"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 24, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 26.12.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் நம்மை நம் குருநாதர் வழிநடத்தி வருவதை பார்க்கும் போது,இறைவா! அனைத்தும் நீயே! தெய்வமே! குருநாதா!! என்று மனதுள் அவ்வப்போது வேண்டி வருகின்றோம். இதனை எப்போதும் வேண்ட நம் மனதில் இருத்த முயற்சித்து வருகின்றோம். குருநாதரின் உத்தரவாக இன்றைய பதிவை தொடர் விரும்புகின்றோம். கடந்த செப்டம்பர் மாதம் முதல் நமக்கு நம் குருநாதர் பல உத்தரவுகளை கொடுத்து, ஆலய தரிசனம் மேற்கொள்ள செய்து, நம் கர்ம வினைகளை நீக்கி வருகின்றார். இது கண்கூடாக நன்கு நமக்கு உணர்த்தப்பட்டு வருகின்றது. குருபிரான் நமக்கு கொடுத்த உத்தரவுகளை சுருக்கமாக கண்டு தெளிவோமாக!

1.  தெய்வத் தீவு ( இராமேஸ்வரம்) செல்வதின் முக்கியத்துவம்!

2.  புரட்டாசி சனிக்கிழமை - பசுமலை சக்திமாரியம்மன் கோயில் பெருமாள் வழிபாடு 

3. மகாளய பட்ச வழிபாடு - அன்னசேவை 

4. நவராத்திரி வழிபாடு 

5. ஐப்பசி - காவிரி, தாமிரபரணி நீராடல், நவ கயிலாயம், நவ திருப்பதி தரிசனம் 

6. கார்த்திகை - ஷஷ்டி விரத வழிபாடு, கார்த்திகை தீப தரிசனம், இம்மாதம் முழுதும் முருகப் பெருமான் வழிபாடு 

7. மார்கழி - சதயம் - பசுமலை  லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள் வழிபாடு 

8. மார்கழி - ஆயில்யம் - குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் திரு நட்சத்திர வழிபாடு 

9. மார்கழி மாதம் - தாமிரபரணி நீராடல் 

10. மார்கழி திருவாதிரை - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு

என கூறலாம். இவை அனைத்தும் அன்பர்கள் குறித்து வைத்துக் கொண்டு, 2024 ஆண்டில் சரியாக வழிபாடு மேற்கோண்டு இறையருள் பெற வேண்டி பணிகின்றோம். இதில் குறிப்பிட்டுள்ள மார்கழி திருவாதிரை - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு பற்றி இந்தப் பதிவில் தொடர இருக்கின்றோம்.



சிதம்பர ரகசியம் - திருச்சிற்றம்பல தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு-மதுரை

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்

எவை என்று கூற இதிலும் சூட்சமங்கள் அடங்கியுள்ளது என்பேன் நல்ல முறையாக அமைப்பது எல்லாம் சிறிதாயினும் மூர்த்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது அப்பனே பெரிய அளவில் வருகின்றது மாயை என்பேன் இவ்வுலகத்தில் மாயை பின் மனிதனை அழிக்க.

ஆனாலும் இதனை எல்லாம் சொல்கின்றேன் சூட்சுமங்களை எல்லாம் சொல்லி அப்பனே நல் முறையாக திருத்துங்கள் மனிதனை என்பேன் மனிதன் திருந்தாவிட்டால் அப்பனே பின் இயற்கையும் திருந்தாது என்பேன்.

அப்பனே எவை வேண்டும் என்றுகூட கேட்டாலும் அப்பனே தன் சுயநலத்திற்காக வே இறைவனை வேண்டுகிறார்கள் அதை நாங்கள் ஏற்பதில்லை மகன்களே எப்பொழுதும் கூட.

அப்பனே எல்லோருக்கும் ஒன்றை தெரிவியுங்கள் அப்பனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வணங்க வேண்டும் இதனை தெரிவித்து விட்டால் இறைவனுக்குத் தெரியும் அப்பனே இவையன்றி கூட இன்னும் பல சூட்சமங்கள் இவ்வுலகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.

அப்பனே இவை மட்டுமன்றி அப்பனே மீண்டும் ஈசன் திருத்தலங்கள் கூட எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைக்கூட என்பதை பார்த்தால் அதுவும் ஒரு ஆச்சர்யமே என்பேன். வரும் காலங்களில்.

அப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்றுகூட சிதம்பர ரகசியம் என்கிறார்களே அவ் ரகசியத்தை ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை.

அப்பனே அத்திருத்தலத்தை ஈசனே அமைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை . அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.

அதை அங்கு அவன் வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.

அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான் நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.

இவையன்றி கூற அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில்.

பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன் அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன்.

அப்பனே எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு நல் முறையாக வருடத்தில் ஒரு நாள்  அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்) நடக்கும் என்பேன்.

அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.

அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான்.

ஆனாலும் அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான் அனைவரும் காத்திருப்பார்கள் ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பான்.

அவ்விடத்தில் நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.

அப்பனே இன்னொரு சூட்சுமத்தை சொல்கின்றேன் இப்பொழுது அப்பனே இந்த ஊரிலேயே மீனாட்சி தாய் இருக்கின்றாளே  எப்படி என்று எவை என்று கூற நினைக்கும் பொழுது ஈசனே சிதம்பர ரகசியத்தை ஏற்படுத்தி விட்டான் அதையும் யான் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் பார்வதிதேவி கோபம் கொண்டு  நீ அமைத்தாயா?  யானும் அமைக்கின்றேன் என்று போட்டியில் தனக்கென திருத்தலம் அமைத்துக்கொண்டாள். இப்பொழுது கூட மீனாட்சி திருத்தலம் என்று அழைக்கப்படுகின்றது என்பேன். அத்திருத்தலமே மீனாட்சி கோயில்.

அப்பனே இவையன்றி கூற இன்னும் பல ரகசியங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன் அப்பனே ஒரு ரகசியத்தை சொல்லி விட்டேன்.

இனி ரகசியங்களை ஒன்றொன்றாக சொல்கின்றேன் அப்பனே.

ஆனாலும் இவையன்றி கூற ஓர்நாள் அப்பனே நல் முறைகளாக உள்ளே தங்கி சென்றால் அப்பனே அங்கு எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது ஈசன் உடுக்கை யால் நல் முறைகள் ஆகவே ஓர் நிமிடம் பின் உடுக்கையை ஆட்டி பின் நல் முறைகளாக நடனம் ஆடுவான் என்பேன் .

அங்கு தங்கினால் இச் சத்தமும் கேட்கும் என்பேன் ஆனால் காலப்போக்கில் பல மனிதர்கள் பின் அங்கு சென்று அவனுடைய சத்தம் மனிதன் கேட்டால் மனிதன் பெரும் புகழும் பெரும் செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவார்கள் என்று அதையும் கேடு கெட்ட மனிதர்கள் கெடுத்து விட்டனர்.

அப்பனே இப்பொழுதும் கூட அங்கே ஞானியர்கள் நல் முறைகளாக ஈசனின் உடுக்கை சத்தத்தை கேட்க வருவார்கள் என்பேன்.

ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பாருங்கள் அப்பனே உங்களுக்கே தெரியும் அவையெல்லாம் அப்பனே ஒவ்வொரு சித்தனும் வாழ்ந்த இடம் என்பேன்.

இவை அன்றும் இன்னும் பல பல உண்மைகள் உண்டு என்பேன் இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்து உரைக்கின்றேன் அப்பனே.

அப்பனே அனைவருக்கும் நல்லாசிகள் அப்பனே நலமாக நலமாக அனைத்தும் சொல்லிவிட்டேன் மறு வாக்கும் அதி விரைவிலேயே உரைக்கின்றேன் சூட்சமத்தோடு அப்பனே அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.


கேள்வி: உத்தரகோசமங்கை தலத்தின் சிறிதளவுக்கான புராணம் உரைக்க முடியுமா?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! எவற்றின் தன்மைகளை புரிந்து! புரிந்து! அப்பனே! யான் என்ன செப்புவது? ஆனாலும், ஓர் மங்கை, எதை என்று அறிந்து அறிந்து, அதாவது, அத்தலத்தில் இருந்து, எது என்று அறியாமலே, பல மனிதர்களுக்கு உதவிகள், பல தான தர்மங்கள் (செய்து வந்தாள்). ஆனாலும், பல வழிகளிலும் இன்னல்கள். ஆனாலும், ஈசனை நோக்கி நோக்கியே. ஆனாலும், அங்கே உருவெடுத்தான் அப்பனே! ஈசனே!  ஈசனும் உருவெடுத்து, கூடவே பார்வதி தேவியும் வந்திட, ஈசனின் சொத்துக்கள் ஆபரணங்கள், பொக்கிஷங்கள் எல்லாம் அங்கே தான் கிடக்கின்றது அப்பனே! இதை நீ புரிந்து கொள்வாயா? சிறிதளவே சொன்னேன். இன்னும் ஏராளமாக சொல்லிவிட்டால், மனிதனே திருத்தலத்தையும் அழித்து விடுவான்.

"சரி! இதுவே போதும் அய்யா!"

அடுத்து நாம் உத்திரகோச மங்கை தரிசனம் நம் குருநாதர் கூறியபடி காண இருக்கின்றோம். இது நாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பெற்ற தரிசனப் பதிவாகும்.











அன்றைய தினம் குருநாதர் கூறிய ஸ்தல விருட்சத்தில் இரவு 10 மணி முதல் அமர்ந்தோம். தீபமேற்றி, அகத்திய அடியார் ஒருவர் சங்கு நாதம் ஒலிக்க அன்பில் திளைத்தோம். பின்னர் சிவபுராணம் படித்தோம். நேரம் செல்ல செல்ல கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தோம். திருநீற்றுப் பதிகம் படித்தோம். அடியார் பெருமக்கள் அங்கே சூழ, உத்தரகோச மங்கை பதிகங்கள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கே மரகத நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது, நாம் ஸ்தல விருட்சத்தில் அமர்ந்து மனதுள் சில மந்திரங்களை மனம் திறம் பட கூறிக் கொண்டே இருந்தோம் அகத்திய அடியார்கள் அங்கே முழுதும் மரத்தை சூழ்ந்து அமர்ந்து இருந்தார்கள்.பின்னர் அதிகாலை 3 மணி அளவில் இறை நமஸ்காரம் செய்து விட்டு , இல்லம் நோக்கி திரும்பினோம். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனின் தரிசனம் எப்படி இருந்தது என குருவின் மொழியில் கேட்டோம்.

உத்திரகோச மங்கை ஈசன் தரிசனம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பின்வாக்கு .

ஆருத்ரா தரிசனம் அன்று  

உத்தரகோசமங்கையில் கூட ஈசனார் பின் பார்வதி தேவியுடன் வந்தானப்பா வந்தானப்பா அப்பனே சுற்றி அப்பனே வளைத்து கொண்டீர்கள் நீங்களும் அப்பனே இவை என்று கூற சோதித்தான் ஈசன் யார் இதை கூட தெரிவித்துவிட்டது என்பதைக்கூட  பின் நெற்றிக் கண்ணில் பார்க்கும் பொழுது இவையோ

என்று கூற அப்பனே இவ் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது என்பேன் நினைத்தாலே அப்பனே முக்தி தருவது இறைவனுடைய கருணை ஈசனே என்பேன் அதனால் அப்பனே வர இயலாதவர்களுக்கும் அங்கு செல்லவில்லையே என்று யார் யோசித்து இருந்தார்களோ அவர்களுக்கும் அப்பனே நிச்சயமாய் அங்கிருந்தே ஆசீர்வதித்தான் அப்பனே அப்பனே நல்விதமாக ஒவ்வொருவருக்கும் அப்பனே எதனை என்று கூற சில சில வழிகளிலும்  கொடுத்தனுப்பினான் ஆசிகள் .
இதனால் கவலைகள் இல்லை.

மறு வாக்கும் செப்புகின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html


No comments:

Post a Comment