"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 22, 2023

ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவை மீண்டும் தொடர்வோம். இதற்கு முந்தைய பதிவில் கூறியபடி, விநாயகர் சதுர்த்தி வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் குருவருளால் பஞ்ச பூத் தலங்களில் நிலத்திற்குரிய தலமான காஞ்சிபுரம் சென்று ஏகாம்பரேஸ்வரர் தரிசனம் செய்து நம் குழு சார்பில் அன்னசேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதில் குமரக்கோட்டம் தரிசனம் சிறப்பாக அமைந்தது. மிக விரைவில் ஆலய தரிசனத் தொகுப்பில் இவற்றை நாம் கண்டு மகிழ்வோம். குருநாதரின் அருட்கருணையினால் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயிலில் பெருமாள் வழிபாடும், அன்னசேவையும் செய்ய இரண்டு ஆண்டுக்கு முன்னர் அகத்திய அடியார்களுக்கு கூறி இருந்தார்கள். அதனுடன் இந்த ஆண்டில் மேலும் பல அருளுரைகளை நமக்கு கூறியுள்ளார் நம் அப்பன் அகத்தீசன். இதனை இன்றைய பதிவில் காண உள்ளோம். முதலில் குருநாதர் தரிசனம் கண்டு, பதிவின் நிறைவிலும் கண்டு மகிழ்வோம்.
























அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

வாசிக்கப்பட்ட திருத்தலம்:- மதுரை பசுமலையில் அருள்பாலிக்கும் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி ஆலயம்

நாடி வாசிக்கப்பட்ட நாள்:- 7-செப்டம்பர்-2023

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே, அம்மையே எவை என்று புரியப்புரிய நிச்சயம் யான் உங்களை வழி நடத்துவேன். எக்குறைகளும் கொள்ள அவசியம் இல்லை. 

ஆனாலும் அறிந்தும், அறிந்தும் சில சில பின் பணக்கஷ்டங்கள், இன்னும் எதை என்று கூற நோய்கள், ஆனாலும் அனைத்தும் யான் குணப்படுத்துவேன். கவலைகள் இல்லை. 

ஆனாலும் சந்தோஷமே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் சில விசயங்களைக்கூட என்னிடத்தில் நிச்சயமாய் அதாவது (கந்த) வேலனவனும் இங்கே வந்து எப்படி? ஏது? எவை? என்றும் அறிய அறிய இன்னும் உலகத்தில் எதை என்று நடக்க நடக்க அநியாயங்கள் எப்படி? எதை? என்றும் அறிந்து பின் மக்கள் எப்படி எல்லாம் பின்பற்றுகின்றார்கள்? எப்படி எல்லாம் அதாவது கர்மா நிலைக்கு செல்கின்றார்கள்? என்பதை உணர்ந்து உணர்ந்து என்னிடத்தில் கேட்டுவிட்டுத்தான் செல்கின்றான். 

அப்பொழுது உங்களையும் அறிந்தும் அறிந்தும் கூட உங்களைப்பற்றியும் கூட எதை என்றும் புரியப்புரிய ஆனாலும் பின் இங்கிருந்தே சில சில எவை என்று கூற வினைகள் கூட தாக்கிக்கொண்டேதான் இருக்கின்றது. 

ஆனாலும் குறைகள் இல்லை. நிச்சயமாய் அதனையும் கூட நிச்சயம் யான் மாற்றுவேன் பொருத்திருந்தால். 

இதனால் எதை என்றும் அனுபவிக்கும் திறன் எதிலிருந்து வருகின்றது எனபவை எல்லாம் சிந்திக்கத்தெரியாது. ஏன்? எதற்க்காக? என்றெல்லாம் ஆனாலும் என் அருளை பெற்றவர்கள் அனைவருமே. 

இதனால் நிச்சயம் பின் விதியில் கூட ஆனாலும் சில சில மனிதர்களுக்கும் கூட போராட்டங்கள் , இன்னும் மனக்குழப்பங்கள், இன்னும் என்னென்ன வினை என்பதைக்கூட யான் ஆராய்ந்து விட்டேன். நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இவைதன் நிச்சயம் மாற்றுகின்றேன் பொறுத்திருந்தால். 

ஏன்? எதற்க்காக? எவை? என்றும் அறிய அறிய இங்கிருக்கும் அனைவருக்குமே பிரச்சினைகள்தான். அறிந்தும் அறிந்தும் கூட. யான் நோக்கிக்கொண்டேதான் இருக்கின்றேன். 

ஒவ்வொரு பிரச்சினை என்னவென்பதெ கூட. 

ஆனாலும் இத்திருத்தலத்தில் கூட எதை என்றும் அறியாமலே சில சில குளறுபடிகள் ஏற்க்கனவே ஆனாலும் அறிந்தும் அறிந்தும் அதை யான் சமநிலைப்படுத்தினேன். அறிந்தும் இதனால் நிச்சயம் பின் உயர்ந்த பக்தியை காண்பியுங்கள் போதுமானது. மற்றவை எல்லாம் தேவை இல்லாத்து. 

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் கண்கூடாகவே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் யானும் அதாவது பின் பெருமான் அதாவது அங்கிருக்கின்றானே பெருமாள் ( ஶ்ரீ நாராயணர் சன்னதி ) அங்கேயே அமர்ந்து விடுவேன். (பெருமாள் சன்னதியில் இருந்து) பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன். 

ஒருவர் ஒருவரைக்கூட இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எதையும் கேட்டுவிடாதீர்கள். ( பக்தர்கள் மனதில் எதையும் வேண்டாமல் வணங்கவேண்டும்) நிச்சயம் உங்கள் நிலை அறிந்து யானே கொடுப்பேன். 

நிச்சயம் உங்கள் இல்லத்திற்க்கும் கூட நிச்சயம் வந்து எதை என்றும் அறிய அறிய ஆராய்ந்து ஆராய்ந்து நிச்சயம் பின் அனைத்தும் கொடுப்பேன். பொறுத்திருக்க வேண்டும். 

ஏன் பெரியவர்கள் எதை என்று அறிய அறிய பின் ஒரு பழமொழியும் உண்டு “பொறுத்தார் பூமி ஆள்வார்”. அதனால் யானே சில சோதனைகள் செய்வேன் செப்பிவிட்டேன். எதை என்று அறிய அறிய என்னை வணங்கினாலும் சரி. எந்தனுக்கே திருத்தலம் கட்டினாலும் சரி. நிச்சயம் சோதனைகள். சோதனைகள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. 

நீங்கள் கேட்க்கலாம் ஏன் (எந்தனுக்கு) சோதனைகள்? என்று ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதனையே பல உரைகளிலும் கூட தெரிவித்து விட்டேன் யான். ஏனென்றால் அதாவது நிச்சயம் ஒரு தாய் , ஒரு தந்தை தன்பிள்ளையை அதாவது தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று என்னென்ன செய்வாள்? என்னென்ன செய்வான்? எதை என்று அறிய அறிய தவறு செய்தால் அடிப்பான். இதே போலத்தான் ஆசிரியன் கூட. 

அறிந்தும் அறிந்தும் கூட தன் பிள்ளை அதாவது பின் தன் மாணவன் எதை என்றும் அறிய அறிய ஏதாவது தவறு செய்திட்டால் நிச்சயம் சொல்லிப்பார்ப்பான். ஆனால் திருந்தவில்லை என்றால் அடிதான். 

எவை என்று அறிய அறிய அது போலத்தான் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் அறிந்து அறிந்து உங்களை பக்குவங்கள்படுத்தவே சில கஷ்டங்கள். 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதை கட்டியவர்க்கும் கூட சில சோதனைகள். ஆனாலும் அனைத்தும் கொடுத்திருக்கின்றேன். மறந்து விட்டார்கள் நன்றி கெட்ட மனிதர்கள். அறிந்தும் அறிந்தும் கூட உங்களுக்கே தெரியும் அவ்நன்றி கெட்ட மனிதர்களுக்கு எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய யான் எப்படி புத்தி எவை என்றும் அறிய அறிய ஒன்றை சொல்கின்றேன் கொடுத்தால் அகத்தியன் கொடுக்கவில்லை என்றால் எதை என்றும் அறிய அறிய இப்படித்தான் வணங்கி் வணங்கி எதை என்றும் அறிய அறிய என்னை சிலபேர் மறந்தே எதை என்று அறிய அறிய போய்விட்டனர். ஏன் எதற்க்காக? தெரிகின்றதா? உங்களுக்கு.

எதை என்றும் அறிய அறிய இதனால் எவை என்றும் புரிய புரிய அதனால் யானே நிறுத்தி வைத்திருக்கின்றேன் சில பேருக்கு. கொடுக்கலாமா? வேண்டாமா ஏன் எப்படி சொல்கின்றார்கள்  ? என்று பாரப்போம். அறிந்தும் அறிந்தும் கூட அகத்தியன் இருக்கின்றானா என்று. சில சோதனைகள் கூட ஆனால் அதில் தோல்வி அடைந்து விடுகின்றார்கள். எப்படியம்மா யான் கொடுக்க முடியும் கூறு? 

அம்மையே எதை என்றும் அறிய அறிய ஆனால் அனைவருக்குமே எவை என்று அறிய அறிய யான் கொடுக்கின்றேன் என் பிள்ளைகளாக நினைத்து அம்மையே. என்னிடத்தில் வந்து விட்டீர்கள். ஆனாலும் அம்மையே சோதனை செய்தால்தான் அம்மையே பக்குவங்கள் பிறக்கும் அம்மையே. 

இவ்வுலகம் அதாவது கலியுகம் அம்மையே கலியுகத்தில் கெட்டதுதான் நடக்கும் என்பது விதியம்மா. எதை என்றும் புரிய புரிய அதனால் புத்திகள் மாறுபட்டு மாறுபட்டு சில வினைகள் சேகரித்து சேகரித்துக்கொண்டே மனிதன் பின் எவ்வழி எல்லாம் சென்று கொண்டு இருக்கின்றான். 

அதனால்தான் உங்களை நிச்சயம் யான் விடமாட்டேன். கஷ்டங்கள் கொடுப்பேனே தவிர நிச்சயம் உங்களை கைவிடமாட்டேன். என்னென்ன தேவை உன் பிள்ளைகளுக்கும், எதை என்று அறிய அறிய உங்களுக்கும் என்றெல்லாம் நிச்சயம் கொடுத்திடுவேன் கவலைகள் இல்லை. பொறுமை காத்திருங்கள். 

அம்மையே அறிந்தும் அறிந்தும் கூற நோய்கள் கூட அதனையும் குணப்படுத்துவேன். நலமாக எதை என்றும் அறிய அம்மையே , அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் என்னிடத்தில் இருந்தால் யான் சோதனை செய்வேன். எவை என்று அறிய அறிய அதற்க்கு தயாராக இருந்தால் இருங்கள். 

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூற இதனால் அப்பனே, அம்மையே யான் கொடுத்துக்கொண்டே இருந்தேன். அனைவருக்குமே!!!

ஆனால் லோபாமுத்திரையோ எப்படி எதை என்று அறிய அறிய உன்மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்? என்று சிறிது நிறுத்துங்கள் என்று ஆனாலும் பார்த்தால் எவனும் எதை என்று அறிய அறிய என்னிடத்தில் வரவில்லையே அப்பொழுதுதான் புரிந்தது எது? எவை? என்று அறிய அறிய. 

“”””அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் அப்பனே சித்தர்களை நம்பினோர்கள் எப்பொழுதும் கெடுவதில்லை என்பேன் அப்பனே.””””

அறிந்தும் அறிந்தும் ஆனால் கொடுப்பது எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதுவாக ஆகினும் அப்பனே நிச்சயம் யானே கொடுப்பேன் அப்பனே. கவலைகள் இல்லை. எதை என்று அறிய அறிய அப்பனே ஓர் நொடியில் அப்பனே எவை என்று அறிய அறிய என்ன வேண்டும் என்று யான் கொடுத்துவிடுவேன். ஆனால் அப்பனே நீங்கள் அதை சரியான வழியில் பயன்படுத்துவீர்களா ????? என்பது சந்தேகமே. அதனால்தான் அப்பனே சில சில துன்பங்களை ஏற்ப்படுத்தி அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே எவை என்று அறிய அறிய என் பக்தர்கள் கேட்டார்கள் என்று கொடுத்துவிட்டேன் அப்பனே ஆனால் கடைசியில் பார்த்தால் அப்பனே எவை என்று அறிய அறிய ஒரு வேளை கூட என்னைக்கூட நினைக்க மாட்டார்கள் அப்பனே. எப்படியப்பா யான் கொடுப்பது சொல்லுங்கள்?????

அறிந்தும் அறிந்தும் இதனால் எவை என்று புரியப்புரிய கந்தனும் அழகாக (இங்கு) அமர்ந்திருக்கின்றான். பிள்ளையோனும் அழகாக அமரந்திருக்கின்றான். எதை என்று அறிய அறிய அதாவது ஆவணித்திங்களில் எதை என்று அறிய அறிய நிச்சயமாய் (விநாயகர்) சதுர்த்தி அன்று நிச்சயமாய் இங்கு அன்னத்தை இடுங்கள். நிச்சயம் அங்கிருந்து ஓடி வருவான் முருகன் சொல்லிவிட்டேன். 

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அனைத்தும் சமாளித்துக்கொண்டேதான் இருக்கின்றேன் யான். 

அப்பனே எது சரி எது தவறு என்றெல்லாம் அப்பனே எந்தனுக்கே தெரியும் அப்பனே. அனைத்தும் சமநிலைப்படுத்தி அனைத்தும் கொடுக்கின்றேன் அப்பனே நீங்கள் பொறுத்திருந்தால் அப்பனே. அடுத்தபடியும்  எவை என்று அறிய அறிய அப்பனே இன்னும் கந்தனுடைய வாக்குகள் இருக்கும்பொழுது அனைவருக்குமே வாக்குகள் கிட்டும் என்பேன் அப்பனே. 

விதியின் பயனைக்கூட யான் சொல்லி இருக்கின்றேன். சொல்லியும் வைக்கின்றேன் அப்பனே நலனகளாக. எக்குறைகளும் கொள்ளவேண்டாம் அப்பனே. 

“””மீண்டும் , மீண்டும் இச்சுவடி வரும்ப்பா. எதை என்றும் அறிய அறிய அப்பனே. “””

அப்பனே இதனால் அறியாமல் அப்பனே இருந்தாலும், புரியாமல் இருந்தாலும் யான் அனைவருக்குமே புரிய வைக்கின்றேன் அப்பனே. ஏன்? எதற்க்காக? 

அப்பனே ஒர் மாற்றம் ஓர் முறை அதாவது ஐந்து மாதத்திற்க்கு முன்பே எந்தனுக்கு கோபம் வந்துவிட்டதப்பா. இப்படி எல்லாம் நடக்கின்றார்கள் என்றெல்லாம். யானே பற்ற வைத்து விட்டேன் அப்பனே. 

அப்பனே எதை என்ற அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சித்தர்கள் உங்களுக்கு கொடுப்பதற்க்கு எவை என்று அறிய அறிய தயாராக எவை என்று அறிய அறிய அப்பனே பின் அனுதினமும் பின் அருணகிரி ( சித்தர் அருணகிரிநாதர் - ஆலயசன்னதியில் மேல் முகப்பில் சித்தபெருமான் திருமூலர் உடன் வீற்று உள்ளார் என்பதை இங்கு அறிய தருகின்றோம்) எவை என்று அறிய அறிய இங்கு அமர்ந்து கொண்டுதான் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றான். அனைவரையுமே பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன் அப்பனே. 

நீங்கள் செய்யாவிடிலும் சரி. செய்தாலும் சரி. ( அகத்திய பிரம்ம ரிஷி சன்னதியில் அபிஷேகங்கள்) எவை என்று அறிய அறிய அருணகிரி  எந்தனுக்கு எவை என்று அறிய அறிய அதிகாலையிலே ( பிரம்ம மூகூர்த வேளையில் ) வந்து செய்து விடுகின்றான் அப்பனே. 

ஏனப்பா உந்தனுக்கு என்று கேட்க அப்பனே எவை என்று அறிய அறிய யான் அமைதியாகத்தானே இருக்கின்றேன். எந்தனுக்கு என்ன வேலை. உன்னை விட்டால், முருகனை விட்டால் என்றெல்லாம் வந்து (தினம் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் அபிஷேகம், பூசை ஆகம விதிப்படி) செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. 

எவை என்று அறிய அறிய யாருக்காக உங்களுக்காக மட்டுமே அப்பனே. அப்பனே (ஆலயம் கட்டுதல்) செய்வது அப்பனே சிறப்பு என்றால் அதை பாதுகாப்பது அதை விட சிறப்பு எனபேன் அப்பனே. (ஆலயம் கட்டிவிட்டால்) செய்து விட்டால் போதுமா? அப்பனே. (பாதுகாக்காமல் இருப்பது) தரித்திரம்தான் என்பேன் அப்பனே. எவை என்று அறிய அறிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அதை நன்றாக பாதுகாக்க வேண்டும் அப்பனே. பாதுகாக்கவே தெரியவில்லை என்பேன் அப்பனே. 

எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே பிள்ளையோனை அழைக்கின்றேன் அன்றைய நாளில் (விநாயகர் சதூரத்தி) அப்பனே. எவை என்றும் அறிய அறிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் கந்தன் எவை என்று அறிய அறிய வள்ளி தெய்வானையோடு வருவான் அப்பா. அப்பனே எவை என்று புரியப்புரிய ஏழுமலையானையும் வரவழைக்கின்றேன் அன்றைய தினத்தில் அன்னத்தை இடுங்கள். 

அப்பனே நலன்களாக நலன்களாக அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய என்னையே நம்பி வந்து விட்டீர்கள் அப்பனே சத்தியமாகச்செய்வேன் அப்பனே. 

கவலை கொள்ளாமல் இருங்கள். அப்பனே எதை என்று அறிய அறிய விதியில் கூட சில சில நபர்களுக்கு எதை என்று அறியாமல் அப்பனே எவை என்று புரியாமல் இருந்தாலும் அதாவது அப்பனே, நோய்கள் அதாவது எதை என்று அறிய அறிய போராட்டங்கள், மனக்குழப்பங்கள், சண்டை, சச்சரவுகள் இவை எல்லாம் இருக்கின்றது அப்பனே. அவை எல்லாம் யான் மாற்றித்தருகின்றேன் பொருத்திருந்தால். 

அப்பனே மனிதனாக பிறந்து விட்டாலே அப்பனே கஷ்டம்தான் அப்பனே. என்னென்ன கஷ்டங்கள் அனுபவிக்கவேண்டும் அப்பனே எப்படி எல்லாம் எவை என்றும் அறிய அறிய என்னுடத்தில் இருந்து எவை என்று அறிய அறிய அப்பனே சேவைகள் செய்வோர்களுக்கு முடிப்பேன் பிறவியை அப்பனே. எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே பிறவிக்கடலை எதை என்று அறிய அறிய முடித்துவிடுவேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 

அதனால் அப்பனே பொருத்திருக்க வேண்டும் எத்துன்பம் வந்தாலும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. அனைத்தும் கொடுத்து விடுவேன் அப்பனே ஒரு நொடி போதும் எவை கூற என்று கொடுப்பதற்க்கு எந்தனுக்கு தெரியாதா?  உங்களுக்கு அப்பனே ஆனால் பக்குவங்கள் வேண்டும்.

அன்பு மகன்களே , அன்பு பிள்ளை எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரியப்புரிய அப்பனே ஒரு பிள்ளையை எவை என்று கூற தன் தந்தையோ , தாயோதான் தண்டிக்க முடியும். அது போலத்தான் என்னிடத்தில் வந்து விட்டால் தண்டித்துத்தான் யான் கொடுப்பேன். நலன்களாக நலன்களாக வெற்றிகள் வெற்றிகள் உண்டு. 

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய கந்தனின் ஆசிர்வாதங்கள் இவ்வம்மை ( ஶ்ரீ சக்தி மாரியம்மன்) எதை என்று அறிய அறிய அழகாகவே இங்கு அமர்ந்திருக்கின்றாள்  சக்தி அவள் எதை என்று அறிய அறிய இதனால் எவை என்று புரியப்புரிய அனைத்தும் கொடுப்பாள். 

எவை என்று கூற பெருமானும் சில கர்மாக்களை ஈரத்துக்கொண்டே இருக்கின்றான். ( மனித கர்மங்களை) ஈர்க்கும் சக்தி அங்கு (பெருமாள் சன்னதியில்) வந்து விட்டது. எதை என்று அறிய அறிய இதனால் அனுதினமும் அவனிடத்தில் சிறிது நேரம் உட்காருங்கள். போதுமானது. கர்மத்தை ஈர்த்து வைப்பான்.  (பக்தர்கள் ஒரு அரை மணி நேரமாவது அங்கு பெருமாள் சன்னதி முன் அமர வேண்டும். )

எதை என்று அறிய அறிய பின் பெருமாளுக்கு எவை என்று அறிய அறிய மாலை இட்டிருக்கின்றீர்களோ அதனை எதை என்று அறிய அறிய வாரத்திற்க்கு ஒர் முறையாவது பன்னீரால் கழுவுங்கள். எதை என்று அறிய அறிய ( பெருமாளிடம் உள்ள சாளக்கிராம மாலை) கர்மத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கின்றது அது. 

“””அப்பனே எவை என்று அறிய அறிய கர்மா எதை என்று அறிய அறிய அதி விரைவிலேயே நீக்கிட்டு அனைத்தும் தருகின்றேன்.””” 

அப்பனே இங்குள்ள அனைவருமே ஒரு பக்குவங்களை எதை என்று அறிய அறிய அப்பனே முருகனை பார்த்தவர்கள் தான் என்பேன். எவை என்று அறிய அறிய யான் பார்க்கவில்லை என்று சொன்னாலும் முருகன் உங்களை பார்த்துவிட்டான் அப்பனே. 

எவை என்று அறிய அறிய அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஒருவருக்கு ஒருவராக அடித்தடுத்து நிச்சயம் வாக்குகள் தருகின்றேன் அப்பனே. 

எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய சித்தர்களின் ஆசிகளும் பரிபூரணம் அப்பனே எவை என்றும் அறிய அறிய அனைவருக்குமே அதனால்தான் இங்குவந்து யான் சொல்லிஇருக்கின்றேன். எவை என்று அறிய அறிய இன்னும் வாக்குகள் காத்திருக்க அப்பனே எவை என்று புரிய இங்குள்ள அனைவருக்குமே என்னுடைய வாக்குகள் உண்டு இங்குள்ள அனைவருக்குமே அப்பனே சொல்கின்றேன். 

நலன்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இறைவன் அனைத்தும் கொடுத்துவிட்டால் அப்பனே இறைவனே மறந்து விடுவீர்கள் நீங்கள் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய சிறிது சோதனைகள் கொடுத்தே கொடுக்கின்றேன் போதுமா? சந்தோசமா உங்களுக்கு அப்பனே? சந்தோசம் இல்லை என்றால் என்னை அழையுங்கள் மீண்டும். 

( அங்கு அமர்ந்த  ஒரு அம்மை வாக்கு கேட்டு தலை ஆட்ட ) எதை என்று அறிய அறிய அம்மையே தலை ஆட்டினாயே உந்தனுக்கு பணங்கள் கொடுத்தால் இங்கு வருவாயா என்ன? 

( அந்த அம்மை வருவோம் என்று சொல்ல)

அம்மையே எதை என்று அறிய அறிய அம்மையே வாய்தான் சொல்கின்றது அம்மையே. 

அம்மையே இதுபோல் எத்தனை பேர்களுக்கு யான் கொடுத்தேன் அம்மையே வரவில்லையே ஏன் வரவில்லை கூறு? 

( அந்த அம்மை இல்லத்தில் குருநாதர் சொன்னபடி திருமணம் நடத்தி முடிந்தது என்று உரைத்தார்) 

அம்மையே எதை என்று அறிய அறிய முடித்தேன் ஆனாலும் பணங்கள் கொடுத்தால் அப்படியே போய்விடுவாய் நீ.அம்மையே மீண்டும் மீண்டும் எவை என்று கூற அனைத்தும் செய்கின்றேன். அம்மையே. 

இப்பொழுது இதைத்தான் அனைவரும் கேட்கின்றார்கள் அனைவருமே. பணம் பணம் என்று அம்மையே. ஆனால் அருள்கள் எவை என்று கூட தேவை உங்களுக்கு கர்மா நீக்கிவிட்டு அருள்களை பெற்றுத்தந்து அனைத்தும் கொடுத்து விடுகின்றேன். அனைத்து குடும்பங்களில் கூட சந்தோசங்கள் நிரம்பும் கவலைகளை விடுங்கள்.

நலன்களாக நலன்களாக எதை என்றும் அறிய அறிய இன்று அனைவருக்குமே முருகனின் ஆசிர்வாதங்கள் பரிபூரணம். சொல்லிவிட்டேன். 

எதை என்று அறிய அறிய முருகனே எவை என்றும் அறிந்து அறிந்து எவை என்றும் புரியாமல் கூட பின் சிறிது நேரத்திற்க்கு பிறகு மயில் எவை என்று கூற  பின் மயில் என்று சொல்கின்றார்களே அவ்வாகனத்தில் வந்து உங்கள் அனைவரையுமே பாரத்துவிட்டான். பாரத்ததும் யான் சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய ஆசிர்வாதங்கள். 

அதனால் சில கர்மாக்களை பின் தீர்த்து முன்னேற்றப்பாதையில் யான் அழைத்துச்செல்கின்றேன். கவலைகள் இல்லை. தைரியமாக இருங்கள். யானே இருக்கின்றேன்.

எவை என்று அறிய அறிய என்னிடத்தில் இருப்பது எவை என்று கூற பின் எவை என்று அறிய  பின் எவை என்று கூற தங்கத்தில் நிற்ப்பதற்க்கு எவை என்று அறிய அறிய சமம் என்பேன். அப்பொழுது எவை என்று அறிய அறிய பின் தங்கம் இருந்தாலும் ஆனால் எவை என்றும் அறிய அறிய உங்களுக்கு சொறிய (புரிய) எவை என்று அறிய அறிய தெரியவில்லையே. ஆனால் அதற்க்கும் என் ஆசிகள் வேண்டும். ஆசிகள் கொடுத்து விட்டேன். சிறிது பொறுங்கள். அதையும் சொறிந்துவிட்டு ( புரிந்துவிட்டு ) செல்லுங்கள் அப்பனே. நலன்கள் அம்மையே. அனைத்தும் கொடுக்கின்றேன் அனைவருக்குமே. 

நலன்கள் நலன்கள் அப்பனே அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் என்பேன் அப்பனே. மீண்டும் இத்தலத்திலே வந்து அனைவருக்கும் ஆசிகள் கொடுக்கின்றேன் அப்பனே. நலன்கள். ஆசிகள்.ஆசிகள் அப்பா. 

===  அகத்திய பிரம்ம ரிஷி நாடி உரை முற்றே ===





















ஒரே பதிவில் குருநாதரின் அருளாக அருளுரையும், தரிசனமும் கண்டு மகிழ்ந்தோம் அல்லவா? இந்த தரிசனத்தை அகத்தில் கொண்டு வந்து, அருளுரைகளை வாழ்வில் கடைபிடித்து வர வேண்டி விண்ணப்பித்து, இந்த ஆண்டிலும் குருவருளால் புரட்டாசி மாத சேவை செய்வதற்கு  பணிந்து வேண்டி பிரார்த்திப்போமாக!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

No comments:

Post a Comment