"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, January 18, 2022

தைப்பூசத் திருநாள் - சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று தைப்பூசம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களை இங்கே கூறி மகிழ்கின்றோம். வழக்கம் போல் குருவருளால் இன்று 15 அன்பர்களுக்கு காலை உணவாக ( பொங்கல், வடை ) கொடுத்துள்ளோம். மேலும் தென்காசி கடையம் அருகில் உள்ள வள்ளலார் சபைக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் உங்களின் அன்பாலே சாத்தியம் ஆகின்றது.இன்றைய நன்னாளில் அனைத்து முருகப் பெருமான் தலங்களிலும், வள்ளலார் சபைகளிலும் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.இதற்கு முந்தைய பதிவில் முருகப் பெருமான் தரிசனம் கண்டோம். இந்தப் பதிவில் அருட்பெருஞ்சோதி தரிசனம் காண இருக்கின்றோம்.

நேற்று நம் தளம் சார்பில் 100 ஆவது நாள் கூட்டுப் பிரார்த்தனை குருவருளால் நடைபெற்றது. 5 அன்பர்களாக நேற்றைய கூட்டுப் பிரார்த்தனையில் சரவணன் ஐயா அவர்கள் மந்த்ராலயத்தில் இருந்து கலந்து கொண்டு, நமக்கும் மந்த்ராலய தரிசனத்தை பகிர்ந்தார். (இது நாம் திட்டமிட்டு செய்யவில்லை. இயல்பாக குருவருளால் நடைபெற்றது).குருவின் அருள் கண்டு இன்புற்றோம். போளூர் உமா அம்மா அவர்கள் கற்பூரநாயகியே கனகவல்லி பாடல் பாடினார். சிவபுராணம், போற்றித் திருஅகவல், சில பதிகங்களுடன் அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம். ஏன் இந்த கூட்டுப் பிரார்த்தனை பற்றி பேசுகின்றோம் என்றால் வள்ளலார் வழியில் காண இருக்கின்றோம்.



இனி வள்ளலார் கூறும் நெறிமுறைகளை அருட்பாவிலிருந்து காண இருக்கின்றோம். அதற்கு முன்பாக இன்றைய ஜோதி தரிசனம் காண உள்ளோம்.

அடுத்து பிரார்த்தனை பற்றிய செய்தியை இங்க காண உள்ளோம்.

அடுத்து வடலூரில் நடைபெற்ற காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.














அடுத்து திருஅருட்பாவிலிருந்து சில பகுதிகளை இங்கே படிக்கலாமா?

















எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டி, பிரார்த்தனை செய்து இந்தப் பதிவை முழுமை செய்கின்றோம்.



                 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி...

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_24.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html




2 comments:

  1. Replies
    1. Thanks for your comment and happy to see garjiya-mandir. We are eagerly waiting to get blessings from garjiya-mandir by person.

      Guru saranam

      Delete