"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, October 16, 2025

சித்தன் அருள் - 1951 & 1952 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!

                                                                 இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

லஷ்மி தேவியின் இந்த திருவிளையாடல் கேட்பதும் படிப்பதும் புண்ணியம் என்று அகத்தியர் பெருமான்  உரைத்த வாக்கு. புரட்டாசி அன்னசேவையின் மகத்துவத்தை உணர்த்தும் வாக்கு.








27/9/2025 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி. 

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள். 

ஏன்?? இந் நன்னாள்? என்றே... இன்றைய தினத்திலும் நாராயணனுக்கு.. முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது???

அவ்வாறு எதை என்று புரியாமல் மனிதன் திரிந்தாலும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதப்பா.


அப்பனே இறைவனின் சில லீலைகள்.. அப்பனே தெரிந்து கொண்டால்... அப்பனே பாவங்கள் தொலைந்து.. புண்ணியங்கள்.. பெருகுமப்பா!!

ஆனாலும் இன்றைய கலியுகத்தில் பின் அவ் இறைவனின் லீலைகள்.. யாருமே உணர்வதில்லை!!!

நிச்சயம் பின் அவ்வாறு உணர்ந்தால் மட்டுமே பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும். 

இதனால்தான் என் பக்தர்கள் தெரியாமலும்.. என்னிடத்தில் வந்தாலும் அப்பனே... நல்விதமாக செல்லமாக அன்பாக நிச்சயம் பின் அறிந்தும் உண்மை நிலையை நிச்சயம் அதாவது.. தந்தையும் தாயும் ஒரு குழந்தையை... எவ்வாறு பின் கொஞ்சுகின்றார்களோ!!!

உங்களையும் அதாவது... பாவத்தில் செல்லாதே!! அப்பனே!!
பாவத்தில் செல்லாதே அப்பனே!!!
என்றெல்லாம் கருணை காட்டி கருணை காட்டி.. அழைத்து உங்களை மென்மேலும்.. பின் மேம்படுத்த!!!


ஆனாலும் உங்கள் விதியை... அதாவது மனிதனுடைய விதியை யாரும் அறிவதில்லை. 

ஆனாலும் சந்தோசம் அடைந்து கொண்டே இருக்கின்றான். 

இவ் சந்தோசம் நிலையானது இல்லை என்பது... தெரியவே இல்லை. 

இதனால் எப்படி ஏது... ஒவ்வொரு மனிதனிடத்திலும் பல பல பாவ மூட்டைகள் நிச்சயம் பின்... அறிந்தும் இவை என்று அறிய அப்பனே... பாவ மூட்டைகள் தான் கலியுகத்தில் சுமந்து கொண்டு!!


ஆனாலும் அப்பனே ஒவ்வொரு அப்பனே இறைவனின் லீலைகளை... அப்பனே நன்கு புரிந்து கொண்டோருக்கு அப்பனே.. ஒவ்வொரு நிச்சயம் தன்னில் கூட.. பாவ மூட்டையும் கூட கழன்று... தானாக ஓடிவிடுமப்பா!!!

இதனால்தான் அப்பனே இராமாயணம் என்றாலும்.. மகாபாரதம் இன்னும் அப்பனே... பல வகையிலும் கூட திருவாசகங்கள்... அப்பனே இன்னும் இன்னும்... அப்பனே எத்தனை ? எத்தனை?... சிற்றிலக்கியங்கள் அப்பனே. 

இதனை அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எவ்வாறெல்லாம்... இறைவனைப் பற்றி அப்பனே... நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட. 
அப்பனே இவையெல்லாம் ஓதிட்டு வந்தாலே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது..12 திருமுறைகளையும் கூட... அப்பனே ஏன் எதற்கு படைக்கப்பட்டுள்ளது... என்பதையெல்லாம் நிச்சயம்.. தெரியாதப்பா!!

இதனால் தான் சொல்ல வந்தோம் அப்பனே முதன்மை என்ன? என்று தெரியாமல்... கடைசியை பிடித்தாலும் அப்பனே பின் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

இதனால்தான் அப்பனே முதன்மையிலிருந்தே வரவேண்டும் என்பதையெல்லாம். 

இவ்வாறு அப்பனே பல பல ஞானிகள்... அப்பனே இயற்றியதை எல்லாம்... அப்பனே நிச்சயம் எதற்காக???

அப்பனே இதில் பல தத்துவங்கள் அடங்கியுள்ளது. 

அப்பனே நன் முறைகளாகவே இவ்வாறாக பல தத்துவங்கள் ஒவ்வொன் பின் ஒவ்வொன்றாக.. நிச்சயம் இதனை அறிந்து கொண்டு புரிந்து கொண்டு நிச்சயம் பின்... வாசித்து வந்தாலே ஒவ்வொரு பாவம் மூட்டையும் நிச்சயம் கீழே இறங்குமப்பா!!

அப்படி இல்லையென்றால் அப்பனே... நிச்சயம் அறிந்தும் புரிந்தும்... நீங்கள் அதாவது என்ன செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லையப்பா!!

இதுதான் அப்பனே இறைவனின்!!!

 அதாவது ஒரு தொழிலில் அப்பனே நீங்கள் செய்கின்றீர்களென்றால் அப்பனே அத்தொழிலைப்பற்றி நிச்சயம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். 

அப்பொழுதுதான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட சரியான வழியில் இயக்கி அப்பனே பெரும் பொருளை சம்பாதிக்கலாம் அப்பனே. 

ஆனாலும் சம்பாதித்து அப்பனே இவை.. ஒரு எடுத்துக்காட்டாகவே கூறுகின்றேன்..யான் இங்கு!!!

அப்பனே அதுபோலத்தான் அப்பனே... நிச்சயம் பின் இறைவன் யார்? என்று.. நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!

இறைவனைப் பற்றி அப்பனே தெரியாமல் கலியுகத்தில் பேசுகின்றார்கள் என்பேன் அப்பனே...

அது பேசுபவனுக்கு அப்பனே நிச்சயம் பாவம்!!
அதை கேட்பவனுக்கும் பாவம்!!.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட! 
எவ்வாறு என்பதையெல்லாம். 

இதனால்... அப்பனே அடுக்கடுக்காக அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக.. இறைவன் இருப்பதை நிச்சயம்... கலியுகத்தில் மறைத்து வைக்கத்தான் பார்ப்பான்... மனிதன் என்பேன் அப்பனே. 

ஆனாலும் யாங்கள்... சித்தர்கள் விடுவோமா என்ன???

அப்பனே வாழ்க்கையின் தத்துவம் போராட்டம்... அப்பனே இப் போராட்டத்தில் அப்பனே... ஜெயிப்பவர்கள் மட்டுமே... வாழ்க்கையில்... இன்பம் அப்பனே பின் அதாவது... தொல்லையில்லா வாழ்க்கை அமைந்து... போராட்டங்களில் ஜெயிக்காதவன்... அதை கண்டு பயப்படுகின்றவன்.. அப்பனே நிச்சயம் பின்... பின்னே நிற்கின்றான் அப்பனே.. மனகுழப்பங்களில் ஆழ்கின்றான்!!
என்னடா?? ஏதும் நடக்கவில்லையே என்று பின்.. இறைவன் இருக்கின்றானா??.. என்ற சந்தேகம்!!

ஏனென்றால் அப்பனே கலியுகத்தின் கட்டாயம் அப்பனே... உண்மை அறிந்தும் புரிந்தும்... இவை என்று ஞானத்திற்கு... ஞானத்திற்கு அப்பாற்பட்டவை. அப்பனே. 

இதையென்று அறிந்தும் உண்மைதனை.. கூட அப்பனே இன்னும் ஞானங்கள் அப்பனே. 

அப்பனே எப்பொழுதெல்லாம் ஞானங்கள் அதிகமாகின்றதோ... அப்பொழுதெல்லாம்... புண்ணியங்கள் அதிகமாகுமப்பா!!!

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே.. ஞானங்கள் அப்பனே மனிதனுக்கு குறைவாகும் என்பேன் அப்பனே. 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட.. பாவங்கள் அதிகமாகும் என்பேன் அப்பனே. 

நிச்சயம் இவையெல்லாம் சொல்லித் தர.. உலகத்தில் ஆளில்லை அப்பா. 

அப்பனே மனிதன் கேட்பான் அப்பனே பணம்... எப்படி வருவது என்று????

அதற்கு சரியான அப்பனே பின் நிச்சயம்.. எடுத்துரைப்பானப்பா இவ்வாறு செய் என்று. 

அப்பனே தொல்லைகள் வந்து கொண்டே இருக்கின்றது என்று. 

அப்பனே பின் நிச்சயம் எவ்வாறு என்பதையெல்லாம்... அதற்கும் ஒரு அப்பனே...(தீர்வை) ஏதாவது ஒன்றை எடுத்து விடுவானப்பா!!

ஏனென்றால் மனிதனின் ஆசைகள்.. எவ்வாறு என்பது மனிதனுக்கே... புரிந்துவிட்டது. 

அவை சொல்லி இப்படி மாற்றலாம்.. என்று சொல்லிவிட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் நம்புவார்கள் என்று. 

ஆனாலும் உண்மையைச் சொன்னால் அப்பனே இவ்வுலகத்தில்... ஏசுவார்களப்பா!!!

நிச்சயம் அவை பொய் இவை பொய்!!.. ஏன் என்றெல்லாம் அப்பனே 

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் விட்டுவிடுவோமா??? என்ன!! அப்பனே!!

நிச்சயம் தன்னில் கூட ஞானத்தின் வழியே செல்கின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அப்பனே.. பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் பெருகுமப்பா.

அப்பனே இவ்வாறு புண்ணியங்கள் பெருகுகின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. உங்களை நீங்களே வெல்லலாம் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட.. பல வாக்கியத்தில் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே. 

உங்களை முதலில் நீங்கள் வெல்லுங்கள் என்பேன் அப்பனே. 

எப்படி வெல்வது அப்பனே??

போராட்டம் தான் வாழ்க்கை அப்பனே. 

போராட்டம் இறைவன் கொடுப்பான் என்பேன் அப்பனே. 

இதை நிச்சயம் அப்பனே எதிர்த்து நின்று அப்பனே.. நின்றுவிட்டால் அப்பனே கடைசியில்.. உங்களுக்கு அனைத்தும் புரியுமப்பா!! அனைத்தும் தெரியுமப்பா!!

அப்படி நிச்சயம் இறைவன் பின் போராட்டம் இறைவன் கொடுக்கின்ற பொழுது...

இறைவனை நம்பினேனே... போராட்டம் வந்து கொண்டே இருக்கின்றது என்று....

யார் ஒருவன்? பின் நிச்சயம் சொல்கின்றானோ !?!?

அவன் ஒரு படி கீழே இறங்குகின்றான் என்பேன் அப்பனே. 

இப்பொழுது நினைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

எப்படி மேலேறுவது??
எப்படி கீழே இறங்குவது என்பதையெல்லாம்... நிச்சயம் பின் நீங்களே.. காரணம் என்பேன் அப்பனே. 

இதனால்தான் மனிதன் பின் ஒன்றும் தெரியாமல்... அப்பாவி என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே ஏன்? எதற்கு? அப்பாவி என்று நிச்சயம்.. சொல்கின்றேன் என்றால் அப்பனே... அனைத்து தெளிவுகளும் கொடுத்து அப்பனே.. நிச்சயம் இறைவனே... மனிதனைப் பார்த்து!!!

நிச்சயம் ஐயோ!!!! ஐயோ!!!... பிழைத்துக்கொள்.!! பிள்ளையே பிழைத்துக் கொள்!!!

அனைத்து திறமைகளும் உன்னிடத்தில் உள்ளது.. உன்னை நீ செதுக்கு!!!

அப்பொழுது நீ உனை வெல்கின்ற பொழுது... அனைத்திலும் வெல்வாய் என்றெல்லாம். 

ஆனாலும் நிச்சயம் அதை பயன்படுத்துவதே இல்லை... இன்றைய காலகட்டத்தில்.. அப்பனே. 

ஏன்? எதற்கு? அப்பனே உண்மை நிலை இன்னும் இன்னும்... வாக்குகளில் பின் செப்புகின்ற பொழுது... அப்பனே நிச்சயம்.. அறிந்தும் புரிந்தும் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.. அப்பனே! 

அனைத்தும் வென்று பின் நிச்சயம்... தேவையானதை அப்பனே. 

ஆனாலும்... அப்பனே ஒன்றின் பின் ஒன்றாக.. வருகின்றது அப்பனே அனைத்தும்.. வருகின்றது அனைத்தும் சென்று விடுகின்றது. 

ஏன் எதற்கு என்றால் அப்பனே நிச்சயம்.. பாவம் புண்ணியம் மாறி மாறி.. செயல்படுகின்ற பொழுது அப்பனே.. வரும் போகும். 

ஆனாலும்.. பாவத்தை எப்படி ?அடிப்பது? அப்பனே??..

அதாவது புண்ணியத்தை.. அப்பனே அனைத்து மனிதர்களும் தேக்கி வைத்துள்ளார்கள் அப்பனே. 

அவ் புண்ணியத்தை அனுபவிக்காமல் இவ் ஆன்மா முழுமை பெறாது என்பேன் அப்பனே. 

அடுத்தடுத்து அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும்..

ஆனாலும் எப்படி?? ஆனாலும் பாவம்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.. இன்றைய காலத்தில்!!

அதை எப்படி தடுப்பது??

அதை நிச்சயம் தடுத்து நிறுத்தினால் நிச்சயம்... புண்ணியம் என்ற பாதை வந்துவிடும். 

அப்பாதையில் சென்றால் இன்னும் புண்ணியங்களை பெருக்கி அவ் பாவத்தை.. நிச்சயம் அறிந்தும்.. அப்படியே நிறுத்தி விடலாம். 
நிச்சயம் எதை என்று புரிய. 

ஆனாலும் புண்ணிய பாதையில் சென்று கொண்டே இருந்தால்.. இன்னும் பின் புண்ணியங்கள் செய்து செய்து...அவ் பாவத்தை நிச்சயம் அதாவது.. அழித்துவிடலாம். பின் புண்ணிய கணக்கால்!!!

ஆனாலும் அவ் புண்ணியத்தை மனிதன்.. நிச்சயம் அனுபவிப்பதே இல்லையே!!!

அவை அனுபவிக்காமல் நிச்சயம் இவ் ஆன்மாவும் நிச்சயம் பின் இறைவனிடத்தில் சரணடையாது... துன்பங்களும் போகாதப்பா !!! நிச்சயம். 

செல்லக் குழந்தைகளே!!!



(இந்த இடத்தில் ஒரு விளக்கம்.... ஒவ்வொரு மனிதனின் ஆத்மாவும் பல கோடி பிறவிகளை கடந்து வந்துள்ளது.. இதில் ஒவ்வொரு பிறவியிலும் பாவம் புண்ணியம் என இரண்டையும் செய்துவிட்டு வருகின்றது... பாவம் புண்ணியம் இரண்டும் சேர்ந்ததுதான் மனித பிறவி என்று குருநாதர் பல வாக்குகளில் கூறியிருக்கின்றார்.


இப்படி பிறவி தோறும் மனிதர்கள் செய்த பாவம் புண்ணியம் அடுத்தடுத்த பிறவிகளில் வந்தடைகின்றது... சொல்லப்போனால் பாவம் புண்ணியம் இதற்கு ஏற்பத்தான் அடுத்த பிறவிக்கான நிலையே ஏற்படுகின்றது. 


ஒரு முறை குருநாதரிடம் சினிமா நடிகர்கள் பிரபலங்கள் அரசியல்வாதிகள் எல்லாம் பிறக்கின்றார்கள் இவர்கள் சாதாரண மனிதர்களை விட எங்கு சென்றாலும் முதல் மரியாதை இது எல்லாம் கிடைக்கின்றது இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டதற்கு 


குருநாதர் அப்பனே அவர்கள் அதிக அளவு புண்ணியங்கள் செய்தவர்கள்... அதாவது ஆறு குளம் ஏரி போன்ற நீர்நிலைகள் அமைத்து அனைத்து ஜீவராசிகளுக்கான நீர்தானங்கள் ஏழை மாணவர் மாணவியர்களுக்கு கல்விதானம் ஏழைகளுக்கு திருமண உதவி என பல புண்ணிய செயல்கள் செய்தவர்கள் புண்ணியத்தின் பலனாக இப்படி பிறப்பிக்கின்றார்கள் என்று சொல்லி இருந்தார். 



பாவங்கள் அதிகம் செய்து அதன் பலனாக நீச்சப் பிறவியை எடுத்து வந்து அனுபவிப்பவர்களும் உண்டு... புண்ணியங்கள் அதிகப்படியாக செய்து நற்பிறவியைப் பெற்று அனுபவிப்பவர்களும் உண்டு. 


குருநாதர் இந்த இடத்தில் மனிதர்களிடத்தில் பாவங்கள் அதிகமாக இருப்பதால் பாவங்களை முதலில் அனுபவித்து தீர்க்க வேண்டும் அப்படி பாவத்தை அனுபவித்து அனுபவித்து தீர்ப்பதற்குள் பிறவி முடிந்து விடுகின்றது இறப்பு வந்து விடுகின்றது..

மனிதர்கள் செய்த புண்ணியத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுகின்றது. 

எப்படி பாவத்தை அனுபவிக்க வேண்டுமோ அதே போன்று புண்ணியத்தின் பலனையும் அனுபவிக்க வேண்டும். 

புண்ணியத்தின் பலனை அனுபவிக்காமல் அப்படியே புண்ணியம் சேமிப்பு கிடங்கில் கிடப்பது போல இருந்தால் அதற்காகவும் பிறவிகள் எடுத்து வர வேண்டி இருக்கும் ஆத்மாவும் முழுமை பெறாது... இறைவனிடத்தில் சரணாகதியும் அடைய முடியாது என்று... குருநாதர் கூறுகின்றார்...

இதற்கு ஒரே வழி புண்ணிய பாதையில் சென்று புண்ணியத்தை அதிகம் செய்து கொண்டே இருந்தால் பாவத்தை சீக்கிரம் அழித்துவிட முடியும் என்று குருநாதர் இங்கு உரைக்கின்றார்)


சொல்கின்றேன் நிச்சயம் இன்னும் இன்னும்!!

ஏன் எதற்கு சித்தர்கள் யாங்கள் வரவேண்டும்???

எதை என்று புரிந்து கொள்வதற்கே!!!!(இன்னும் தெரியவில்லை)

இதனால் கலியுகத்தில் இறைவன் இல்லை என்று தான்.. சொல்ல வேண்டும் என்பதெல்லாம் விதி. 

ஆனாலும் அதற்குள்ளே இறைவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை எல்லாம் விளக்கி.. மக்களுக்கு பின் புகுத்துவோம்.. உள் நுழைத்து!!!

யார் மூலம் ?? எதனை ஏற்ற வேண்டும்? எப்படி காக்க வேண்டும் என்பதையெல்லாம்... யாங்கள் அறிவோம். 

விட்டுவிடுவோம் செல்லுங்கள் என்று!!!

ஆனாலும் நிச்சயம் தீர்வு எங்களிடத்திலே!!

முதலிலோ கடைசியிலோ 
கடைசியிலோ நடுவிலோ.... எதை என்று தெரியாமல் வாழ்ந்து வாழ்ந்து நோய்களோடு துன்பங்களோடு மனிதன் கஷ்டம் எதை என்று அறிந்தும்... கஷ்டங்கள்.. அப்பனே மனிதனை சூழ்ந்து உள்ளது. 

அதிலிருந்து எப்படி வெளிவருவது?? என்பதையெல்லாம். தெரியாது!!

நிச்சயம் அறிந்தும் இவையன்றி எவை??.. யான் இங்கு குறிப்பிட???

இன்னும் வைராக்கியம் மனிதனுக்கு எதனுள்ளே..???.

இதன் பக்தி நிச்சயம்.. ஏன் ??எதற்கு?? இப் புரட்டாதி... திங்களில் யான் எடுத்துரைக்கின்றேன். 

அழகாகவே பின் நாராயணன் பக்தன் அதாவது... இங்கிருந்து சில மைல்... தொலைவிலே....

(திருப்பதி திருமலையில் இருந்து சில மைல் தொலைவில்)

இல்லத்தை அழகாக அமைத்து... நாராயணனே என்று நினைத்து வந்தான். 

நாராயணனே நம் துணை. 

ஆனாலும் ஆடு மாடுகள் தான் அவனுக்கு சொந்தம். 

இல்லத்தவள், இவன் அதாவது... ஆடு மாடுகளையும் கூட... இன்னும் பன்றிகளையும் கூட.. இன்னும் பின் நிச்சயம் பல ஜீவராசிகளையும் கூட... 

தன் அதாவது தன் மனைவியிடம் நிச்சயம் சொன்னான்!!!

இவையெல்லாம் இருக்கின்ற பொழுது... நமக்கு ஏன்? குழந்தை வேண்டும்? என்று!!!

(ஆடு மாடுகளே நம்மளுடைய பிள்ளைகள்) 

சரி!! என்று இவன் மனைவியும்.. ஒத்துக்கொண்டாள்!

நிச்சயம் தன்னில் இவ்வாறாக ஆடுகளும் மாடுகளும் பாசத்திற்கு நிச்சயம்... அடிமைப்பட்டு அறிந்தும்... இவன் மேலே பாசம். 

இவந்தனும்...அவ் ஜீவராசிகள் மேல் அடிமைப்பட்டு.. ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். 

ஆனாலும் எப்பொழுதும் நிச்சயம் தன்னில்... காலையிலும் மாலையிலும் எக்குறைகள்... எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட... எவை என்று புரிய நிச்சயம் பின்.... காற்று! மழை! கொடுத்த (கொடும்) காற்று என வந்தாலும்.. நிச்சயம் அவன் நினைப்பதுண்டு... வாயில்லா ஜீவராசிகள் எப்படி இதை ஏது எப்படி என்று கூட!!

நாராயணனே !! என்றெல்லாம்!!! இப்படி செய்தால் எப்படி என்று!!!

அனுதினமும் நிச்சயம் அதிகாலையிலும் மாலை வேளைகளிலும் நிச்சயம் எமக்கு ஒன்றும் கொடுக்கத் தேவையில்லை...

இவ் ஜீவராசிகளுக்கு நாராயணனே... நிச்சயம் நீயே பார்த்துக்கொள்!!!

அதாவது உன்னுடைய குழந்தைகள் அல்லவா!!
என்றெல்லாம் நிச்சயம் 
காலையிலும் மாலையிலும் வேண்டிக் கொள்வதுதான் இவன்.

ஆனாலும் அமைதி காத்து!! அமைதி காத்து!!
இவ்வாறாகவே!!

ஆனாலும் இதை புரிந்து கொண்டான்.. நாராயணன். 

நிச்சயம்..நாம் படைத்ததில் அறிந்தும் இவ்வாறாகவே!!!

ஆனாலும் அப்பனே அனைவருக்கும் அப்பனே... படைக்கும் பாக்கியத்தை நிச்சயம் பிரம்மாவாயினும் நிச்சயம் விஷ்ணுவாயினும்... ஈசனாயினும் அப்பனே எவ்வாறாக நிச்சயம்... இவர்கள் மூவரும்.. ஒருவரே!!!

ஆனாலும் எவ்வாறு பிரிதல்???.. பிரிந்து புரிதல் எவ்வாறு என்றெல்லாம்.. அப்பனே இப்பொழுது விளக்கங்கள்... அவசியமில்லை!!

நிச்சயம் இதிலிருந்து பிரிகின்றது... பல பல பின் வேடங்கள்... அவையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைப்பேன் யான். 
நிச்சயம் தன்னில் கூட. 

அதாவது.. ஈசனிடத்திலும் கூட நிச்சயம்.. பிரம்மாவிடத்திலும் கூட..
நிச்சயம் இங்கிருக்கின்றானே!! இவ் ஏழுமலையானிடத்திலும் கூட அனுமதி பெற்று.. உரைக்கின்றேன்.

மனிதர்கள் நிச்சயம் அதாவது அதையெல்லாம் நீங்கள்.. அறிந்து கொள்வதற்கு நிச்சயம் தன்னில் கூட... பின் முதலில் இருந்தே அனைத்து விஷயங்களையும் கூட... பின் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றதப்பா ‌!!

நிச்சயம் என்னை நம்பினோர் அப்பனே நிச்சயம்... எதை என்று புரிய அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும். 
அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அப்பனே.. நிச்சயம் இதனால் அப்பனே.. அறிவாளியாக இருங்கள் அப்பனே..

அறிவை வைத்துக்கொண்டு அப்பனே இருப்பின் அறிவாளியாக இருங்கள் அப்பனே.. நிச்சயம் அறிவை வைத்துக் கொண்டு.. முட்டாளாக இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
இப்பொழுது..... எப்படியப்பா???..

 நிச்சயம் பாசத்தை காட்டி காட்டி அப்பனே அப்பனே என்றெல்லாம் என்றெல்லாம் சொல்லி அப்பனே.. எதை என்று புரிய அப்பனே அழைத்து வந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

இன்னும் அப்பனே இவ் ஆன்மாவிற்கு என்னென்ன??? அப்பனே, இவ் ஆன்மாவுக்கு என்னென்ன கதி,??? என்னென்ன அவசியம்,????? என்னென்ன,??? இவ் ஆன்மாவுக்கு கொடுத்தால், பின் சந்தோஷம் அடையும் என்பவை எல்லாம் விளக்கங்களாக யான் கூறுகின்றேன். அப்பனே,

 ஆன்மாவிற்கு, அப்பனே, எதுவும் கிடையாது. அப்பனே,

 அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் பெயரும் கிடையாதப்பா,

 ஆனாலும், அப்பனே, வித்தியாசம் காட்டவே, பெயர் அவரவர், (மனிதர்கள் பெயர் சூட்டிக் கொள்வது) நிச்சயம், நிச்சயம், எது என்று புரிய. அப்பனே

 இவ்வாறாக, அப்பனே, நிச்சயம், பின் அவ் பெருமான் பக்தன், அப்பனே, நாராயணா!!!, நாராயணா!!!, நிச்சயம், என் யானே!!!! எதை என்று அறிந்து கூட, ஆனாலும், இவ்வாறாகவே, நிச்சயம், எதை என்று கூற நாராயணனும் சோதனை செய்ய ஆரம்பித்தான்.
 நிச்சயம், தன்னில் கூட


, இவ்வாறாகவே, நிச்சயம், மீண்டும், நாராயணனே, நிச்சயம், மாடுகளை மேய்க்க, மாடுகளை , மேய்க்க, பின் மேய்த்தால் போல்
(நாராயணன் பசு மேய்ப்பாளன் போல் வேடமிட்டு)

, பல மாடுகளை, நிச்சயம், அதாவது, பின் அவ்விடம் இருக்கின்றதே.
 இங்கிருந்து சில மைல்களிலே, நிச்சயம், தன்னில் கூட, அனைத்து மாடுகளையும் கூட அழைத்து வந்து, நிச்சயம், அதாவது, பின் அவன் இல்லத்திற்கு சென்று, அதாவது, பின் அவ்பக்தனிடத்தில் சென்று, நிச்சயம்,


 அதாவது, யார் இது? யார் இங்கே???
 இவ்விடத்திலே. (இல்லத்தையும் கோ பராமரிப்பு சாலையையும்) சரியாக அமைத்துக் கொண்டு இருக்கின்றீர்களே என்று நாராயணன் கூட,


 ஆனாலும், அவர்களும் வெளியே வந்து, இங்கு யாருமே வருவதில்லையே,!!!


 நீங்கள் மட்டும் ஏன்? இங்கு வந்திருக்கின்றீர்கள்?? என்று!!!

ஆனாலும், நிச்சயம், அதாவது, ஆடுகளையும் மாடுகளையும் யான் மேய்ப்பவன்.

 இதனால், நிச்சயம், எங்கு வேண்டுமானாலும், நிச்சயம் செல்வேன்.

 இதனால், எந்தனுக்கு நிச்சயம் தன்னில் நீர் தாகமாக இருக்கின்றது. நிச்சயம், பின் கொடுங்கள் என்று!!!

அவ் பக்தனும் இல்லத்தாளும்!!!

இவ்வாறாக யாருமே இங்கு வந்ததில்லை!! யாருமே இப்படி எங்களை கேட்கவில்லை. 

இது உங்கள் இல்லம் போல் என்று,!! நிச்சயம், நீங்களே உள்நுழைந்து, நிச்சயம், பின் நீர் அருந்துங்கள் என்றெல்லாம்.

 ஆனாலும், வேண்டாம். யானோ, பின் மாடு மேய்ப்பவன். 

ஆனாலும், நீங்களோ நன்றாக, பின் இல்லத்தையும் அனைத்தும் அமைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்

ஆனாலும், யானோ, ஒரு பரதேசி,!!!

 இவ் மாடுகள் தான் எந்தனக்கு சொந்தக்காரர்கள். அனைத்துமே கூட, அதனால், பின் எங்கெங்கோ செல்வேன். இவ் மாடுகளும் என்னுடன் வரும் !! (நாடோடி போல)

அங்கங்கு உறங்குவேன். பின் எதை என்று அறிய, அறிய !!!

அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்றெல்லாம் பக்தன் கூட.

 அதனால், நிச்சயம், யாங்களும் அதுபோலத்தான்!!! இருப்பினும், நாராயணன் இருக்கின்றான். அத் தைரியத்தில் தான் இருக்கின்றோம்.

 இதோ, இவ்வாறு மாடுகள் ஆடுகள் , பின் இன்னும் பல பல ஜீவராசிகள் தான். எங்களுக்கு சொந்தம் என்று, !!

ஆனாலும், நாராயணன், பின் மறைமுகமாக எடுத்துவிட்டான். நிச்சயம், நீங்கள் இருவர்கள் மட்டும் தானே,!!! (இருக்கின்றீர்கள்)

 அம்மையே, நிச்சயம், உம்மை பார்த்தால், நிச்சயம், தன்னில் கூட, பின் லட்சுமி தேவி மாதிரியே இருக்கின்றீர்!! அல்லவா? 

நிச்சயம், இவ்வாறாக, நீங்கள் இருவரும், நிச்சயம், இதை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றீர்கள்

நீங்கள் இறந்துவிட்டால், யார்? ஆடு மாடுகளை பாதுகாத்துக் கொள்ளுவது??? என்று,

 ஆனாலும், இரண்டு பேரும், பின், நிச்சயம், ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து பார்த்து, எவ்வாறு?? என்று,!!

 அதனால், நாராயணனே, மீண்டும், அதனால், நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அக்குழந்தை, நிச்சயம், எதை என்று கூற, பின், அவ்வாறு, குழந்தை, நிச்சயம், இவையெல்லாம் பார்த்துக் கொள்ளும் என்றெல்லாம்!!!

 ஏன், எதை என்று கூற இதனால், மீண்டும், அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.

 ஆனாலும், இதை சொல்லி விட்டு நாராயணன் சென்றுவிட்டான்.

 ஆனாலும், இருவரும், ஆனாலும், இதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார்கள். 


ஆனாலும், நாம் இருவர்தான் இருக்கின்றோம்.
 ஆனாலும், அறிந்தும், இன்றும் கூட.

 ஆனாலும், நாராயணன் மறைந்திருந்து இங்கேயே பார்த்தான்.

 இவர்கள் என்ன தான்???முடிவெடுக்கின்றார்கள் என்று, 

ஆனாலும், எதை, எவை என்று புரிய, நிதானத்துடனே, இருவரும் நிச்சயம் பேசிக்கொண்டார்கள்.

 ஆம்!!!, இவ் ஜீவராசிகள் நம்மையே நம்பிக் கொண்டிருக்கின்றன!!!

. நாம் இருவர்கள், நாம் இருவர், நிச்சயம், பின் அதாவது சாவு!!! என்பது, நிச்சயம், ஒரு நாள் வரும்!!!

 நாம் சென்று விட்டால், நிச்சயம், இவைகள் எல்லாம் எப்படி பார்ப்பது? இன்னும், இன்னும் என்றெல்லாம்!!

 இதனால், அவனும், அதாவது பக்தனும், நாராயணனையும் பார்த்து!!! (ஏழுமலையை பார்த்து நாராயணனாக நினைத்துக் கொண்டு)

, நாராயணனே, ஏன் இந்த சோதனைகள்? நிச்சயம், ஏன் பந்த பாசங்களோடு இவ்வாறு இணைத்து விட்டாயே? ஏன், எதற்கு? என்றெல்லாம் !!

யான் என்ன செய்வது??? என்று,

 ஆனாலும், இல்லத்தவளும், நிச்சயம், பின் நாம் குழந்தையை பெற்றுக்கொள்வோம். நிச்சயம், தன்னில் கூட என்றெல்லாம்,

 ஆனாலும், இவந்தனும் இல்லை. யான் நாளும் மீது பற்றுக் கொண்டிருக்கின்றேன். அதாவது, நிச்சயம், பின் குழந்தைகளே, வேண்டாம். ஏதாவது குழந்தைகள், நிச்சயம், நாம் இறந்தாலும், எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. என் நாராயணன், இவைகளை எல்லாம் பார்த்துக் கொள்வான் என்று, 

இதனால், வேண்டாம். பந்த பாசங்களோடு என்று, 

ஆனாலும், நாராயணன் மறைந்திருந்து பார்த்துக் கொண்டே இருந்தான். நிச்சயம்

, ஆனாலும், அதாவது, நிச்சயம், பின் நிச்சயம் தன்னில் கூட, மீண்டும், சூரியன் மறைகின்ற பொழுது, ஓடோடி வந்தான்.

தாயே!!!தந்தையே!!! என்று,!!

 அதாவது, அனைத்தும் (அவருடைய மாடுகளை) அழைத்து கொண்டு.

 ஆனாலும், எந்தனுக்கு சிறிது பசிக்கின்றது. ஏதாவது உணவு தாருங்கள் என்று, நாராயணன் கூட.

 ஆனாலும், நிச்சயம் வாருங்கள்!!!

, எங்களில் நீயும் ஒருவனாக, அதாவது, பழகியது போலவே உள்ளது.

 காலையில், பின் நீரை  கேட்டாய், கொடுத்தோம். இப்பொழுது, பின் அதாவது, பசிக்கின்றது என்று சொல்கின்றாய். நிச்சயம் தருகின்றோம் !! அதாவது எதை என்று புரிய, 

அதாவது, மீண்டும், யான் இங்கேயே உறங்கலாமா??? என்று,

 தாராளம் !!! தாராளமாக,  நீங்கள் இங்கே உறங்கிக் கொள்ளலாம் என்று,
பக்தனும் கூட. 

  நாராயணனும், நிச்சயம், தன்னில் கூட மகிழ்ந்தான். 

அதாவது, அவன் சொல்வதைக் கேட்டு, நிச்சயம், மனம் மகிழ்ந்தார்கள். இருவரும்!!

 அவர்கள் மனத்தில் என்ன உள்ளது??? என்பதை கூட கண்டு உணர்ந்தான் நாராயணனே!!.

 நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறுத்தான் மனம் நன்கு இருக்க வேண்டும். நன்கு, நன்கு, நிச்சயம், தன்னில் கூட, எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்.

அனைத்தும் இறைவனே என்று இருக்க வேண்டும். அதனால், இறைவன், நிச்சயம், மனதிலே தங்குவான். 

இதனால், நாராயணன் அவர்கள் இல்லத்திலே தங்கிவிட்டான். அதிகாலையில், மீண்டும் எழுந்து, அதாவது, பின் ஒரு நாள் இருந்தது, இருந்துவிட்டேன்.

ஆனால், மீண்டும், யான், அதாவது, மாடுகள் எல்லாம், நிச்சயம், அங்கங்கு சென்றுவிட்டது. இதனால், அதை பார்த்து, அனைத்தும் ஒன்றாக இணைத்து, பின், மீண்டும், அங்கங்கு, அதாவது, நீயும் கூட, இங்கே இருந்து விடாதே. பின், உன் மாடுகள் எல்லாம், இங்கே, அழைத்து கொண்டு இணைத்துக்,  கொண்டு, அதாவது நிச்சயம், நீயும் இளைஞனாகவே இருக்கின்றாய் அல்லவா?

 அதனால், யாங்கள் எங்களுக்கு வயதாகிவிட்டது. இதனால், அறிந்தும், இவையெல்லாம் , பார்த்துக் கொள்கின்றாயா????? என்று,

(மாறுவேடத்தில் வந்த நாராயணனின் மாடுகளுடன் இந்த தம்பதியரின் கால்நடை செல்வங்களையும் சேர்த்து நீயே பார்த்துக் கொள் எங்களுக்கும் வயதாகிவிட்டது என்று)

 அவ் பக்தனும் கூட,!!

 நிச்சயம், நாராயணன் கூட சொன்னான். ஒரு வார்த்தை என்னால் முடியாதப்பா.!!!

 அறிந்தும், ஏன்,? எதற்கு? என்றால், நிச்சயம், அவை, அதாவது, யான் எதை என்று கூட, அவை மேய்க்கவே, அவை மேய்க்க பல சிரமப்படுகின்றேன்.

(என்னிடம் இருக்கும் மாடுகளையே வைப்பதற்கு சிரமப்படுகின்றேன் இன்னும் மாடுகள் அதிகமானால் முடியாது)

 ஆனாலும், இவையெல்லாம் உங்களிடத்தில், பின் அதிகம் உள்ளது. இவையெல்லாம் என்னால் மேய்க்க முடியாது. 

யான் தான் உங்களுக்கு சொன்னேனே, குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

 நிச்சயம், அவ்வாறு குழந்தை பெற்றுக்கொண்டால், இன்னும் நீங்கள் பின் பலமாக ஆகி விடுவீர்கள் என்றெல்லாம். 

ஆனாலும், நிச்சயம், மீண்டும், நாராயணன், நிச்சயம், தன் சோதனையை, சோதனை கூட, எவ்வாறாக என்பதெல்லாம்,

 இதை அறிந்து, நிச்சயம், மீண்டும், அவர்கள் அவர்வர் முகத்தை பார்த்து.

 ஆனாலும், நிச்சயம், ஆனாலும், நாராயணன் உணர்ந்து கொண்டான். இவர்கள், நிச்சயம், தன்னில் எதை, எவை என்று புரிய. ஆனாலும், நிச்சயம், தன்னில் எவை என்று அறியாத வகையில் கூட, நிச்சயம், இவர்கள் இருவரும் இப்படித்தான் இருக்க போகின்றார்கள்.

 ஆனாலும், நிச்சயம், எதை என்று புரிய. ஆனாலும், நாராயணனுக்கு தெரியும். நாராயணனுக்கு நன்றாக தெரியும்.!!!

 ஆனாலும், எதை என்று புரிய. இவ்வாறாக, நல் மனதாக, நிச்சயம், குழப்பங்கள் இல்லாத, பொறாமை இல்லாத, அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும். தான் தம் உயிர் போல் மற்ற உயிர்களையும் எண்ண வேண்டும் என்று!!!

, நிச்சயம், பின் எவை என்று புரிய. இவ்வாறாக இருந்துவிட்டால், லட்சுமி தேவி வந்துவிடுவாள் என்று, நாராயணனுக்கு தெரியும். 


ஆனால், நாராயணனே, இவை உணரவில்லை. ஆனாலும், நிச்சயம், அறிந்தும், புரிந்தும் கூட, அதாவது, திடீரென்று, நாராயணன் பார்த்துக் கொண்டே இருந்தான். எதை என்று புரிய.

 ஆனாலும், இவன் நிச்சயம், தன்னில் கூட, அதாவது, பின், சிறு குழந்தையாகவே, அதாவது, லட்சுமி, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நீதான், பின், மறைந்திருந்து பார்ப்பாயா???? என்று, யான், எதை என்று கூட, நாராயணனின், பின், அதாவது, எதை என்று, நினைவில், பின், மறைத்துவிட்டு, திடீரென்று, குழந்தை, எதை என்று புரிய.

(நாராயணன் மாடு மேய்ப்பாளன் போல் இந்த கணவன் மனைவி இடையே நடத்தும் திருவிளையாடலை பார்த்து நீங்கள் மட்டும் தான் விளையாடுவீர்களா? நானும் வந்து லீலை புரிகின்றேன் என்று நாராயணனுக்கே தெரியாமல் ஒரு சிறு குழந்தை வடிவம் எடுத்து நாராயணனுடைய சிந்தனையை மாற்றி அவரும் திருவிளையாடல் புரிய லட்சுமி தேவியார் வந்துவிட்டார்)

 ஆனாலும், பின், நாராயணனுக்கு ஆச்சரியங்கள்.!!!
 அடடா,!!! என்ன குழந்தை!!!
இக, குழந்தை, எங்கிருந்து வந்தது?

(லட்சுமி தேவி வந்தது நாராயணனுக்கும் ஆச்சரியம் ஏனென்றால் நாராயணனுடைய மூளையை செலவு செய்து தேவியார் வந்துவிட்டார்)

பின், அதாவது, பின், இப்பொழுது பின் இப்பொழுது தானே இவர்களிடம் கூறினோம்,

 நிச்சயம், ஒரு குழந்தை வேண்டும் என்று.

 ஆனாலும், குழந்தை அழுகின்றதே என்று,
(வீட்டிற்குள்ளே)

 நாராயணனுக்கே.. திகைப்பு!!! 

ஆனாலும், அனைத்தும் உணர்ந்தவன் நாராயணன்.

 ஆனாலும், நிச்சயம், லட்சுமி தேவி சிறிது பின் எவை என்று அறிய நாராயணனை மயக்கி, அதாவது, நாராயணன் மூளையை நசுக்கி!!
(நாராயணரை யோசிக்க விடாமல் லஷ்மி தேவியார் செய்துவிட்டார்)

, இதனால், நிச்சயம், நாராயணனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இக்குழந்தை யார்???? என்பதை எல்லாம், நிச்சயம், அதாவது, லட்சுமி தேவிதான், எதை என்று கூட, அவ் மூளையிலும் கூட, நிச்சயம், சி எவை என்று புரிந்து கொள்ள. அதாவது, மதி மயக்கி!!

 ஆனாலும், நாராயணன் மீண்டும், அடடா!!!, என்ன இது???, ஏது விளையாட்டு??? என்றெல்லாம்.

 ஆனாலும், எவை என்று புரிய.  அக்குழந்தை அழுதது!

(குழந்தை வடிவில் லட்சுமி தேவியார்)

எதை என்று அறிய. ஆனாலும், அப்பனே, ஓடோடி வந்தார்கள். பின், நிச்சயம், அவ்வக்தர்களும்,!!!

 குழந்தை அழுது கொண்டே இருக்கின்றதே!!!. எதை என்று புரிய, அழுது கொண்டே இருக்கின்றதே.!!!

 நிச்சயம், தன்னில் எதை என்று புரிய என்றெல்லாம்!!!

 யார் ?? இக் குழந்தை என்றெல்லாம்!!!

. நிச்சயம், தன்னில் கூட யாராவது பின் இருக்கின்றீர்களா??? சத்தம் கேட்டு இன்னும் ஓடி ஓடி, அதாவது, அதாவது, இல்லத்தவளை, அதாவது, நீ இங்கே இரு. இக்குழந்தை வைத்துக்கொள்.

யாராவது தெரியாமல் இக்குழந்தையை இங்கு விட்டு விட்டு சென்று விட்டார்களா.. என்றெல்லாம் யான் நிச்சயம்... சமநிலைப்படுத்தி அங்கும் இங்கும் சென்று.. பார்த்து வருகின்றேன். 

ஏனென்றால் நிச்சயம் யாராவது.. இங்கு மாடு மேய்ப்பவர்கள் கூட இங்கு விட்டு விட்டு சென்றிருக்கலாம் என்று!!!

எல்லா இடங்களுக்கும் ஓடோடி பார்த்தான்!!

ஆனாலும் யாருமே இல்லை!!!

சித்தன் அருள் - 1952 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு பாகம் 2! 


27/9/2025 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 2.

மகாலட்சுமி தேவியார் குழந்தை அவதாரம்.

ஏனென்றால், நிச்சயம் யாராவது இங்கு மாடு மேய்ப்பவர்கள் கூட விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று!!!

எல்லா இடங்களுக்கும் ஓடோடி பார்த்தான்.!!

 ஆனாலும், யாருமே இல்லை.!!

 யாருமே இல்லை.!!!

அறிந்தும் மீண்டும் ஓடி வந்தான். அதாவது, யாருமே இல்லை. இக்குழந்தைக்கு!!!

, அதாவது, நாள் முழுதும் தேடினான்!!

 யாருமே இல்லை.

 ஆனால், நாராயணனோ!!!! ஒரு பக்கத்தில், பின் நிச்சயம் யோசித்திருந்தான். அதாவது, யார் இந்த குழந்தை??? என்று.

 ஆனாலும், இவள் தன் லட்சுமி தேவிதான். நிச்சயம், குழந்தை ரூபத்தில் அவளே வந்து.!!!

 அதனால், நிச்சயம், அதாவது. சந்தேகம் வந்தது இல்லத்தவளுக்கு!!!!

. அதாவது, ஒருவன்!!!, , ஒருவன்!!! சொல்லிட்டு சென்றானே.!!!!!!!!!!

 நிச்சயம், எதை  என்று புரியாமல் இருந்தாலும் புரிந்தும், கூட, அதாவது, ஒருவன் சொல்லிட்டு சென்றானே.!!!

 அவன்தான் ஏதோ, அதாவது, உங்களுக்கு குழந்தை வேண்டும். குழந்தை இருந்தால்தான், நிச்சயம், இவையெல்லாம் அடுத்தடுத்து பார்க்க முடியும் என்று சொல்லிட்டு சென்றானே!!!!!!!!

. நிச்சயம், அவன்தான் விட்டுவிட்டு சென்றிருப்பான் என்று!!!

. ஆனாலும், இவனும் கூட, நிச்சயம், சரி. ஏதோ, பின், நம் தனக்கு இறைவன் கொடுத்திட்டான். வளர்ப்போம் என்று!!!

இருவரும் குழந்தையை அழகாக வளர்த்தார்கள். நிச்சயம், 

(குழந்தை)அவள் வளர!!!! வளர !! பசுக்களும் இன்னும், நிச்சயம், பின், ஜீவராசிகளும் வளர்ந்தது. !!!

ஆனாலும், இவள் தன் லட்சுமிதான்.

 இதனால்தான், நிச்சயம், அப்பனே, அனைவருக்கும் சொல்கின்றேன், நல்மனதாக இருக்க வேண்டும். போட்டி பொறாமைகள் இருக்கக்கூடாது. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எவைக் கொடுத்தாலும், இறைவன் தான் கொடுத்தது.!!! நிச்சயம், இவ்வுடம்பும், நிச்சயம், இறைவன் கொடுத்தது!!!. இவ்வுடம்பு வாழ்வதற்கு இன்னும் நீரும், இன்னும் காற்றும், அனைத்தும் இறைவன் கொடுத்தது!!!.

 அவ்வாறு, இவ்வுயிருக்கு, நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும் கொடுத்த இறைவனுக்கு, நம் தனக்கு எப்போது எதை செய்யும் வேண்டும்???? என்றெல்லாம் இறைவனுக்கு தெரியும் என்று எண்ண வேண்டுமே!!. தவிர.....

 அப்பனே, நிச்சயம், அதை மீறி எதையும் கேட்கக்கூடாது!!!!

. அப்படி மீறி கேட்டாலும், இறைவன் என்ன தருவானா????என்ன!!!....

 அப்பனே, வேண்டாமப்பா.!!! உன்னை படைத்தவன் இறைவன் !!!
அறிவான். உன்னை,!!!

 அப்பனே, எப்பொழுது? எதை? தர வேண்டுமோ??, அப்பொழுதுதான் அதை தருவான் !!!

அதனுள்ளே முந்திக்கொண்டு, அப்பனே, நிச்சயம், எவை என்று அறிய வேண்டினாலும் என்ன நடக்கும்,??????

 அப்பனே, ஒன்றும் நடக்காதப்பா!!!!

 இதனால், இறைவன், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அழகாகவே, அதாவது, ஒன்றுமே இல்லாத மனதில், எதையாவது, எதை என்று கூட, இறைவியே, அதாவது, லட்சுமி தேவியே, நிச்சயம், வந்து, அதாவது, வளர்ந்தாள்!!!

, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், புரிந்தும், அதாவது, எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, புரிந்தும், கூட, பின் தந்தையே, அதாவது, பெருமான் பக்தனிடம், தந்தையே!!! என்று, 
அவள்தன் கூட!!!

, இங்கு போதும், அதாவது, இங்கே இருந்து (காட்டிலிருந்து நகரத்திற்கு)

  நிச்சயம், பின், ஊருக்கு செல்வோம். நிச்சயம், அங்கும், இவ்வாறு பல, பின், கன்றுகளும், இன்னும், பின், மாடுகளும், இன்னும், பின், பசுக்களும், ஆடுகளும், இன்னும் பல, ஜீவராசிகள் இருக்கும் அல்லவா? அதையெல்லாம் நாம் கவனித்துக் கொள்வோம் என்றெல்லாம்!!!

சரி !! என்று அவர்களும் (மகளாகிய லட்சுமி தேவியின்) பாசத்திற்கு அடிமையாக, குழந்தை சொல்கின்றது,!!! நிச்சயம், தன்னில் நாம் செல்வோம் என்று!!, நிச்சயம், (காட்டை விட்டு) சென்று, பின்!!!

அங்கு, ஒரு பெரிய ஊரப்பா!!!. 

ஆனாலும், அங்கும், எதை என்று, கூற பசுக்களையும் பார்த்து, மகிழ்ந்தான்.!! அனைத்து பசுக்களையும், பின் நிச்சயம், தன்னில் கூட, எதை என்று கூற, பின், எதை என்று ஊர், மக்களை கூட்டி, நிச்சயம், அனைத்தும், யானே எடுத்துக் கொள்கின்றேன் என்றெல்லாம்!!!
(மேய்த்து கொள்கின்றேன் என்று)
 யானே வளர்க்கின்றேன் என்றெல்லாம்.!!!

 ஆனாலும், மக்கள், பின், இவ்வாறு, எத்தனை???, பின், இவ்வாறு இருக்கின்றது, அனைத்தும், நீ வளர்ப்பாயா??? என்று.
(வளர்க்க முடியுமா) என்று!!!

 ஆனாலும், நாராயணன் அமைதியாக காத்துக் கொண்டிருக்கின்றான், பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனாலும், பின், நிச்சயம், மதி மயக்கி, நிச்சயம், தெரிந்துவிட்டது. பின், நிச்சயம், இவள் லட்சுமி தேவிதான் என்று தெரிந்துவிட்டது. 

பின்,(நமக்கு) என்ன வேலை?? இங்கு என்று!!, நிச்சயம், மீண்டும், இவ் மலையிலே வந்து அமர்ந்துவிட்டான்!!!

 இன்னும் நடத்தட்டும் என்று !!! (லட்சுமி தேவி தன் திருவிளையாடலை)

அறிந்தும், இதனால், லட்சுமி தேவி, நிச்சயம், தன்னில் கூட,!!!

 ஆனாலும், ஊரார்கள் அனைவரும் சேர்ந்து, நிச்சயம், எதை என்று புரிந்தும் கூட, அவர்களை பார்த்து!!

அதாவது, உந்தனுக்குமே வயதாகிவிட்டது. ஆனாலும், குழந்தையோ???

 (வயதான பெற்றோர்களுக்கு சிறுமியான குழந்தை எப்படி என்று )

எதை என்று புரிய, இன்னும், நிச்சயம், தன்னில் கூட, எதை எதையோ!?! பேசினார்கள்!!, நிச்சயம், தன்னில் கூட,  இவ்வாறாகவே, அறிந்தும் புரிந்தும் கூட,

  இதனால், பல வகையிலும் கூட, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், பின், எது என்று அறிய, ஆனாலும், நிச்சயம் ஊரார், அனைவரும் ஒன்று கூடி, அதாவது, இப்பொழுது வந்தவன், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறெல்லாம், நாம் இக்கிராமத்திலே இருக்கின்றோம்!!

ஆனால், இப்பொழுது வந்தவன், இவையெல்லாம் மேய்க்கின்றான் (என்று சொல்கின்றானே என்று சந்தேகப்பட்டு) என்பதை எல்லாம், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக என்பதையெல்லாம்!!

,நிச்சயம், இதை என்று உணர்ந்து, எவ்வாறாக எல்லாம், நிச்சயம் இதனால், அனைவரும் ஒன்று சேர்ந்து, இவனை, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, எது என்று அறிய, நிச்சயம், எவை என்று புரிய, இதனால், இரவு தன்னிலே, நிச்சயம், அதாவது, எதை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கும் கூட, ஒரு, நிச்சயம், தன்னில் கூட, ஒரு குடிசையிலே தங்கினான். அதை, நிச்சயம், தன்னில், எதை என்று புரிய, பின், அப்பனே, பின், (தீ) கொளுத்தி விட்டார்கள். நிச்சயம், எதை என்று கூட, நிச்சயம், வெளியே வராமல், குழந்தை, நிச்சயம், தன்னில் கூட,!! (அவர்கள் மூவரையும் குடிசையோடு தீயிட்டு விட்டார்கள் ஊரார்கள்)

 ஆனாலும், இதுவும் லீலை, நிச்சயம், தன்னில் கூட, !!!

ஆனால், குழந்தை மட்டும்,(தப்பி பிழைத்தது)
 நிச்சயம், தன்னில் கூட
, இதனால், அதாவது, லட்சுமி, எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட,

 இதனால், அங்கேயே மாண்டு விட்டனர்,

 இதனால், பசுக்களும், நிச்சயம், தன்னில் கூட, இன்னும் ஆடு மாடுகளும், அனைத்தும் வருந்தின!!!

, அதாவது, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய,

 ஆனாலும், பின், லட்சுமி தேவி, நிச்சயம், தன்னில் கூட, பின், மாடுகளையும், நிச்சயம், இன்னும் ஆடுகளையும், இன்னும் பல, ஜீவராசிகளும், அழுததை பார்த்து, நிச்சயம், இவ்வாறாக, நிச்சயம், வளர்த்தவன் மீது, இவைகளுக்கு பாசம் பொங்கி வழிகின்றதே!!
 என்றெல்லாம், நிச்சயம்!!

, ஆனாலும், இவர்கள் உடம்பு தான்(அழிந்தது), பின், நிச்சயம், இவ்வாறும், ஒரு நாடகத்தை!!!, இதனால், நிச்சயம், அவ் பசுக்கள் அழக்கூடாது என்று, பின், லட்சுமி தேவியும், நிச்சயம், தன்னில் கூட, அதாவது, பசுக்களுக்கு மட்டும் தெரிவது போல், நிச்சயம், அவன் உருவத்தையும், அவள் உருவத்தையும் கூட, நிச்சயம், உடம்புதனை அளித்து விட்டாள்.

 ஆனாலும், ஊரர்கள் அனைவருமே, பின், அவ்வளவுதான் இறந்துவிட்டார்கள் என்று,!!!

 ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், எதை என்று கூட, மறைமுகமாகவே!!!

ஆனாலும், நிச்சயம், எதை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கும் கூட, இதனால், அவர்கள் பொம்மைகளாகவே.
(உருவங்களாகவே)
 இதைப் பார்த்து, நிச்சயம், ஆடுகளும், மாடுகளும் மகிழ்ந்து, நிச்சயம், தாம் முதலாளி இருக்கின்றான் என்று,!!

 ஆனாலும், அப்பனே, இவ்வாறுதானப்பா, நிச்சயம், இவ் பூமிக்கு வந்தால், அப்பனே, ஒரு நாள், நிச்சயம், தன்னில் கூட, உடம்பை, அப்பனே, பின், இங்கு விட்டுத்தான் செல்ல வேண்டும், அப்பனே!!!

, உடம்பு மண்ணுக்குள் போய்விடும், அப்பனே, நிச்சயம், உயிர், அதாவது, ஆன்மா, அப்பனே, இறைவனுக்கு சொந்தம் என்பது, நிச்சயம்ப்பா!!!

, இதனால், அப்பனே, எதையுமே எதிர்பாராமல், அன்பு மட்டுமே செலுத்தி, அப்பனே, இருந்து கொண்டாலே, அப்பனே, இறைவன் உந்தனக்கு என்ன செய்ய வேண்டுமோ???, அனைத்தும் செய்வானப்பா,!! இதுதான் உண்மை, எதை என்று அறிய!!


அப்பனே, இதனால், நிச்சயம், மீண்டும், ஆடு மாடுகள் சந்தோஷப்பட்டது,!!!


 ஆனாலும், நிச்சயம், எதை, எவை என்று புரிய, அப்பனே, பின், நல்விதமாகவே, எதை என்று கூற, அப்பனே, ஆனாலும், ஊரானவர்கள் அனைவரும் இருவரும் இறந்துவிட்டார்கள் என்றெல்லாம், அப்பனே,!!!

 ஆனாலும், இக்குழந்தை மட்டும் பிழைத்துக் கொண்டது, நிச்சயம், பின், ஊரார்கள் அனைவருமே, பின், அந்த காலகட்டத்தில் எல்லாம் இப்படித்தானப்பா, நிச்சயம், தன்னில் கூட!!!

, பின், நிச்சயம், குழந்தை சிறுமியாக இருக்கின்றாள்!! யாருக்கு தெரியாமல், நிச்சயம், இவள் உறங்குவாள் அல்லவா, அப்பொழுது இவளையும் எரித்து விடலாம் என்றெல்லாம் எண்ணினார்கள் என்பேன் அப்பனே!!!

 அப்பனே, இதெல்லாம், அப்பனே, கலியுகம் பிறந்த உடனே தான் நடந்ததப்பா, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே!!!

, இப்படித்தானப்பா, கலியுகத்தில் மனிதன் இருப்பானே, தவிர!!!....., அப்பனே,  நல் எண்ணங்களோடு வாழ மாட்டான்ப்பா!!!

, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, மனிதன் தீய எண்ணங்களோடே வாழ்ந்து கொண்டு, நிச்சயம், தன்னில் கூட, தீயவையை, அப்பனே, சிந்தித்துக் கொண்டு, அப்பனே, தீயவையாகவே, நிச்சயம், மடிவானப்பா, நிச்சயம், எதை என்று புரிய, அப்பனே,!!!

 இதனால், அப்பனே, நன்முறைகளாகவே, அப்பனே, எதை என்று சிந்தித்து, அக்குழந்தையும் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைவருமே, நிச்சயம், ஒன்றாக கூடி, அப்பனே, எரிக்க!!, எது என்று அறிய, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட,!!!

 ஆனாலும், அப்பனே, ஆடு மாடுகள், பின், நடுவில் இருந்தது அக் குழந்தை!!!

, ஆனாலும், தேடினார்கள், அப்பனே, நிச்சயம், அக்குழந்தை, பின், எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம், பின், கண்ணுக்குத் தெரியவில்லை, ஆனால், அப்பனே, வந்தது தேவி என்று!!!
(தெரியவில்லை)

. அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒவ்வொருவனும் கூட, உண்மையான பக்தி, நிச்சயம், பின்  செலுத்தினால், அப்பனே, இறைவன் எங்கு இருக்கின்றான்???? என்பதை எல்லாம் கண்ணுக்குத் தெரியுமப்பா, !!

ஆனால், நிச்சயம், அப்பனே, உண்மையான பக்தியை செலுத்துவதே இல்லை என்பேன், அப்பனே,!!

 அதனால்தான், அப்பனே, நிச்சயம், ஆனாலும், இவர்களும் பின் நாராயணனை வணங்குவார்கள், ஏன், எதற்கு என்றெல்லாம், அப்பனே!!!
(ஊரார்களும் நாராயணன் பக்தர்கள்)

, ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!!

, ஆனாலும், பின், லட்சுமி தேவி, தைரியமாக, நிச்சயம், மீண்டும், பின் சுய சொரூபத்தை காட்டி, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், நிச்சயம், எழுந்து நின்றாள்!!!

(ஆடு மாடுகளுக்கு நடுவே மறைந்திருந்த குழந்தை தன்னை வெளிப்படுத்திக் கொண்டது அதாவது லட்சுமி தேவியார் வெளிப்படுத்தினார் லட்சுமி தேவியாக அல்ல குழந்தையாக)

ஆனாலும், குழந்தாய், நிச்சயம், எவை என்று புரிய, எதை என்று அறிய, நிச்சயம், அதாவது, எவை என்று அறியாத, உன்னை இங்கிருந்து விரட்டுகின்றோம், அதாவது, பிழைத்துக்கொள், உன்னை, நிச்சயம், அதாவது, பின் (தீ), எரித்து விடுவோம் என்று, நிச்சயம், தன்னில் கூட, அனைவரும் ஒன்று சேர்ந்தோம்,!!!

ஆனாலும், நீ சிறு குழந்தையாக இருக்கின்றாய், நிச்சயம், ஓடிவிடு, இங்கிருந்து என்றெல்லாம்!!

நிச்சயம், எதை என்று புரிய!!!

ஆனாலும் அக்குழந்தை 
யான் ஓடமாட்டேன்,!!! அதாவது, இப் பசுக்களும், நிச்சயம், இவ் மாடுகளும், நிச்சயம், எந்தனுக்கு சொந்தமானவை, இதனால், நிச்சயம், யான் எங்கும் ஓடமாட்டேன் என்றெல்லாம், நிச்சயம், பின், நிச்சயம், , அழுது கொண்டே, பசுக்களையும் கூட, எதை என்று கூற, ஆடு மாடுகளையும் கூட, ஜீவராசிகளையும் கூட, அப்பனே,!!!

இதனால், அப்பனே, ஒன்றை சொல்கின்றேன், இங்கு, அப்பனே, அதாவது, இங்கிருந்தே சொல்கின்றேன், அப்பனே!!!

, அதாவது, ஆடு மாடுகளை, நிச்சயம், தன்னில் கூட, அழிப்பவன், அப்பனே, ஒரு நாள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அவன் குடும்பம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பணம் இல்லாமல், அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், அதாவது, லட்சுமி தேவியின் அருள் இல்லாமல், அப்பனே, நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்  சொல்லிவிட்டேன், அப்பனே!!!!

ஆனால், அப்பனே, சிலர் கேட்கலாம், இவையெல்லாம், நிச்சயம், உண்ணுபவர்களுக்கு எதை என்று கூறிய, பின், நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்று, அப்பனே!!!

, ஆனால், மனிதன் இப்படித்தானப்பா, எண்ணம்!!!

, உடனே பார்த்து, இவன் நன்றாக இருக்கின்றான், இவன் நன்றாக இருக்க மாட்டான் என்றெல்லாம், அப்பனே!!!

, ஆனால், உள் நுழைந்து பார்த்தால், எங்களுக்குத்தான் தெரியும்ப்பா!!!


ஏனென்றால்,, மனிதனின் நாக்கு, அப்பனே , நிச்சயம், தன்னில் கூட, பாம்பை விட, விஷமானது என்பேன், அப்பனே,!!!


இப்படியும் பேசுவான், அப்படியும் பேசுவான், அப்பனே,!!!

உண்மையை விட, பொய் பேசுவான், அதிகம்!!!  ஏனென்றால், அந் நாக்கு எதை என்று கூட, அவ்வளவு பெரியதப்பா, !!!


அன்பு, இதனால், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், எதை என்று அறிய, ஊரார் அனைவருமே, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய, பின், நிச்சயம், தன்னில் எதை என்று புரிந்தும் கொள்ளும் அளவிற்கும் கூட, !! 

ஆனாலும், புத்திகள் இல்லையே!!!!, இதனால், ஆனாலும், அவள் அப்படியே இருந்தாள்!!! (குழந்தை)

, ஆனாலும், அவர்களும், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், உணவை கூட, நிச்சயம், தரவில்லை!!!, ஊரார் அனைவருமே, பக்கத்து ஊரார், எதை என்று அறிய, நிச்சயம், பின், எதை அனைத்து இடங்களுக்கும் ஊர்களுக்கும், இவள் செல்வாள் அல்லவா, நிச்சயம், யாருமே உணவு, நிச்சயம், இவள்தனுக்கு அறிந்தும், நிச்சயம், இவள் தனக்கு உணவே பின் கொடுக்கக்கூடாது என்றெல்லாம், அப்பனே !!!

எதை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட யாருமே!!!, அதாவது ஒருவன் பறையடித்தான், 

(பறை கொட்டி அனைவருக்கும் தெரிவித்தான் அதாவது தண்டோரா போட்டு)

நிச்சயம், தன்னில் கூட யாருமே, நிச்சயம், இவ ள்தனுக்கு பின்!!!! உத்தரவு, பின், அதாவது ஊர் ஊராக எல்லாம் சென்று,!!! இக்குழந்தைக்கு யாருமே, இக் குழந்தை அனாதை, பாவப்பட்ட பெண் !!!

, அதாவது, நிச்சயம், இவள்தனுக்கு உணவு கொடுத்தால், பின், அனைவருக்கும் கூட கஷ்டம் வந்துவிடும் என்றெல்லாம், நிச்சயம், அப்பனே,!!!

 அதாவது வந்தது யாரென்றே!!!! தெரியவில்லையப்பா, நிச்சயம், தன்னில் கூட!!!

 மனிதர்கள் நினைக்கின்றார்கள், ஆனாலும், இவர்களும் பக்தர்கள், ஒவ்வொரு இல்லத்திலும், நாராயணன், பின், ரூபங்கள், பின், நிச்சயம், லட்சுமி தேவியின் ரூபங்கள்
(ஊரார்கள் அனைவரது வீட்டிலும் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்கள்)

, ஆனால், இங்கு வந்திருப்பது லட்சுமி என்று தெரியவில்லையேப்பா, எவ்வாறப்பா??????

இதுதான் அப்பனே, இன்றைய காலகட்டத்தில் நடக்கப்போகிறது என்பேன், அப்பனே!!!

, இறைவனை அருகிலே வைத்துக்கொண்டு, எதை எதையோ, அப்பனே, பின் செய்வான் பின், எங்கெங்கோ!??? திரிவான் என்பேன், அப்பனே,!!! எதை என்று புரிய, அப்பனே!!!


 எப்படியப்பா,??? அறிந்தும், புரிந்தும் கூட,!!!

 மீண்டும், பின், அனைவரும் கூட, இதனால், பின், அங்கும் இங்கும், 

(லஷ்மி தேவி அங்கும் இங்கும் உணவிற்காக அலைந்தார் குழந்தை வடிவில்)

ஆனாலும், இறைவனுக்கு, அதாவது, எவை என்று அறிய அறிய, இறைவனுக்கு பசிக்காது,!!!

 ஆனாலும், அதை கூட, இவர்களுக்கு தெரியவில்லை, எதை என்று புரிய!!!

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும், அதாவது, யாராவது, நிச்சயம், பின், உணவு இக், கலியுகத்தில், நிச்சயம், போடுவார்களா???? என்று பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம், தட்டை ஏந்தினாள்!!! அதாவது, லட்சுமி தேவி குழந்தையாக,!!!

 ஒவ்வொரு இடத்திற்கும் சென்றாள் உணவுக்காக, அப்பனே, யாருமே கொடுக்கவில்லையப்பா!!!

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட!!!!

, அதாவது, இது, நிச்சயம், புரட்டாதி ஒன்றிலிருந்து, அப்பனே, அதாவது, சரியாகவே, அப்பனே,!!!

 ஒவ்வொரு வீட்டுக்கும், அப்பனே, நிச்சயம் சென்றாளப்பா,!!!

 ஒருத்தர் கூட உணவை கொடுக்கவில்லை என்பேன், அப்பனே, ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, யாராவது பின் கொடுத்தால், நிச்சயம், அங்கு நாம் தன் சுயரூபம், காட்டி விடுவோம் என்று,

(யாராவது ஒருவேளை உணவை கொடுத்து விட்டால் அங்கு நான் தான் லட்சுமி தேவி என்று அவர்களுக்கு அருள்வதற்கு நினைத்தார்)


 அப்பனே, நிச்சயம், தன்னில் எதை என்று அறிய, நிச்சயம், யாருமே கொடுக்கவில்லை!!

ஆனாலும் (லக்ஷ்மி தேவியார் குழந்தை வடிவமாக இருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் உணவுக்காக சென்றது இந்த புனித புரட்டாதி மாதத்தில் ஒன்றாம் தேதியிலிருந்து நடந்தது)

நாராயணன் இங்கிருந்து!!!!
(திருப்பதி திருமலையிலிருந்து)

 என்னதான் நடக்கின்றது???? என்பதையெல்லாம்  பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!

 இதனால், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், பின், எவை என்று, ஆனாலும், பின், அதாவது, அனைத்து இடங்களிலும் சொல்லிவிட்டார்கள் அல்லவா,!!!! இக்குழந்தைக்கு
 யாரும் உணவு தரக்கூடாது என்று அப்பனே

, இதனால், லட்சுமி தேவிக்கு யாருமே உணவு கொடுக்கவில்லைப்பா, நிச்சயம், தன்னில் கூட!!!

 இதனால், பின் லஷ்மி தேவி!!!!

 இப்படித்தான் மக்கள்!?!?!?!

 இதுதான் பக்தி!?!?!?!

 என்றெல்லாம் நினைத்துக்கொண்டு, நிச்சயம், ஏழுமலையானிடம், நிச்சயம், அதாவது, இங்கு வந்து, நிச்சயம், தன்னில் கூட!!!

, எதை என்று புரிய, பின், அதாவது, எவை என்று அறிய அறிய!!!

, இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூட, சோகமாக உட்கார்ந்தாள்

ஆனால், ஒரு பக்தன், பின், ஓடோடி வந்து, நிச்சயம், குழந்தாய்!!!!

 அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், எதை என்று புரிய, அதாவது, பின், 
உண்டான் இங்கு!!!

 அதாவது, அவந்தன்  பெருமானின் பெரிய பக்தன், !!!

அதாவது, நிச்சயம், எதை என்று அறிய, பின், அதாவது, அவனுக்கு ஒரு ஈடுபாடு, அதாவது, பின், இத் திருப்பதி மலை ஏறி, இங்கு பெருமானுக்கு, நிச்சயம், எங்கேயாவது, நிச்சயம், எவை என்று கூட, உணவை இட்டு, அப்பொழுதுதான் உண்ண வேண்டும் என்பதெல்லாம் விரதங்கள்,

பின் அதாவது, ஏழு நாட்கள், நிச்சயம், தன்னில் கூட, பின், ஒரு இடத்தில் வைத்தான், உணவை!!!
 நிச்சயம், தன்னில் கூட

, பெருமானே உண்ண வா!!!!, யான் சென்று விடுகின்றேன், நீ தனியாக உண்டு கொள் என்று, !!!

நிச்சயம், ஆனாலும், அறிந்தும், புரிந்தும், எதை என்று கூற பின் அதாவது, நிச்சயம், பெருமாள் அதை உண்ணுவான் என்று இவனுக்கும் தெரியும்,!!!

(பெருமாளை நினைத்து நைவேத்தியம் வைத்துவிட்டு) 

 இதனால் வந்தான், ஒரு மரத்தடியில் நின்றான்,  உணவு உட்கொண்டான்,

 ஆனாலும் அக்குழந்தை,  சோகமாக இருப்பதை பார்த்தான்,!!!

 சென்றான், குழந்தையிடம்!!

 குழந்தாய், பின் இன்றைக்கு நாராயணனுக்கு (படையல் நைவேத்தியம்) இட்டுவிட்டேன், !!

இதோ, உந்தனுக்கு கொடுக்கின்றேன், உட்கொள்!!! என்று,

(பெருமாளுக்கு படையில் இட்ட பின் அவர் உண்ணுவதற்கு எடுத்த உணவை அந்த உணவில் இருந்து குழந்தை வடிவில் இருக்கும் லட்சுமி தேவி அழைத்து அவருக்கு உணவை உண்ணுவதற்கு கொடுத்தார்) 


 பின் அவள் சந்தோஷப்பட்டாள், கொடுத்தான், உட்கொண்டான்,
லட்சுமி தேவியும் உட்கொண்டாள் உணவை!!!

 ஆனாலும், நிச்சயம், அவள் சுயரூபத்தை காட்டினாள்!!!

, நிச்சயம், லட்சுமி தேவி, யான் தானப்பா,!!!

 நிச்சயம், எதை என்று அறிய அறிய !!!, உந்தனுக்கு என்ன வேண்டும்??? என்று,!!

அவ் பக்தனும் !!!

தேவியே !!; என்று கெட்டியாக கால்களை பிடித்துக்கொண்டு, எவ்வாறாக என்று,!!!

 நிச்சயம், அதாவது, இவ் புரட்டாதி திங்களிலே!! (மாதத்திலே)

, நிச்சயம், அதாவது, எதை என்று கூட, உணவுக்காக ஏங்கினாள்!!!

 கொடுத்தான் ஒருவன்!!!

நிச்சயம், தன்னில் கூட, இதனால், எதை என்று புரிய, தேவியே!!!!, உன் அருள், எவை என்று புரிய, நிச்சயம் வேண்டும் என்று,!!!

 ஆனால், நிச்சயம், நீ எப் பிறப்பு எடுத்தாலும், உந்தனுக்கு அனைத்து செல்வங்களும் வந்து சேரும், !!!

நிச்சயம், இதையே நீ (கட்டி) காப்பாய், அதாவது, ஏழுமலையை நீ காப்பாய்!!! என்றெல்லாம், அப்பனே, நிச்சயம், பிறவிதோறும், அவனை, நிச்சயம், பின் பிறக்க வைத்து, பிறக்க வைத்து, அப்பனே, நிச்சயம், நீ இத்  திருமலையையே, பின், ஆளும் திறமையை, அப்பனே, பின், கொடுத்திருக்கின்றாள்,

 அதனால்தான், அப்பனே, நிச்சயம், இப்புரட்டாதி திங்களில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, வருவோருக்கெல்லாம் அன்னங்கள் ஈந்து, அப்பனே கொடுத்துக்கொண்டே வந்தாலே, அப்பனே நிச்சயம்,!!!

 ஆனால் என்னால் முடியவில்லையே??? என்று சொன்னாலும், பின் ஏதோ எவை என்று கூற, பின், எவை என்று கூற, திருக்கோயிலுக்கெல்லாம் சென்று, அப்பனே உணவை அப்பனே கொடுத்துக்கொண்டு வந்தாலே போதுமானதப்பா,!!!

 அப்பனே லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்,!!!

 அப்பனே, நீங்களும் கூட, அப்பனே, பின், எவை என்று அறிய, அப்பனே துன்பங்களும் போயிற்று, அப்பனே, சிறப்பான இறைவனின், அப்பனே, தரிசனமும் கிட்டி அப்பனே, அனைத்து செல்வங்களும் வந்து சேருமப்பா, அப்பனே!!!

, இவை, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே சொல்லிவிட்டேன்,  அப்பனே!!!


, இதனால், அப்பனே, லட்சுமி தேவியும் மனமகிழ்ந்து, நிச்சயம், எதை என்று புரிய, அதாவது, பின், இவ் புரட்டாதி தன்னிலே, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், எவர் ஒருவர்??  நிச்சயம், தன்னில் கூட, அன்னத்தை பரிமாறிக்கொண்டு, அழகாக, நிச்சயம், மனதார!!! பின், கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு, நிச்சயம், என்னுடைய ஆசிகள் கிட்டும்.!!!!

இவ் மலையிலிருந்தே சொல்கின்றேன் என்றெல்லாம், அப்பனே, ஆணையாக, இட்டிட்டாள், என்பேன், அப்பனே!!!, லட்சுமி தேவி!!!

 அதனால்தான், அப்பனே, புரட்டாதி, திங்கள் முழுவதும் கூட, திருத்தலத்திற்கு சென்று, அப்பனே அதுவும் கூட, அப்பனே, பின், ஒரு சனிக்கிழமையே நடந்ததப்பா, நிச்சயம், தன்னில் கூட,!!!

 அன்னத்தை ஈயுங்கள்!! என்பேன், அப்பனே,!!!
(அன்னதானம்)

(அதாவது குருநாதர் இந்த இடத்தில் சொல்வது என்னவென்றால் பெரிய அளவு அன்னதானங்கள் செய்ய முடியவில்லை என்றாலும் அடியவர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு முடிந்தவரை ஏதாவது ஒரு அன்னம் தயார் செய்து அது சக்கரை பொங்கலாக இருக்கலாம் எலுமிச்சை சாதமாக இருக்கலாம் தயிர் சாதமாக இருக்கலாம் தங்களால் முடிந்த அளவில் அன்னத்தை எடுத்துக்கொண்டு லஷ்மி தேவியாரை நினைத்துக் கொண்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானம் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கின்றார் இதை அனைவரும் கடைப்பிடியுங்கள்... இன்னும் புரட்டாசி நான்காம் சனிக்கிழமை இருக்கின்றது புரட்டாதி மாதம் முடிவதற்குள் அனைவரும் அன்னதானம் செய்ய வேண்டும்)


 நிச்சயம், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பேன், அப்பனே!!!!, 

நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய, அப்பனே, லட்சுமி தேவியின், அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, செவியால், பின், கேட்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன், அப்பனே!!!

(லஷ்மி தேவியின் இந்த திருவிளையாடல் கேட்பதும் படிப்பதும் புண்ணியம்)


இவ்வாறு கேட்டாலே, அப்பனே, சில பாவங்கள் தொலைந்து, புண்ணியங்கள் பெருகி, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அனைத்தும் செல்வங்களும் அடைவீர்களாக என்பேன், அப்பனே,!!!


 இதனால், அப்பனே, இன்னும் விளக்கங்கள் கூறுகின்றேன், அப்பனே, !!!


அப்பனே, இன்னும் பெருமானின் லீலைகள் அப்பனே இன்னும் கூறுகின்றேன் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது உண்மை தெரிந்து கொண்டால் அப்பனே... உங்கள் பிள்ளைகள் எதை என்று அறிய... நன்மைகள் அப்பனே இன்னும் வருங்காலத்தில்...இவ் தேசத்தை அப்பனே.. நன் முறைகளாகவே உருவாக்குவார்கள்.. என்பதற்காகவே சித்தர்கள் யாங்கள் எல்லாம் வந்து மனிதனை பக்குவப்படுத்தி வாக்குகளாக ஈந்து கொண்டே இருக்கின்றோம். 

இன்னும் ஈவோம் அப்பனே ஆசிகள் ஆசிகள்.. பெரும் கோடிகளப்பா!!!!





அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சுவடி ஓதும் அகத்தியர் மைந்தன் திரு ஜானகி ராமன் அனுபவித்த உண்மை - சித்தன் அருள் - 1950 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு பகுதி 12! -https://tut-temples.blogspot.com/2025/10/1950-12_15.html

சித்தன் அருள் - 1950 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு பகுதி 12! - https://tut-temples.blogspot.com/2025/10/1950-12.html

சித்தன் அருள் - 1799 - அன்புடன் அகத்தியர் - குமாரவள்ளி முருகன் திருக்கோயில். சுண்டேகுப்பம். காவேரிப்பட்டணம்! - https://tut-temples.blogspot.com/2025/10/1799.html

சித்தன் அருள் - 1175 - அன்புடன் அகத்தியர் - சஞ்சீவிராயன் மலைக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/10/1175.html


சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html

சித்தன் அருள் - 1191 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1191.html

அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.html

 பெருமாளே.! பெருமானே...!!  - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html

 அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html

 சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment