"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, July 11, 2025

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025

                                                         இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. 

அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும்  மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார் 

குருநாதர் கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த சில முக்கிய விஷயங்களை கூறினார். 

சத்தங்க வாக்கு விரைவில் முழுமையாக சித்தன் அருள் வலைத்தளத்தில் வெளிவரும். 

அதற்கு முன்பாக குருநாதர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அவசர உத்தரவாக தெரியப்படுத்துகின்றோம். 



உலகம் அப்பனே அழிவு நிலைக்குத் தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே

அவ் அழிவு நிலையில் இருந்து உங்களால் காப்பாற்ற முடியும் அப்பா 

நவ கோள்களின் விசையும் புவியின் விசையும் சமமாக இருக்க வேண்டும். அப்படி சமமாக இல்லை என்றால் பலமாக வேகத்தில் வந்து கிரகங்களிலிருந்து ஒலிகள் வேகமாக வந்து பூமியின் மீது மோதும் போது அழிவுகள் திடீர் திடீரென்று வரும் பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள்.

ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது

இதனால் நிச்சயம் அழிவுகள்.. அது மட்டும் இல்லாமல் சண்டைகள் அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும்..

அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்????

நீங்கள் எல்லாம் நரகத்தில் இருக்கிறீர்கள் உங்களை எல்லாம் மீட்டெடுக்கத்தான் சித்தர்கள் நாங்கள் வந்திருக்கின்றோம். 

ராகு கிரகம் பூமியை நெருங்கி விட்டால் அதில் இருந்து ஒரு விசை நிச்சயம் வரும் அவ் விசையானது புகை வடிவில் இருந்து பின்... அது அனைவரின் கண்களுக்கு தெரியாது நிச்சயம் மனிதனை அவ்விசை நெருங்க மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான். 

அதிலிருந்து உங்களை நாங்கள் காக்க வேண்டும். 

இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன் அப்பனே இதனால் அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். 

நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி வணங்கி சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

கோளாறு பதிகம் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும். 

மக்கள் அனைவரும் 50 100 200 500 1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதனால்தான் நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே அதை ஏற்றி வர வேண்டும் அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும். 

நவகிரக நவதானிய தீபங்கள் ஏற்றும் முறை குறித்து குருநாதர் கூறிய வாக்கு அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1726.. பெங்களூரு சத்சங்கத்தில் குருநாதர் விளக்கமாக கூறியிருக்கின்றார் மீண்டும் அதை படித்து நவகிரக தீபம் ஏற்றுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள்.. இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி 

இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே. 

இப் பாடலை அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனை வேண்டி பாடும் பொழுது உங்கள் உடம்பில் பல துகள்கள் நுண்ணிய துகள்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக மக்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பொழுது சிவபுராணம் பாடும் பொழுது உங்கள் வாய் வழியாக மேல் நோக்கி சென்று.. உங்கள் எண்ணங்கள் இந்த நேர்மையாக இருந்து இந்த பாடலை பாடும் பொழுது இந்த பாடலின் அலைவரிசை மேல் நோக்கி சென்று கிரகங்களில் விசையோடு மோதி சில கிரகங்களின் தாக்கும் சக்தியை கட்டுப்படுத்தும்.

அனைவரும் ஒன்றாக நிச்சயமாக இப்படி தியானங்கள் செய்ய வேண்டும் நிச்சயம் அனைவரும் உடம்பில் இருக்கும் ஒளி மேல் நோக்கி சென்று கிரகங்களின் காந்த அலைகள் கீழ்நோக்கி வருகின்ற பொழுது உங்கள் தியானத்தின் ஒளி அவை கீழே வரவிடாமல் அப்படியே தடுத்து நிறுத்தி விடும். 

ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு...

பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும். 

அடுத்து  திருவண்ணாமலையில் செய்ய வேண்டும். 

கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது நிச்சயம்.. ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும்.இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள்.

நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!!... நதிக்கரையோரம் இருப்பவர்கள் கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து சிவபுராணம் படித்து வரவேண்டும். 

உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.

அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இதன் பலன் என்னவென்று யார் பிறகு தெரிவிப்பேன். நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் இதை செய்து வர வேண்டும்.

ஆனி ஆடி மாதத்தில் அபிராமி அந்தாதி ஓதுபவர்கள் சிறப்பு மிக்கவர்கள் புண்ணிய சாலிகள் என்பேன்.

அனுதினமும் இரவில் உறக்கத்திற்கு முன்பு குடிநீரில் ஒரு பாத்திரத்தில் துளசி இலைகள் வேப்பிலைகள் அருகம்புல் வில்வ இலை சிறிதளவு சுத்தமான பசுஞ்சாணம் மற்றும் ருத்ராட்சம் இவற்றையெல்லாம் இந்த ஆறு பொருளையும் குடிக்கும் நீரில் போட்டுவைத்து இரவு முழுவதும் ஊற விட்டு அதிகாலையில் வெறும் வயிற்றில் அனைவரும் குடித்து வருதல் வேண்டும். 

நிச்சயம் இதை செய்வதன் மூலம் இறை ஆற்றல்கள் கிடைக்கும். அனைவருக்கும் ஆற்றலை தர வேண்டும் இந்த ஆற்றலை தந்தால் தான் உங்களுக்கெல்லாம் புத்துணர்ச்சி தோன்றும் இறைவனுடைய ஆற்றலோடு இவை சமமாகின்ற பொழுது உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.. இதை அனைவரும் நிச்சயம் செய்து கொண்டே இருக்க வேண்டும். 

சில மக்களுக்கு ஒன்றுமே நடப்பதில்லை எவ்வளவு பிரார்த்தனைகள் செய்தாலும் ஏனென்றால் இறைவனுடைய ஆற்றல் மிகப்பெரியது இறைவனுடைய ஆற்றல் சிறிதளவாவது உங்களிடம் இருந்தால் தான் உங்களுக்கு அனைத்தும் நடக்கும் இறைவனுடைய ஆற்றலை பெறுவதற்கு குருநாதர் கூறிய இந்த வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

அதிகாலையில் கணபதியை நினைத்து ஓம்  கங் கணபதியே நம!!

என விளக்கேற்றி வழிபாடு செய்து வைத்து அருகம்புல்லை உண்டு வருதல் வேண்டும். அருகம்புல் சாறு ஆகவும் குடிக்கலாம்


ராகுவானவன் ராகு கிரகம் அதாவது பூமியை ஒரு பக்கம் நெருங்கும் போது இன்னொரு பக்கம் கேது பகவானும் நெருங்குகின்றது.. இதனால் அனைவருக்கும் மனக்குழப்பங்கள் அதிகமாகும்.. இதனால் இறை நம்பிக்கை குறைவாகும்...

ராகு கேது பூமியை விட மிகப்பெரிய கிரகங்கள் இவை பூமியை நெருங்கும் போது அப்படியே நின்று விடும். 

சித்திரை மாதத்தில் இருந்து ராகு கிரகம் வேகம் எடுத்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.. சூரிய வட்டத்தில் இருந்து மற்ற கிரகங்களும் கூட சுழல்கின்ற பொழுது ராகுவும் கேதுவும் வேகமாக வருகின்ற பொழுது கிரகங்கள் சுழற்சியில் ஏதாவது ஒன்றில் உராய்ந்து விட்டால் அதாவது மோதி விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். 

ஒரு பக்கத்தில் இருந்து ராகுவும் மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை தாக்க வேகமாக.. இவை இரண்டும் இரண்டு பக்கத்தில் இருந்து தாக்கினால் என்னவாகும்? 

இதனால் உலகத்தை காக்க வேண்டும்... உங்களுடைய சிறு சிறு பிரச்சனைகளை விட இவை பெரியது...

அனைவரும் மாமிசம் உண்ணுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தாவிட்டால் பல அழிவுகள் காத்திருக்கின்றன.

 இவ்வுலகம் எங்களுடையது இந்த உலகத்தை காக்கவே நாங்கள் வந்திருக்கின்றோம். நாங்கள் சொல்வதை பயன்படுத்தினால் நீங்கள் எங்கள் பிள்ளைகள். 

அதை விட்டுவிட்டு சுயநலமாக வாழ்ந்தால் நாங்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டோம்.

சித்தர்கள் நாங்கள் எங்கும் இருப்போம் உங்களுடைய வீட்டில் நாங்கள் புகைப்படமாக இல்லை உண்மையாகவே இருக்கின்றேன் தந்தையாக அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் ஒரு தந்தையின் முன்பு நீங்கள் எப்படி நிற்பீர்கள் அப்படி நீங்கள் மனதார நின்றாலே போதும். 

அனைவருக்கும் ஆசிகள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார் முழு வாக்குகளும் விரைவில் வெளிவரும். இப்பொழுது குருநாதர் கூறிய முக்கிய விஷயங்களை மட்டும் தெரிவித்திருக்கின்றோம்.


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html


குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1616.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1612.html

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!! - https://tut-temples.blogspot.com/2025/03/1751_11.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - கலியுகம் துவங்கும் நேரம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1751.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1609.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/03/1751-11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html


சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

Thursday, July 10, 2025

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 15. முருகன் குமரன்

                                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு ,  படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது .  அதன் பொருட்டு .  தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் .  இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் .  பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் .  இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம். 




பாடல் 15 ... முருகன், குமரன்

(நாம மகிமை)

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.

......... பதவுரை .........

பொரு புங்கவரும் ... போர் புரிவதில் விருப்பமுள்ள தேவர்களும்,

புவியும் பரவும் ... பூவுலகத்தவரும் புகழ்ந்து துதிக்கின்ற,

குரு புங்கவ ... குரு சிரேஷ்டனே,

எண் குண பஞ்சரனே ... அருங் குணங்கள் எட்டிற்கும்
உறைவிடமானவனே,

முருகன், குமரன், குகன் என மொழிந்து ... முருகன், குமரன்,
குகன் என உனது திரு நாமங்களை மெய்யன்புடன் புகழ்ந்து கூறி,

உருகும் செயல் தந்து ... உள்ளம் கசிந்து உருகும் தன்மையைத் தந்து,

உணர்வு என்று அருள்வாய் ... மெய்யுணர்வை எப்போது
அடியேனுக்கு தந்து அருள் புரிவாய்.


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 14. கைவாய் கதிர் - https://tut-temples.blogspot.com/2025/06/14.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 13. முருகன் தனி வேல் - https://tut-temples.blogspot.com/2025/06/13.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 12. செம்மான் மகளை - https://tut-temples.blogspot.com/2025/06/12.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 11. கூகா என - https://tut-temples.blogspot.com/2025/06/11.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 10.கார் மா மிசை - https://tut-temples.blogspot.com/2025/06/10.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 9. மட்டு ஊர் - https://tut-temples.blogspot.com/2025/06/9.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 8.அமரும் பதி - https://tut-temples.blogspot.com/2025/06/8.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 7. கெடுவாய் மனனே - https://tut-temples.blogspot.com/2025/06/7.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 6. திணியான மநோ - https://tut-temples.blogspot.com/2025/06/6.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்!  - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 5. மக மாயை (மாயை அற) - https://tut-temples.blogspot.com/2025/06/5.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 4. வளைபட்ட - https://tut-temples.blogspot.com/2025/06/4.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 3. வானோ? புனல் பார் - https://tut-temples.blogspot.com/2025/06/3.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 2. உல்லாச நிராகுலம் - https://tut-temples.blogspot.com/2025/06/2.html

திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 1.ஆடும் பரிவேல் - https://tut-temples.blogspot.com/2025/06/1.html

சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1798.html

 நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_25.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி  - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025

                                                        இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. 

அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும்  மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார் 


குருநாதர் கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த சில முக்கிய விஷயங்களை கூறினார். 

சத்தங்க வாக்கு விரைவில் முழுமையாக சித்தன் அருள் வலைத்தளத்தில் வெளிவரும். 

அதற்கு முன்பாக குருநாதர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அவசர உத்தரவாக தெரியப்படுத்துகின்றோம். 





உலகம் அப்பனே அழிவு நிலைக்குத் தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே

அவ் அழிவு நிலையில் இருந்து உங்களால் காப்பாற்ற முடியும் அப்பா 

நவ கோள்களின் விசையும் புவியின் விசையும் சமமாக இருக்க வேண்டும். அப்படி சமமாக இல்லை என்றால் பலமாக வேகத்தில் வந்து கிரகங்களிலிருந்து ஒலிகள் வேகமாக வந்து பூமியின் மீது மோதும் போது அழிவுகள் திடீர் திடீரென்று வரும் பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள்.

ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது

இதனால் நிச்சயம் அழிவுகள்.. அது மட்டும் இல்லாமல் சண்டைகள் அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும்..

அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்????

நீங்கள் எல்லாம் நரகத்தில் இருக்கிறீர்கள் உங்களை எல்லாம் மீட்டெடுக்கத்தான் சித்தர்கள் நாங்கள் வந்திருக்கின்றோம். 

ராகு கிரகம் பூமியை நெருங்கி விட்டால் அதில் இருந்து ஒரு விசை நிச்சயம் வரும் அவ் விசையானது புகை வடிவில் இருந்து பின்... அது அனைவரின் கண்களுக்கு தெரியாது நிச்சயம் மனிதனை அவ்விசை நெருங்க மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான். 

அதிலிருந்து உங்களை நாங்கள் காக்க வேண்டும். 

இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன் அப்பனே இதனால் அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். 

நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி வணங்கி சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

கோளாறு பதிகம் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும். 

மக்கள் அனைவரும் 50 100 200 500 1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதனால்தான் நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே அதை ஏற்றி வர வேண்டும் அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும். 

நவகிரக நவதானிய தீபங்கள் ஏற்றும் முறை குறித்து குருநாதர் கூறிய வாக்கு அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1726.. பெங்களூரு சத்சங்கத்தில் குருநாதர் விளக்கமாக கூறியிருக்கின்றார் மீண்டும் அதை படித்து நவகிரக தீபம் ஏற்றுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள்.. இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி 

இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே. 

இப் பாடலை அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனை வேண்டி பாடும் பொழுது உங்கள் உடம்பில் பல துகள்கள் நுண்ணிய துகள்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக மக்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பொழுது சிவபுராணம் பாடும் பொழுது உங்கள் வாய் வழியாக மேல் நோக்கி சென்று.. உங்கள் எண்ணங்கள் இந்த நேர்மையாக இருந்து இந்த பாடலை பாடும் பொழுது இந்த பாடலின் அலைவரிசை மேல் நோக்கி சென்று கிரகங்களில் விசையோடு மோதி சில கிரகங்களின் தாக்கும் சக்தியை கட்டுப்படுத்தும்.

அனைவரும் ஒன்றாக நிச்சயமாக இப்படி தியானங்கள் செய்ய வேண்டும் நிச்சயம் அனைவரும் உடம்பில் இருக்கும் ஒளி மேல் நோக்கி சென்று கிரகங்களின் காந்த அலைகள் கீழ்நோக்கி வருகின்ற பொழுது உங்கள் தியானத்தின் ஒளி அவை கீழே வரவிடாமல் அப்படியே தடுத்து நிறுத்தி விடும். 

ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு...

பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும். 

அடுத்து  திருவண்ணாமலையில் செய்ய வேண்டும். 

கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது நிச்சயம்.. ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும்.இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள்.

நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!!... நதிக்கரையோரம் இருப்பவர்கள் கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து சிவபுராணம் படித்து வரவேண்டும். 

உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.

அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இதன் பலன் என்னவென்று யார் பிறகு தெரிவிப்பேன். நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் இதை செய்து வர வேண்டும்.

ஆனி ஆடி மாதத்தில் அபிராமி அந்தாதி ஓதுபவர்கள் சிறப்பு மிக்கவர்கள் புண்ணிய சாலிகள் என்பேன்.

அனுதினமும் இரவில் உறக்கத்திற்கு முன்பு குடிநீரில் ஒரு பாத்திரத்தில் துளசி இலைகள் வேப்பிலைகள் அருகம்புல் வில்வ இலை சிறிதளவு சுத்தமான பசுஞ்சாணம் மற்றும் ருத்ராட்சம் இவற்றையெல்லாம் இந்த ஆறு பொருளையும் குடிக்கும் நீரில் போட்டுவைத்து இரவு முழுவதும் ஊற விட்டு அதிகாலையில் வெறும் வயிற்றில் அனைவரும் குடித்து வருதல் வேண்டும். 

நிச்சயம் இதை செய்வதன் மூலம் இறை ஆற்றல்கள் கிடைக்கும். அனைவருக்கும் ஆற்றலை தர வேண்டும் இந்த ஆற்றலை தந்தால் தான் உங்களுக்கெல்லாம் புத்துணர்ச்சி தோன்றும் இறைவனுடைய ஆற்றலோடு இவை சமமாகின்ற பொழுது உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.. இதை அனைவரும் நிச்சயம் செய்து கொண்டே இருக்க வேண்டும். 

சில மக்களுக்கு ஒன்றுமே நடப்பதில்லை எவ்வளவு பிரார்த்தனைகள் செய்தாலும் ஏனென்றால் இறைவனுடைய ஆற்றல் மிகப்பெரியது இறைவனுடைய ஆற்றல் சிறிதளவாவது உங்களிடம் இருந்தால் தான் உங்களுக்கு அனைத்தும் நடக்கும் இறைவனுடைய ஆற்றலை பெறுவதற்கு குருநாதர் கூறிய இந்த வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

அதிகாலையில் கணபதியை நினைத்து ஓம்  கங் கணபதியே நம!!

என விளக்கேற்றி வழிபாடு செய்து வைத்து அருகம்புல்லை உண்டு வருதல் வேண்டும். அருகம்புல் சாறு ஆகவும் குடிக்கலாம்


ராகுவானவன் ராகு கிரகம் அதாவது பூமியை ஒரு பக்கம் நெருங்கும் போது இன்னொரு பக்கம் கேது பகவானும் நெருங்குகின்றது.. இதனால் அனைவருக்கும் மனக்குழப்பங்கள் அதிகமாகும்.. இதனால் இறை நம்பிக்கை குறைவாகும்...

ராகு கேது பூமியை விட மிகப்பெரிய கிரகங்கள் இவை பூமியை நெருங்கும் போது அப்படியே நின்று விடும். 

சித்திரை மாதத்தில் இருந்து ராகு கிரகம் வேகம் எடுத்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.. சூரிய வட்டத்தில் இருந்து மற்ற கிரகங்களும் கூட சுழல்கின்ற பொழுது ராகுவும் கேதுவும் வேகமாக வருகின்ற பொழுது கிரகங்கள் சுழற்சியில் ஏதாவது ஒன்றில் உராய்ந்து விட்டால் அதாவது மோதி விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். 

ஒரு பக்கத்தில் இருந்து ராகுவும் மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை தாக்க வேகமாக.. இவை இரண்டும் இரண்டு பக்கத்தில் இருந்து தாக்கினால் என்னவாகும்? 

இதனால் உலகத்தை காக்க வேண்டும்... உங்களுடைய சிறு சிறு பிரச்சனைகளை விட இவை பெரியது...

கிரகங்கள் மாறுபட்டு அவை இதன் சுழற்சி வட்டத்தில் சரியாக சுழலாமல் இடித்துக் கொண்டு இடித்துக் கொண்டு.. இப்படி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொழுது மிகப்பெரிய ஒரு சக்தி அதி வேகமாக பூமியை அதாவது மனிதர்கள் எங்கு எங்கு கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கு வந்து தாக்கி விடும் அப்பா அவ் சக்தி.
இதனால் கும்பல் கும்பலாகவே மக்கள் இறப்பார்கள். இதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன் முன்பே. 

கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் வேறு அப்பா உங்கள்... அதாவது மாமிசம் உண்ணும் அனைவரையும் அவ்வொளியானது வந்து எளிதில் தாக்கும் அப்பா கும்பல் கும்பலாகவே இறந்து விடுவார்கள். இதனால்தான் அப்பனே மாமிசத்தை உண்ணாதீர்கள் உண்ணாதீர்கள் என்றெல்லாம் ஜீவகாருண்யத்தை கடைப்பிடியுங்கள் என்றெல்லாம் வாக்குகளில் தெரிவித்துக் கொண்டு வருகின்றேன்.

தேவலோகத்தில் இருந்து புவிக்கு குள்ளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.. பூமி அழியப் போகின்றது காப்பாற்றுவோம் என்று மறைமுகமாகவே வந்து கொண்டிருக்கின்றார்கள்.. அவர்களும் உங்களை தானாகவே காப்பாற்றுவார்கள். அவர்களெல்லாம் தேவதூதர்கள். 

சித்திரக்குள்ளர்கள்  வேற்று கிரக மனிதர்கள் இவர்களைப் பற்றி ஏற்கனவே குருநாதர் அம்பாஜி ஆலய வாக்கில் தெரிவித்திருக்கின்றார்


இவை என் பக்தர்களுக்கு இவை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.

உங்களைக் காப்பாற்ற தேவ தூதர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். 

அவர்கள் ஏன் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்... உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது அழிவில் இருந்து காப்பாற்ற அவர்கள் குள்ளர்கள் வருவார்கள் கவலைகள் இல்லை. 

உங்களுக்காக சுயநலமாக வாழ கூடாது மற்றவர்களுக்காக வாழ வேண்டும். 

தேவதூதர்கள் வந்து கொண்டிருக்க பின் நிச்சயம் கவலையை மாற்றுவார்கள்.
கிரகங்களை தடுத்து நிறுத்த அவர்களால் முடியும். அழிவுகளை நிறுத்த அவர்கள் வருவார்கள் கோடிக்கணக்கான அளவில் குள்ளர்கள் தேவ தூதர்கள் வருவார்கள் அழிவை நிறுத்த... அப்பொழுதுதான் நிச்சயம் அழிவிலிருந்து காப்பாற்றுவார்கள். 

கிரகங்கள் வருகின்ற வேகத்திற்கு இவர்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து ராகு கேதுவின் மற்றும் கிரகங்களின் தாக்கங்களை தள்ளிக் கொண்டு தள்ளிக் கொண்டு... இதனால் சில மாதங்களில் கிரகங்களின் வேகத்தை நிறுத்தி மீண்டும் அவற்றின் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பி விடுவார்கள்.

நீங்கள் கேட்டுக் கொண்டு அவர்கள் வரவில்லை அவர்கள் உங்களை காப்பாற்ற வருகின்றார்கள். 

இறைவன் படைத்த உயிர்களைக் கொன்று தின்கின்றார்களே என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் உங்களுக்காக அவர்கள் இறங்கி வருகின்றார்கள் காப்பாற்றுவதற்கு.

அனைவரும் மாமிசம் உண்ணுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தாவிட்டால் பல அழிவுகள் காத்திருக்கின்றன.




 இவ்வுலகம் எங்களுடையது இந்த உலகத்தை காக்கவே நாங்கள் வந்திருக்கின்றோம். நாங்கள் சொல்வதை பயன்படுத்தினால் நீங்கள் எங்கள் பிள்ளைகள். 

அதை விட்டுவிட்டு சுயநலமாக வாழ்ந்தால் நாங்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டோம்.

சித்தர்கள் நாங்கள் எங்கும் இருப்போம் உங்களுடைய வீட்டில் நாங்கள் புகைப்படமாக இல்லை உண்மையாகவே இருக்கின்றேன் தந்தையாக அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் ஒரு தந்தையின் முன்பு நீங்கள் எப்படி நிற்பீர்கள் அப்படி நீங்கள் மனதார நின்றாலே போதும். 

அனைவருக்கும் ஆசிகள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார் முழு வாக்குகளும் விரைவில் வெளிவரும். இப்பொழுது குருநாதர் கூறிய முக்கிய விஷயங்களை மட்டும் தெரிவித்திருக்கின்றோம்.


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html


குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1616.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1612.html

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!! - https://tut-temples.blogspot.com/2025/03/1751_11.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - கலியுகம் துவங்கும் நேரம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1751.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1609.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/03/1751-11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html


சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


Wednesday, July 9, 2025

குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்! - சித்தன் அருள் - 1356 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் சதுரகிரி வாக்கு!

                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய குரு பூர்ணிமா நாளில் அனைவரும் குருவருள் காட்டிய வழியில் நடந்திட வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு ,  குரு மொழியே வேதம் என்று வாழ முயற்சிப்போமாக!  வாக்குரைத்த ஸ்தலம் :சித்தர்களின் தவபூமி சதுரகிரி மலையில் 2/7/2023 ஆனி மாத பௌர்ணமி குரு பூர்ணிமா தினத்தில் குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு காண உள்ளோம். 








2/7/2023 ஆனி மாத பௌர்ணமி குரு பூர்ணிமா தினத்தில் குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: வாக்குரைத்த ஸ்தலம் :சித்தர்களின் தவபூமி சதுரகிரி மலை

""""""" யானே!!!!  தேடி வருவேன் அப்பனே!!!! 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே நலன்களாக ஆசிகளப்பா!!!!

ஆனாலும் அப்பனே வரும் காலங்களில் எதை என்று நினைக்காமலே கஷ்டங்கள் வருமப்பா!!!!

ஏன்??? எதற்காக என்றெல்லாம் நிச்சயம் மனிதனால் உணரவும் முடியாது!!!!

அப்பனே அதனைக் கூட தடுக்கவும் முடியாது அப்பனே அதனால்தான் அப்பனே மனிதன் பாவம் என்பதற்காகவே அப்பனே இக்கலியுகத்தில் அதாவது புவி தன்னில் அப்பனே மனிதர்களுக்காகவே இறங்கி வந்து அப்பனே மனிதனின் அப்பனே மனதை மாற்ற யாங்கள் அப்பனே முயற்சித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!!

ஏனென்றால் அப்பனே பல யோகங்கள் அப்பனே எதை என்றும் மனிதன் கையில் ஆனாலும் அப்பனே அதை சரியாகவே பயன்படுத்துவதில்லை அப்பனே!!!!!

இதனால் அப்பனே பல உலகங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே அதாவது எதை என்று புவி தன்னிலே அப்பனே பிறந்து விட்டாலே அப்பனே மனிதனின் நிலைமை அப்பனே கஷ்டங்களுக்குள்ளாகவே சென்று சென்று !!!!!

ஆனாலும் அப்பனே மனிதன் இதை பயன்படுத்திக் கொண்டு அதை செய் இதை செய் என்றெல்லாம் அப்பனே ஏமாற்றி அப்பனே பின் கர்மத்தில் அப்பனே இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு கூட அப்பனே தள்ளி விடுகின்றான் அப்பனே!!!!

அதனால் அப்பனே என்ன பிரயோஜனம்???? அப்பனே!!

எதையென்றும் அறிய அறிய அப்பனே யாங்கள் இங்கேயே தான் தங்கியுள்ளோம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே!!!! 

எவை என்றும் அறிய அறிய பொதிகை தன்னிலும் இன்னும் மலைகளிலும் கூட மலை தொடர்ச்சிகளில் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய தவங்கள் செய்து அப்பனே எப்படியெல்லாம் மனிதனை பின் மாற்றுவது என்பதை எல்லாம் அப்பனே யாங்கள் யோசித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

எதையென்றும் அறிய அறிய அப்பனே எங்களிடத்தில் வந்து விட்டால் அப்பனே நிச்சயம் விதியை கூட யாங்கள் மாற்றி அமைப்போம் மாற்றி அமைப்போம் என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். அப்பனே!!!

ஆனாலும் அப்பனே பின் சிலர் வருகின்றார்கள் சில கஷ்டங்களும் வருகின்றது ஆனாலும் அப்பனே பின் அனைத்தும் பொய் என்று மீண்டும் திரும்பி விடுகின்றார்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய கர்மத்தில் நுழைந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே!!!! 

ஆனால் அப்பனே தொடர்ந்து அப்பனே எவ்வளவு கஷ்டங்கள்வந்தாலும் கொடுத்தாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் எங்கள் பின்னால் வந்தால் அப்பனே பெரும் மாற்றத்தை யாங்களே கொடுத்து நிச்சயம் யாராலும் ஒன்றும் செய்ய நிலைமையை யாங்கள் ஏற்பாடுகள் செய்வோம் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே சித்தன் கொடுத்தால் அப்பனே நிச்சயம் யாங்கள் எதை என்றும் அறிய அறிய எடுத்துக்கொள்ள மாட்டோம் ஏனென்றால் அப்பனே எதை என்றும் அறிய அறிய சோதனை செய்து செய்து அப்பனே அனைத்தையும் இழந்து அப்படியே பைத்தியமாக்கி தான் யாங்கள் கொடுப்போம் அப்பனே!!!!

அப்படி நிச்சயம் நீங்கள் தயாராக இருந்தால் அப்பனே யாங்கள் கொடுக்க தயாராகவே இருக்கின்றோம் அப்பனே!!!

அப்படி தயாராக இல்லை என்றால் கர்மத்தில் நுழைந்து பல கஷ்டங்கள் பட்டு குடும்பத்தில் கூட அப்பனே பல கஷ்டங்கள் பட்டு மீண்டும் மீண்டும் பிறவிகள் அப்பனே!!!!

இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய

 ஓர் பக்தன் இருந்தான்!!! என் மீது அப்பனே பெரும் பற்றப்பா!!!!!!!! 

அதுமட்டுமில்லாமல் இச் சதுரகிரியில் அப்பனே எதை என்றும் அறிய அறிய கீழிருந்து பின்!!!

அகத்தியனே !!!

அகத்திய மாமுனிவரே!!!!!

அகத்தீசாய நம!!!!!!!!!! என்றெல்லாம் அப்பனே ஓதிக் கொண்டே வருவான் அப்பனே!!!!!

(சதுரகிரியில்   சந்தன மகாலிங்கம் என்று மக்கள் குறிப்பிடுவது சந்திர மகாலிங்கம் இதை குருநாதர் ஏற்கனவே வாக்கில் உரைத்திருக்கின்றார் மக்கள் அனைவரும் சந்தன மகாலிங்கம் சந்தனமாகலிங்கம் என்று பெயர் மாற்றி அழைத்து வருகின்றனர்)

பின் சந்திர மகாலிங்கனே!!! 

சுந்தர மகாலிங்கனே!!!! 

சுப்ரமணியனே!!!! என்று இன்னும் இன்னும் இவையெல்லாம் தான் அவந்தனுக்கு சொந்தங்கள்!!!!

அப்பொழுது ஆனாலும் பின் இவ்வாறு ஓதிக்கொண்டே வந்தான் அப்பனே!!!!

ஆனாலும் மற்றவர்கள் எல்லாம் இவனைப் பார்த்து பார்த்து பின்  எதையென்றும் அறிய அறிய இவ்வாறு பைத்தியக்காரனாகவே ஓதிக் கொண்டிருக்கின்றான் இவந்தனுக்கு ஒன்றும் லாபம் இல்லை!!! ஒன்றுமே இல்லை!!!

இவந்தன் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் வந்து வணங்குவான்!!!நமச்சிவாயனை!!!! 

நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்றெல்லாம்.......பின் நன்கு உணர்ந்து மீண்டும் கீழே இறங்கி பின் கீழே இறங்கி அங்கேயே உறங்கி விடுவான்!!!!!

ஆனாலும் இவந்தனை பார்க்க ஆளில்லை!!!! 

ஆனாலும் அங்கும் இங்கும் பின் அறிந்தும் அறிந்தும் பல பேர் இருந்தனர் ஆனாலும் அவர்கள் எல்லோரும் இவனைப் பார்த்து இவந்தன் பைத்தியக்காரன்....இவந்தனுக்கு ஆனாலும் இவந்தன் பைத்தியக்காரன் யாரும் இல்லை!!!இவந்தன் அனாதை!!!! 

ஆனாலும் நமச்சிவாயா!!! என்று சொல்வது அகத்தியா!!! என்று சொல்வது!!!! பின் முருகா என்று சொல்வது ஆனால் சித்தர்களை பெயர்களை சொல்வது இவ்வாறு எல்லாம் சொல்லி மலை மேலே ஏறுவது கீழே இறங்குவது இதுதான் இவனுடைய வேலை!!!!
இவந்தனுக்கு!!

எதை என்றும் அறிய அறிய யாரும் இல்லாமல் இவந்தன் தவிக்கின்றான்!!! அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இவந்தனையும் கூட எதை என்றும் அறியாமலே பின் ஆனாலும் மீண்டும் ஏறினான் பின் மீண்டும் இறங்குவான்.

ஆனாலும் இவந்தன் மனதை யாங்கள் சித்தர்கள் ஆராய்ந்தோம்.... ஆனால் எதையாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணி சில போராட்டங்களை கூட!!!

இதனால் நிச்சயம் கீழிறங்கி ஆனாலும் இவந்தனுக்கு பசியின் தன்மையும் கூட!!!!

ஏதோ பின் நிச்சயம் பக்தர்கள் பின் கொடுப்பதை  உண்டு வந்தான். 

ஆனாலும் அதையும் யாங்கள் தடுத்தோம்!!!!..... ஆனாலும் பின் எதை என்று கூட இப்பொழுது கூட பின் கீழே பல பல கடைகள் எதை என்றும் அறிய அறிய பழங்களும் கூட பல வகையான ருசியான உணவுகளும் கூட இன்னும் எதை என்றும் அறிய அறிய பின் எவை என்றும் புரிந்து கூட சாறுகளும் கூட!!!!

இவையெல்லாம் நிச்சயம் அவந்தனுக்குஎதை என்றும் அறியாமலே ஆனாலும் மனதில் எவையெல்லாம் உண்ண வேண்டும்?? என்று மனதில் தென்பட!!!..........

ஆனாலும் பின் கையேந்தினான்!!! கடைகளில்!!!! 

அம்மையே!!! யாருமில்லை எந்தனுக்கு!!! நீங்கள் ஏதாவது கொடுத்து உதவுங்கள் என்று!!!!

ஆனாலும் நிச்சயம் இல்லை காசுகள் இருந்தால் கொடுக்கின்றோம்!!! காசுகள் இல்லை என்றால் நிச்சயம் யாங்கள் கொடுக்க மாட்டோம்!!!! என்றெல்லாம் கடைக்காரர்கள்!!!!

ஆனாலும் ஒருவரும் கொடுக்கவில்லை ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அழுதான்!!! புலம்பினான்!!!

ஏன்?????  இந்த பிறப்பு!!!! 

பின் ஆனால் கீழிருந்தே மேல் நோக்கி சுந்தர மகாலிங்கனே!!!!!!! உந்தனுக்கே பின் அவசியமா!!!! உந்தன் நிலைமை எதை என்று கூட உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றேன் எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் நிச்சயம் யான் என்ன தான் தவறு செய்தேன்??????

ஆனாலும் ஒரு வாய் கூட எந்தனுக்கு இன்னும் உண்ண வழிகளும் இல்லை. அதனால் உந்தனிடத்தில் வந்து கொண்டே இருக்கின்றேன்!!! ஆனாலும் இதை என்று கூட பெரும் சோதனைகள்!!! 

யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் சொந்த பந்தங்கள் எல்லாம் அனைத்தும் நீயே என்று தான் மனிதன் எந்தனுக்கு எவை என்று கூட உதவிகள் செய்ய வேண்டாம்.

ஆனால் நீயாவது உதவிகள் செய் என்றெல்லாம்!!!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் எவை என்று கூட மீண்டும் சுந்தரனே எவை என்றும் அறிய அறிய உன்னை பெயரை வைத்து தான் அழைப்பேன் ஏனென்றால் சொந்த பந்தங்கள் எந்தனக்கு யாரும் இல்லை!!! இதனால் யான் ஒரு அனாதை!!!

அதனால் நிச்சயம் நீ என்னை கொன்றாலும் கொல் !!! இதனால் சுந்தரன் என்று தான் யான் அழைப்பேன்!!!! உன்னையே நம்பிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாய் கூட எதை என்றும் அறிய அறிய எதுவுமே பின் உடுக்க ஆடைகளும் இன்னும் பின் கீழ்த்தரமாக போய்விட்டது..

இதனால் அனைவருமே என்னை பைத்தியன்!!! பைத்தியன்!! என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கின்றார்கள்!!!
ஆனால் எதை என்று உணராமலே!!!!

எதை என்றும் தெரிந்தும் தெரிந்தும் நீ கூட இப்படியா?? என்று!!

ஆனாலும் ஒருவன் அங்கே அப்பனே எதை என்றும் அறிய!!!! அப்பனே முருகா என்று அவனுடைய நாமம் கூட முருகேசனே!!!!!!

இதனால் முருகா என்று தோளில் கையைப் போட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எவை என்றும் அறிய அறிய பின் ஆனாலும் அவந்தன் உணரவில்லை!!!!யார்? என்று!!!! 

நீ யார்? என்று கேட்க!!!!

யான் உந்தனுக்கு உதவி புரிகின்றேன்!!!! இங்கே நீ இவ்வாறெல்லாம் அலைகின்றதை பார்த்து நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் என் கடையும் இங்கு தான் இருக்கின்றது.
உந்தனுக்கு என்ன தேவையோ?? அதை எடுத்துக் கொள்!! என்று!!

நிச்சயம் வேண்டாம் எந்தனுக்கு!!!!! 

பின் அதாவது சுந்தர மகாலிங்கனே வரட்டும் நிச்சயமாய் என்று!!!

ஆனால் வந்திருப்பது சுந்தரன் (சுந்தர மகாலிங்கம்) என்று அதாவது எவை என்றும் அறிய முடியவில்லை.

இதனால் நிச்சயம் சரி !!! எனக்காவது அதாவது நீயும் வந்திருக்கின்றாய் இங்கு!!! 

இதனால் நிச்சயம் அவ் சுந்தரலிங்கனே!!! அதாவது இங்கு அனுப்பி தான் இருப்பான் என்று பின் எதை என்றும் அறிய!!!!

ஆனால் வந்தவன் சுந்தரனே!!!!

இதனால் அனைத்தும் கொடுத்து பின் ஆனாலும் சிறிது நேரம் எதை என்றும் உனை அப்பனே உன்னை பலமுறையும் யான் பார்த்து பார்த்து!!!

இப்படித்தான் உலகம் என்று கூட தெரிந்து கொண்டாய்!! இனி என்னதான் வேண்டும்?? என்று!!

ஆனாலும் அவந்தனும் கூட அதாவது முருகனே எதை என்றும் அறிய அறிய எந்தனுக்கு ஒன்றுமே தேவைகள் இல்லை யான் நிச்சயமாய் பரிசுத்தமான இங்கே சித்தர்கள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் கூட அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அவனவன் எதை என்றும் அறியாமலே யான் சிறு வயதில் இருந்தே பக்திகள் ஆனாலும் யான் அகத்தியனை பார்த்தேன் இன்னும் பல சித்தர்களை பார்த்தேன் என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் யான் உண்மையான பக்தன்!!! ஆனால் இதுவரை நிச்சயம் அதாவது யான் அகத்தியன் அகத்தியன் என்று சொல்லிக்கொண்டு பாசப் போராட்டத்துடன் இன்னும் ஏனைய சித்தர்களையும் கூட பாச போராட்டங்களை கூட கண்டுகளித்து கண்டுகளித்து அதாவது சென்று கொண்டே இருக்கின்றேன்!!! என் கண்களுக்கு தென்படவில்லையே என்று.

(முருகேசன் / சுந்தர மகாலிங்கன்) 
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் தென்படுவார்கள் ஓர் முறை சென்றுவிட்டு வா மேல் நோக்கி என்று கூற!!!

இதனால் அனைத்தும் அதாவது பின் ஈசன்( சுந்தர மகாலிங்கம்) எதை என்று உணர்ந்து உணர்ந்து அனைத்தும் கொடுத்தான்.( பசியாற உண்பதற்கு)
இதனால் அவந்தனுக்கு மகிழ்ச்சி.

ஆனாலும் அன்றைய இரவு நல்விதமாகவே உறங்கி அதிகாலையிலே எழுந்து பின் அனைத்தும் எதை என்று அறிய அறிய பின் உடுக்க ஆடைகள் இன்னும் அனைத்தும் இருந்தது.

ஆனாலும் இதை நிச்சயம் இறைவன் தான் கொடுத்திருப்பான்!! என்று எண்ணினான்!!! 

சுந்தர மகாலிங்கனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக மலை மீது மேலே ஏறினான்!!! மேலே ஏறியவன் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எதை என்றும் உணராமல் ஆனாலும் ஏறியவன் ஆனாலும் புது உடைகள் இன்னும் இன்னும் அவனுடைய எவை என்று உடம்பும் மாறிவிட்டது!!!!

ஆனாலும் பின் மேலே ஏறினான்!!! அதாவது பின் நகைகளும் போட்டுக் கொண்டிருந்தான்!!! ஆனாலும் இவ் நகைகள் எதை என்றும் அறிய அறிய சுந்தரனே கொடுத்தது.

ஆனாலும்...அறிந்தும் அறிந்தும் கூட மேலே ஏறி வந்தான்.

ஆனாலும் இங்குள்ள அனைவருமே இவனை பார்த்தார்கள்!!! இவன் நேற்றைய பொழுதில் கூட எப்படி இருந்தான்?????

ஆனால்!!???????? இன்று இப்படி இருக்கின்றானே!!!!!

ஆனால் இவையெல்லாம் பின் நிச்சயம் திருடியது.

இவந்தனை நிச்சயம் அடித்து நொறுக்க வேண்டும் என்றெல்லாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இது திருடியது தானே நீ என்று கூட.

ஆனாலும் மறைமுகமாக இங்கே இருக்கின்றானே இன்னொருவன் கூட!!!!(கூட்டத்தில்) அவனையும் யான் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!! இவையெல்லாம் எனது பொருள்கள்தான் என்று கூட சொல்லி பின் அவையெல்லாம் பிடுங்கி எடுத்துவிட்டு அவனை அடித்து மீண்டும் பின் பைத்தியனாக்கி கீழே பின் தள்ளி!!!! ஆனாலும் பின் கீழே போய் விட்டான். அறிந்தும் அறிந்தும் கூட.

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அறியாமலும் கூட ஆனாலும் யானும் ( நம் குருநாதர் அகத்திய பெருமான்) அங்கு நின்றேன்!!!!!

அப்பனே என்ன தேவை?? என்று கூட!!!

ஆனாலும் நேற்றைய பொழுதில் கூட ஒருவன் அழகாக வந்தான் அனைத்தும் அதாவது எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று யான் கூறினேன்!!!

ஆனாலும் அனைத்தும் எந்தனுக்கு தந்து ஆனாலும் எவை என்றும் அறிய அறிய யான் எதுவுமே கேட்கவில்லை ஆனாலும் கொடுத்திட்டு!!!!

யான் மேலே சென்றேன் ஆனாலும் அனைவரும் கூட எவை என்று கூட பக்தரே!!!! அதாவது பின் ஈசனுடைய பக்தர்களே என்னை அடித்து நொறுக்கி மீண்டும் பின் இங்கே வந்து விடாதே (மலை மேல்) என்று!!!! கூறிட்டனர்.

இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய இனிமேல் உந்தனுக்கு மாற்றங்கள் உண்டு!!!!

யான்!!!!!  தான்!!!!  அகத்தியன்!!!! என்று கூற!!!!!! 

பின் அவ்வாறு கூறிய பின் அவந்தன் என்னை கெட்டியாக அணைத்துக் கொண்டான்.

அப்பனே உண்மையான பக்திக்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய !!!

""""""""""""யானே !!! தேடி வருவேன் அப்பனே!!!!

எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை!!!!!! அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

உண்மையான பக்தி உள்ளவன் அப்பனே எங்கிருந்தாலும் அவனை தேடி அலைந்து அவந்தனுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவேன் அப்பனே!!!

அதனால் அப்பனே எதை என்றும் கூட அவந்தனுக்கு...

உந்தனுக்கு என்ன தேவை?? என்று கூட!!

எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று!!

ஆனாலும் நிச்சயம் உந்தனுக்கு யான் கொடுக்கின்றேன் என்று!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் சொந்தமாக்கினேன் அப்பனே!!! எவை என்று கூட அனைத்திற்கும் கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய இதனால் பல பல விவசாய நிலங்களையும் கூட அவந்தனுக்கு எதை என்று கூட அப்பனே எவை என்று கூற ஓர் குடியில் அப்பனே பெரும் செல்வந்தனாக மாற்றி அமைத்தேன் யான்!!! அப்பனே எவை என்று கூட!!!

இப்பொழுதும் கூட அவன் பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டே தான் எதை என்று அறிய அறிய!!!

இதனால் அப்பனே அதனால் என்னுடைய அருள்கள் இருந்தால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதுமட்டுமில்லாமல் அப்பனே உண்மையான பக்தியும் அன்பும் கொண்டால் அப்பனே.  """""""""""" ஒரு நொடி போதும் உன்னை உயர்த்தி வைக்க!!!!!!!!

ஏன்??  எதற்காக??  உன்னை உயர்த்தி வைக்கவில்லை என்பதை கூட நீ சிறிது கூட ஆராயவில்லை என்பேன் அப்பனே!!!!

உன்னால் அப்பனே எதுவும் பயனில்லை என்றால் அப்பனே யான் உன்னை உயர்த்தியும் பிரயோஜனம் இல்லை அப்பனே!!!!

அதனால் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

இதைத்தான் அப்பனே எவை என்று கூட இதனால் அப்பனே அவனை உயர்த்தி வைப்பதற்கு அவந்தன் பல பின்(அன்னதான) சத்திரங்களையும் கூட உருவாக்கினான்!!! இங்கு இன்று கூட இருக்கின்றது அப்பனே!!! அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் அப்பனே பல வகையிலும் கூட சுந்தர மகாலிங்கம் சந்திர மகாலிங்கம் என்பதற்கெல்லாம் அப்பனே எவை என்று கூட அன்னத்தை ஏற்பாடு செய்து எவை என்று பல வகையிலும் கூட அறிந்தும் அறிந்தும் கூட அன்னங்களை பின் கீழிருந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே சுற்றுவட்டார பகுதிகளிலும் கூட அன்னத்தை பல நபர்களுக்கு கூட அன்னத்தை அளித்து பல வகையிலும் கூட கல்விகளும் அமைத்து கல்வி சாலைகளையும் கூட அமைத்து அப்பனே பல கன்னிப் பெண்களுக்கு கூட பின் ஏதும் இல்லாதவர்களுக்கு கூட திருமணம் செய்வித்து அப்பனே இன்னும் கூட அப்பனே........... அவன் சந்ததிகள் வாழ்ந்து தான் கொண்டிருக்கின்றது அப்பனே!!!!!

இதனால் நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே....

மற்றவர்களுக்காக எப்பொழுது நீ சேவைகளை செய்கின்றாயோ!!!!! அப்பொழுது அப்பனே யான் நிச்சயம் தூக்கி விடுவேன் அப்பனே!!!! உயர்ந்த நிலைக்கு ஆக்குவேன் அப்பனே!!!

தன் குடும்பம் எதை என்று கூட என்று சுயநலமாக இருந்தாலே அப்பனே நிச்சயம் இறைவன் கூட கண்டு கொள்ள மாட்டான் அப்பனே!!! இதை பல வகையிலும் கூட பல வகையான வாக்குகளிலும் கூட யான் செப்பி விட்டேன்!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே யானும் உங்களைப் பார்த்திட்டேன் அப்பனே!!!! எதை என்று கூட நீங்கள் ஏறும் பொழுதே!!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய  புரிய அப்பனே நல்விதமாகவே அப்பனே ஓர் இடத்தில் எடை என்றும் அறிய அறிய அப்பனே அதன் ரகசியத்தை கூட வரும் நிச்சயமாக வரும் காலங்களில் உரைக்கின்றேன் அப்பனே எதை என்று கூட சிறிது நேரம் அப்பனே எதை என்று அறிய அறிய யானும் உங்கள் பின்னாலே வந்தேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே அங்கேயே எதை என்றும் கூட ஆசிகள் தந்து விட்டேன் அப்பனே சுந்தர மகாலிங்கத்தின் ஆசிகளும் கூட அப்பனே பரிபூரணம் அப்பனே!!!!

அனைத்து சித்தர்களும் கூட அப்பனே இங்கேதான் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று கூட ரகசியங்கள் பல உண்டு என்பேன் அப்பனே!!!

சுந்தர மகாலிங்கம்!!! சந்திர மகாலிங்கம்!!!! இதன் அடியில் அப்பனே பல சுவடிகளும் கூட தேங்கி நிற்கின்றது அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனை வெளிக் கொண்டு வந்தால் அப்பனே மக்கள் திருந்துவார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விடுவார்கள் அப்பனே அதனால் தான் இங்கே எதை என்று கூட சக்திகள் அதிகம் என்பேன் அப்பனே!!!

அதனால் அப்பனே வந்து அப்பனே இங்கு அமர்ந்தாலே போதுமானதப்பா!!!! சக்திகள் பல வகையிலும் உங்களுக்கு ஏற்படும் என்பேன். அப்பனே!!!! 

எதை என்றும் அறிய அறிய சில கர்மாக்களும் தொலையும் என்பேன் அப்பனே!!! எதை என்றும் கூட!!!!

அதனால் அப்பனே கர்மா தொலைய வேண்டுமென்றால் அப்பனே அலைந்து திரிந்து அப்பனே பைத்தியமாகி விட்டால் தான் கர்மா கூட தொலையும் என்பேன் அப்பனே!!!!

அப்படி இல்லையென்றால் நிச்சயம் கர்மா தொலையாது என்பேன் அப்பனே எதை என்று கூட ஏறிக்கொண்டே வாருங்கள் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே உண்மை நிலை அப்பனே பக்தி எதை என்று கூட அன்பு!! பண்பு !!கருணை!! இவை இருந்தால்தான் அப்பனே நிச்சயம் ஈசன் அழைப்பான் என்பேன் அப்பனே!!!  மீண்டும்!!!!!!

எதை என்று கூட ஆனாலும் வந்தாலும் பிரயோஜனம் இல்லையப்பா!!!!

அப்படி இல்லை என்றாலும் கூட அப்பனே உண்மையான பக்திகள் செலுத்தினால் அப்பனே நிச்சயம் உயர்வுகள் யாங்கள் மாற்றுவோம் அப்பனே!!!

இது எதை என்று கூட சித்தர்கள் உலகமப்பா!!!!
எதை என்று கூட இங்கு பல ரகசியங்கள் கூட ஒளிந்துள்ளதப்பா!!!

நிச்சயம் அப்பனே வரும் வரும் வாக்கியத்தில் கூட அப்பனே இங்கே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல பல வகையான மருந்துகளும் கூட இங்கே தான் உள்ளதப்பா!!!!

நிச்சயம் அப்பனே எதை என்று கூட வரும் காலங்களில் கூட அதைக் கூட யான் உரைப்பேன் அப்பனே நலன்கள் ஆகவே,!!!

அதனால் அப்பனே என்னுடைய ஆசிகள்!!!! ஆசிகள்!!! அப்பனே!!!!! கோடிகளப்பா!!!! ஆசிகள்!!!! ஆசிகள்!!!!!


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

குரு பூர்ணிமா (16/7/2018) சிறப்புப் பதிவு (2) - https://tut-temples.blogspot.com/2019/07/1572018-2.html

 ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html