"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 1, 2021

கூடுவாஞ்சேரி ஸ்ரீ குருவே! சரணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய புரட்டாசி  மாத பூச  நாளில் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் பெருமானின் தரிசனம் பெற இருக்கின்றோம். நெஞ்சார நினைப்பவர்க்கு என்றும் நிழலாக இருப்பவர் நம் குருநாதர் ஆவார். இன்றைய தரிசனம் பெறுவதற்கு முன்னர் நம் குருநாதர் அருளிய சில அருள்வாக்கை இங்கே பகிர்கின்றோம். இவை அனைத்தும் தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளியவை ஆகும். இந்தப் பதிவின் மூலம் தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலிற்கும், திரு கணேசன் ஐயாவிற்கும் நம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நாளை நடைபெற உள்ள புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனைக்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

ஆவணி மாதம்  நமக்கு கிடைத்த தரிசனம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.


காண கண் கோடி வேண்டும் எம் குருவே... எண்ணத்தில் கலந்து எண்ணத்தை சுத்தமாக்கும் எம் தாயே... என்று உணர்த்தவே வெண் பட்டு உடுத்தி, வெண் தாமரை தரிசனம் தருகின்றீர்.

அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசருக்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்த் தேர்ந்தெடுத்த
என்  சற்குருவே!  அகத்தியா! வா!...வா!...வா!... 

என்று உம்மை தொழுது கொண்டே இருக்க அருள்வீரே! 

அடுத்து..சில அருள்வாக்குகள் பகிர உள்ளோம்.







மேலே பகிர்ந்து உள்ள அருள்நிலைகளை ஒரு முறை படித்தால்  போதாது. மீண்டும் மீண்டும் படித்தால் தான் நன்கு நாம் உணர முடிகின்றது. அடுத்து 2019 ஆம் ஆண்டில் கார்த்திகை மாத ஆயில்ய வழிபாட்டின் அருள்நிலைகளை அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

அப்படியே கூடுவாஞ்சேரி கோயிலுக்கு செல்வோமா?



பூசை பொருட்கள்அனைத்தும் தயார் நிலையில்.



ஒவ்வொரு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.








நம் அகங்காரம் நீக்கும் ஒவ்வொரு அலங்காரம் கண்டு நாம் ஆனந்தம் கண்டோம்.




அடுத்து நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு கண்மணி பொருத்தி காணும் பாக்கியம் பெற்றோம்.இவை அனைத்தும் நமக்காகத் தான். குருவின் பார்வை நம் மீது விழாதா என்று நாம் ஏங்கி, உருக வேண்டும். உருகி உருகி பிராத்தனை செய்தால் தான் குருவின் பார்வை நம் மீது விழும்.







குருவே 
திருவே 
எம்மை ஆளும் தாயே 
தந்தையே 
தமிழே 
உம்மை போற்றுவதே 
எங்கள் பணியாக!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ என்றும் பிரார்த்தித்து வருகின்றோம்.







புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 02.10.2021

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான பிலவ  வருடம் புரட்டாசி  மாதம் 16 ஆம் நாள் 02.10.2021  சனிக்கிழமை  அன்று ஆயில்ய நட்சத்திர தினத்தில் மாலை  5  மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு  அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

தலைப்பை ஒருமுறை படித்து பாருங்கள். நம்மை பொறுத்த வரை நம்மை கூடுவாஞ்சேரியில் இருந்து பல குருமார்கள் வழிகாட்டி வருகின்றார்கள். கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்திய பெருமான் போன்று கூடுவாஞ்சேரி வள்ளலார் சபை மூலமாக வள்ளலார் பெருமானும், எம் முதல் குருவான வேதாத்திரி மகரிஷி என இந்தப்பட்டியல் நீளும். கூடுவாஞ்சேரி குருமார்களை என்றும் பணிந்து வருகின்றோம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியரே! சரணம் !! - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post.html

ஓம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!! - ஆவணி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 05.09.2021 - https://tut-temples.blogspot.com/2021/09/05092021.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

No comments:

Post a Comment