"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 20, 2024

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!

                                                                இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால்  புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி மாத சிறப்பு பதிவாக சித்தன் அருள் - 1175 - அன்புடன் அகத்தியர் வாக்கினை காண உள்ளோம். இம்மாதம் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு பற்றி இதற்கு முன்னர் பதிவு செய்திருந்தோம். புரட்டாசி மாதம் முழுதும் பெருமாள் வழிபாடு மேற்கொள்ள நம் குருநாதர் கூறி இருந்தார்கள். எனவே இந்த மாதம் முழுதும் பெருமாள் வழிபாட்டு மேற்கொள்வோம். இதன் பொருட்டும் இம்மாதம் முழுதும் பெருமாளை பற்றி சிந்திக்கும் வண்ணம் நம் தளத்தில் பதிவுகள் பகிர குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி பணிவோமாக! 












அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

சித்தன் அருள் - 1175 -சஞ்சீவிராயன் மலைக்கோயில்!

அவை மட்டும் இல்லாமல் பெருமாளும்(ஏழுமலையான்) நிச்சயமாய் இவ்மலைக்கு வந்து ஸ்ரீதேவி பூதேவி இதையென்று அறிந்து இங்கே நிச்சயம் புரட்டாசி மாதத்தில் நிச்சயம் பின் நான்கு சனி(கிழமைகள்) வாரங்களும் நிச்சயமாய் அதாவது ஒரு மணி நேரம் இங்கு அமர்ந்திட்டு செல்வான்!!!!!

அப்பொழுது நிச்சயம் ஏதாவது மனித ரூபத்திலே வருவான்!!!! நிச்சயம்!!!! நிச்சயம்!!!! பெருமாள் என்பேன்.

இதனை அறிந்து!! நிச்சயம் பயன்படுத்திக் கொள்க!!!!!!

நிச்சயம் எவை என்று அறிந்து செயல்பட்டால்!!!!"""" பெருமாள் இங்கே அடிக்கடி வந்து சென்று கொண்டே இருப்பான்!!!

யான்!!! இதனை"" மூலிகை ஸ்தலம் !!!!!!! என்றே குறிப்பிடுவேன்!!!!!

ஏனென்றால் அவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்தவை!!!!

இங்கே தங்கிச்சென்றால் சில சில வியாதிகள் அகன்று போகும்!!!!!

ஆனால் உண்மை!!! நேர்மை!!! நீதி!!!! உன்னிடத்தில் இருக்க வேண்டும்!!!!!
அதற்கு தகுந்தார் போல் இருந்தால்!!!! நிச்சயம் அனுமான் அனைத்தையும் கொடுப்பான்!!!!!

ஏன்??? சனி தேவனும் இங்கே வந்து தங்கிச்செல்வான்!!! எப்பொழுது எதை எதை என்று அறிந்து!!!!!

அதனால் நிச்சயம் இங்கே வந்து தங்குபவர்களை கூட சனியவன் கவனித்துக் கொண்டே இருப்பான்!!! நலமாகவே அனைத்தையும் பூர்த்தி செய்து விடுவான்!!!!!

கலியுகத்தில் உண்மையான பக்தர்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்!!! அவர்களுக்காவது என் வாக்கை நிச்சயம் எடுத்துக்கொண்டே செல்வேன்!!!!

இதனால் சொல்கின்றேன் அன்போடு!!! பாசத்தோடு!!! வந்தால் நிச்சயம் அனுமானே!!! தன் மடியில் நிச்சயம் எவை என்று கூட மனிதனை உறங்கவும் வைப்பான்!!! இன்றளவும் அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பல மனிதர்களும் அதை உணர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். உணர்ந்து சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!!

அதை விட்டுவிட்டு சில தரித்திர மனிதர்கள் இங்கு வந்தாலும் நிச்சயம் வேரோடு அழித்து விடுவான் அனுமானே!!!!!!

இதனால் சில சில நோய்கள் நீங்கும் நிச்சயமாய் மறையும் என்பதே உண்மை!!!!!!

இதை உண்மையானவர்கள் எதையென்று கூற ஒரு உயிரை கொல்லாமல் இருத்தல் வேண்டும்!!!!!

அனுமானின் தரிசனம் எப்போது கிடைக்கும் என்றால் ஒரு உயிருக்கு கூட நிச்சயம் தீங்கு செய்திருக்கக் கூடாது செய்யக்கூடாது என்பதே நிச்சயம்!!!!

அப்படி தீங்கு செய்யாமல் இருந்தால் அனுமான் நிச்சயம் அனைத்தும் கொடுப்பான்!!!!

"""""அனுமான் கொடுத்தால் எதை என்று கூட அனைத்தும் கொடுப்பான்!!!!!

இதற்கு அனுமான் என்பது சனி பகவான் என்று எடுத்துக் கொள்ளலாம்!!!!!!


நீ அடுத்தவருக்காக எப்போது வாழ்கின்றாயோ?? அப்போது உந்தனுக்கு எவை என்று கூறாமலே அனைத்தும் யாங்கள் சித்தர்கள் கொடுப்போம்!!!!

அவை இல்லாவிட்டாலும் எதை என்று மீறி .....தான் மட்டும் தன் இனத்தை பெருக்க வேண்டும் என்று நீ நினைத்தால் நிச்சயம் உன் இனத்திற்கே நிச்சயம் அழிவு என்பது தெரிந்து கொள்!!!!


அதனால் நிச்சயம் மற்றவர்களுக்காக நல்லதை செய்யாவிடிலும் அதாவது முடியாவிடிலும் என்னால் செய்ய முடியவில்லையே!!!!!!!! என்று ஏங்குபவர்களுக்கும் யாங்கள் உதவிகள் செய்வோம்!!!! இதுதான் எதையென்று சித்தர்கள் எங்கள் கருணை!!!!

அதனால் கவலைகள் இல்லை!!! இன்னும் சிறப்புக்கள் ஏராளம்!!! ஏராளம்!!!

இன்னும் சொல்கின்றேன்!!!! இன்னும் சித்தர்களும் ஏராளமான செய்திகளையும் செப்புவார்கள்!!!! செப்புவார்கள்!!!


===========================

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

சஞ்சீவிராயன் மலைக்கோயில்.
சஞ்சீவிராயபுரம்.
தித்தியோப்பன ஹள்ளி ஊராட்சி.
தம்புரான் மலை அடிவாரம்.
பாப்பாரபட்டி .
பென்னாகரம் தாலுகா.
தர்மபுரி மாவட்டம் 636809.

சஞ்சீவிராயன் மலைக்கோயில் தர்மபுரி இரயில் நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பாலக்கோடு இரயில் நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சஞ்சீவிராயன் கோவில் அருகிலே ஸ்ரீ ராமர் கோயிலும் உள்ளது.

பௌர்ணமி அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகின்றது. மற்ற சனிக்கிழமைகளிலும் பூஜை வழிபாடுகள் நடக்கின்றன.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் மற்றும் சித்ரா பவுர்ணமியில் விசேஷ வழிபாடுகள் தேரோட்டம் நடைபெறுகின்றன.

ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் தங்குவதற்கு மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலய அன்னதான கமிட்டி சார்பில் பௌர்ணமி தோறும் அன்னதானங்கள் மிகச்சிறப்பாக நடக்கின்றது.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்

மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html


 புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_16.html

 புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

 குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html


விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

 நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

 குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment