் எதனையும் தீர்மானிப்பதில்லை. குருவருள் நம்மை உணர்த்தவே நாம் பதிவுகளை இங்கே சமர்ப்பித்து வருகின்றோம். திருஅண்ணாமலை ரகசியம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு பதிவு போதுமா? போதாது? நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையை இப்போது நினைத்து,ஆடி, பாடி நாமும் தொழுவோம். 

அண்ணாமலை - நினைத்தாலே முக்தி தரும் மலை. ஆனால் நாம் நினைக்கின்றோமா என்பது தான் கேள்விக்குறி? நினைத்தாலும் எப்படி நினைக்க வேண்டும்? மனம்,மொழி,மெய்களால் அல்லவா நினைக்க வேண்டும். இந்த நினைப்பில் இருந்து தான் நாம் தொழ முடியும். இப்படி நாம் நினைத்து நினைக்க நமக்கு தொழ வாய்ப்பு கிடைக்கும். அப்படி தொழ ஆரம்பித்து விட்டால் 

அண்ணாமலை தொழுவார் வினை வலுவா வண்ணம் அறுமே 

என்று திருஞானசம்பந்தர் கூறுவது திண்ணம்.







5/5/2023  சித்ரா பவுர்ணமி அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - கிரகங்கள் அடிபணியும் அண்ணாமலை!!!!! 

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இச் சித்திரை பவுர்ணமி தன்னில் அப்பனே நிச்சயம் பின் அனைத்து கிரகங்களும் கூட அப்பனே தன் சக்தியை அண்ணாமலை இடத்தில் ஒப்படைக்கும்!!!!!!

அதாவது அப்பனே அண்ணாமலையில் எதை என்றும் அறிய அப்பனே பின் """"மூலம் அதாவது மூலத்தில் !!!!!!!!( ஆதிமூலம்) எதை  என்று அறிய அறிய அவனிடத்தில் அப்பனே மண்டியிடும் என்பேன் அப்பனே!!!!!

இதனால் அப்பனே அதாவது பின் அறிவித்து அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே கிரகங்கள் ஒளியானது ஈசன் மீதே படும்.... அனைத்தும் எதை என்றும் அறிய அறிய இவ்வாறு பட்டு பட்டு பின் எதை எதை என்று அறிய அலை போவது போல் அப்பனே அண்ணாமலையை சுற்றி அப்பனே போகும் என்பேன்!!!

இதனால்தான் அப்பனே அறிந்து அறிந்து அப்பனே பின்பு எவை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு இச் சித்திரை பவுர்ணமி தன்னில் அப்பனே நிச்சயம் அண்ணாமலையை வலம் வரும்பொழுது அப்பனே கிரகங்களின் தாக்கம் சிறிது சிறிதாக குறையும்!!!!

அவை மட்டுமல்லாமல் அப்பனே சில கர்மாக்களும் தொலையும்!!!!

அப்பனே இன்னும் சொல்லப்போனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே சித்திரை தன்னில் அப்பனே பின் கிரகங்களும் கூட வலம் வருவார்களப்பா!!!! 

இதுதான் மெய் அப்பனே!!!

20/3/2022 அன்று சிவவாக்கியர் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம். சிவன் மலை. காங்கேயம். 

இதையன்றி கூற ஆனாலும் அங்கிருந்து(அண்ணாமலையிலிருந்து) புறப்பட்டேன். மீண்டும் பழனி தன்னில் செல்லலாமா என்று கூட.

ஆனாலும் ஒரு யோசனை யான் பசிக்காகவே கஷ்டப்பட்டவன். உணவுக்காக எதை என்று எதுவும் இல்லாமல் நீருக்காகவும் கஷ்டப்பட்டவன்.

ஆனால் அண்ணாமலையில் ஈசனிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வந்து விட்டேன். வந்துவிட்டேன் என்பதற்கிணங்க ..ஈசா!!!! தேவி!!!! இங்கு இம்மலைக்கு யார் வந்தாலும் தருமம் ஏந்தினாலும் அன்னம் மனிதர்களால் கொடுக்கப் படவில்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும் இங்கு வந்தவர்கள் நிச்சயமாய் மனப்பூர்வமாக அன்னத்தை போதுமடா என்று அளவாக அவ்வளவு அளவு மீறி செயல்களுக்கு உண்டிட்டு.... "" நமச்சிவாயா என்று அழைக்க வேண்டும் இவை தான் என்னுடைய கூற்று கருத்து என்று வினவினேன்.

"" ஈசன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிட்டான்.

யானும் தர்மம் ஏந்துவேன் வருடம் வருடத்தில் ஓர்முறை அதுவும் சொல்லுவார்கள் சித்தர்கள் நிச்சயம் மாதத்தில் ஓர் முறையாவது எந்தனக்கு அங்கே பிச்சை எடுத்தல் உண்ணுவது மிக்க சந்தோஷம்.

இதனையும் உணர்த்துவதற்கு ஆட்கள் இல்லையப்பா.

ஆட்கள் இல்லையப்பா தன் கர்மத்தை போக்குவதற்காகவே அண்ணாமலை வருகின்றனர்.

எப்படி இறைவன் போக்குவான்???

அன்னத்தை அளித்துவிட்டாலே போக்குவானா?? என்ன??

என்ன?? முதலில் எண்ணுவது மற்றவர்களை நீயும் சரி சமமாக எப்பொழுது பார்க்கின்றாயோ அப்பொழுதுதான் நீ செய்த தர்மங்கள் செல்லுபடியாகும்.

1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.

அதை மீறி எதையெதையோ செய்து கொண்டிருந்தால் நிச்சயம் பின் எதை என்று அறியாமலே எவற்றிலிருந்து உணராமலே அனைத்தும் கெடுத்து விடுவான் இதனால் பின் ராகு எதை என்று கூறாமலே பின் சரியாக செயல்பட்டால் அண்ணாமலையை வலம் வந்து கொண்டே இருந்தால் நிச்சயம் ராகுவானவன் பின் எண்ணற்ற உயர்வுகளை கொடுத்து விடுவான் அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறியாமலே அறியாமலே நிச்சயம் திடீர் திடீரென்று மாற்றங்கள் அவை மட்டும் இல்லாமல்....... ஈசனையும் காணலாம்!!!! சொல்லிவிட்டேன்!!!!

இதை என்று கூற அதனால் நிச்சயம் ராகு தன் நடக்கும் எதை என்று பின் ராகு பலமாக இருந்தாலும் எதை என்று அறிய நிச்சயம் தீங்குகள் செய்யக்கூடாது தீங்குகள் செய்தால் பன்மடங்கு உந்தனுக்கே வரும்!!!

அண்ணாமலை போல் ஒரு மலை!!!! உண்டா???

யான் எதை என்று அறிய அதனால் நிச்சயம் எவற்றில் இருந்து கூட நல் மனதோடு!! தூய்மையோடு!! வாருங்கள்!!!!

நிச்சயமாய் யார் ஒருவன் தூய்மையோடு வந்திருக்கின்றானோ!!!! நிச்சயம் அவனைப் பற்றி யான் நிச்சயம் அங்கேயே கணக்கிடுவேன்!!!!

இதனால் கிரகங்களும் உன்னை அண்டாது!!!

அப்படி இல்லை என்றால் நிச்சயம் கிரகங்கள் அங்கேயே உன்னை பிடித்துக் கொள்ளும் சொல்லி விட்டேன்!!!!!

இதனால் உண்மையானவர்கள் எதை என்று கூட தன் மனசாட்சியோடு பின் உண்மையானவர்களே வாருங்கள் வாருங்கள் அண்ணாமலைக்கு!!!!

பல அதிசயங்களை காண்பிப்பார்கள் சித்தர்கள்!!!!

19-12-2023 அன்று முருகப்பெருமான் உரைத்த வாக்கு.

ஏன்? எதற்கு? அலைந்து திரிந்து அங்கும் இங்கும்..என்னால் முடியவில்லையே என்று எண்ணினாலும் அதாவது நிச்சயமாய் அண்ணாமலை , உண்ணாமலை தேவியை.

அண்ணாமலை அவை அறிந்தும் எதற்கு என்று கூற நிச்சயம் அப்பொழுது அப்பொழுது எண்ணிக்கொள்.

எண்ணிக்கொண்டு நிச்சயம் பாடலைப்பாடு அண்ணாமலையை நினைத்து. அதாவது இங்கு என் தந்தை என்று கூறிவிடலாம்.

27/11/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் சித்தர்கள் ப்ரிய ஸ்தலம் உத்ரகாவேரி நதிக்கரை. 

கார்த்திகை தீபம் 26/11/2023

அப்பனே அண்ணாமலையில் கூட நேற்றைய பொழுதிலே யான் பார்த்து விட்டேன் அப்பனே!!!

பல பேருக்கு பல கஷ்டங்களப்பா!!!

ஓடோடி வந்து எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 

அப்பனே அண்ணாமலையே!!!! அண்ணாமலையானே!!! எங்கள் குறை தீர்!!!!

எங்கள் குறை தீர் !!!

என்று அப்பனே !!!

எவை என்று கூறிய புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே....

அண்ணாமலையானும் கூட எதை என்று கூட பின் உண்ணாமுலை தேவியிடம் பின் பார்த்திட்டு நிச்சயம் சில பரிச்சைகளை வைத்து அனைத்தும் திருத்துவான் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே பின் சில பேருக்கும் அப்பனே பின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஆனாலும் ஈசன் அப்பனே அனைத்தும் பின் மேல் நோக்கி அனைவரின் மீதும் அப்பனே தூவினான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய வருண பகவானை தூவு என்று அனைவருக்குமே ஆசிகள் என்று அப்பனே!!!

(கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலை சுற்றி 40 லட்சம் பக்தர்கள் திரண்டதால் திருவண்ணாமலை புறநகர் பகுதிகளில் சுமார் 4 வழியாக வரும் அனைத்து பாதைகளும் 10 கிலோ மீட்டருக்கு முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் நகரத்திற்கு அருகில் வந்து மலையில் எரிகின்ற தீபத்தை காண முடியாமல் போய்விட்டது சிலர் தூரத்தில் இருந்து தான் பார்த்தார்கள் ஆனாலும் ஈசன் கருணை கொண்டு அனைவரும் என்னை காண வந்திருக்கின்றார்கள் என்று அனைவரின் மீது என்னுடைய ஆசீர்வாதமாக மழையினை பெய் என்று வருண பகவானுக்கு கட்டளையிட்டு தீபம் ஏற்றிய உடன் திருவண்ணாமலை சுற்றிலும் மழை பெய்து சிறிது நேரம் அனைவருக்கும் ஈசனின் ஆசிர்வாதமாக பொழிந்தது)

இப்பேர்ப்பட்ட கருணை உள்ளவன் அப்பனே..... பின் மனிதனுக்கு நல்லதை செய்ய மாட்டானா?????? அப்பனே கூறுங்கள் !!!!!!

( அண்ணாமலை உண்ணாமுலை)

கருணை மிகுந்தவர்கள் தான்!!!

ஆனால் நீங்களோ அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அதனால்தான் பிறவியிலேயே ஒரு ஈனப்பிறவி மனித பிறவியப்பா!!!!! 

மனிதன் எதை எவை என்று கூட பின் கொலை செய்யவும் தயங்க மாட்டான் கலியுகத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இனிமேலும் அப்பனே பின் எதை என்று கூட அனைத்தும் தவறுகள் செய்துவிட்டு பின் கிருஷ்ணார்பணம் அப்பனைப் பின் சிவார்ப்பணம் என்று சொல்லிவிட்டால் அவந் தனை அப்பனே எங்கே அடிப்பேன் என்றும் அப்பனே எதை என்று அறிய அறிய இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே அப்பனே அவந்தனக்கு நோய் வராமலா பின் சென்று இருக்கின்றது அப்பனே கூறுங்கள் என்னென்ன கஷ்டங்கள் என்று கூட அப்பனே தவறை செய்து விட்டு இவந்தன் எதை என்று கூட 

எச்சரிக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய இனி மேலும் இதை சொன்னால் அப்பனே  

எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே மற்றவர் பின் மனதையும் காயப்படுத்துவது அப்பனே அதுவும் ஒரு பாவமப்பா.... எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனால் சொல்வான் அப்பனே நீங்கள் மட்டும் பின் எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே பின் சித்தர்களை பொய் ஆக்குவார்கள் என்பேன் அப்பனே

ஏனென்றால் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பேன் அப்பனே... பொய் சொல்லி தான் நடத்த வேண்டும் என்று

ஆனாலும் கலியுகத்தில் யாங்கள் விடமாட்டோம் அப்பனே.... பார்ப்போம் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே 

அகத்தியனை தெரிந்து கொண்டவன் மௌனத்தை சாதிப்பான் அப்பனே அமைதி கொள்வான் என்பேன் அப்பனே

அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று சொல்வான் அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் அனைவருக்குமே பின் அண்ணாமலையும் உண்ணாமுலையும் முருகனும் எதை என்று கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூட பிள்ளையோனும் எதை என்று அறிய அறிய பின் அனைவருக்குமே எதை என்று அறிய அறிய எங்களால் பின் நெருங்க முடியவில்லையே என்று சொல்பவர்களுக்கும் கூட

(அண்ணாமலை நெருங்க முடியாமல் தூரத்தில் இருந்து பார்த்தவர்களுக்கும் அண்ணாமலை நோக்கி வர முடியாமல் மனதிலேயே நினைத்துக் கொண்டவர்களுக்கும்)

அப்பனே ஆசிகள் கொடுத்து விட்டார்கள் அப்பனே இது ஈசனின் கருணையால்



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 பொதிகை வேந்தன் அகத்தியர் பெருமான் வாக்கு - திருச்செந்தூர் ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_20.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - பழனி மலை ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_16.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 15 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-15.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன்  - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

No comments:

Post a Comment