"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 16, 2024

வாழ்க்கையில் மாற்றங்கள் உயர்வுகள் ஏற்பட குடும்பத்துடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்

 

                                                               இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால்  புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி மாத சிறப்பு பதிவாக  சித்தன் அருள் - 1682 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை! வாக்கினில் இருந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வது பற்றி காண இருக்கின்றோம். நாளை முதல் ஐப்பசி பாதம் தொடங்க உள்ளது .  புரட்டாசி மாத சேவைகள் ,  வழிபாடுகள் என அனைத்தும் குருவின் அருளால் சிறப்பாக நடைபெற்றது .  வாழ வழி காட்டும் குருவின் பொற்கமலத்தை பணிந்து வாக்கினுள் நுழைவோம் . 


வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே பின் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பேன் அப்பனே 



16/8/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னிதானம்.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே நலன்கள்.... அப்பனே நலன்களாகவே அப்பனே நிச்சயம்.. யாங்கள் கொடுக்க தயாராக!!!........




ஆனாலும் பின் இறைவனுக்கு பயப்பட வேண்டும் என்பேன் அப்பனே
ஏனைய வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அப்பனே பின் எதை என்றும் புரிய அப்பனே பின் நிச்சயம் அப்பனே நிர்வகிக்கும் திறன் அப்பனே இறைவன்... அது மட்டும் இல்லாமல் கண்காணிக்கும் திறனும் கூட.

இறைவன் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம் அனைவரையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்... பின் அப்பொழுது எதை என்று அறிய அறிய மனதில் நிறுத்த வேண்டும்!


 பின் அவை செய்தால் தவறு இறைவன் நிச்சயம் தண்டித்து விடுவான் என்று நிச்சயம் மனதில் நிச்சயம் பின் மனிதனின் மனதில் இருக்க வேண்டும்... என்பவற்றுக்கெல்லாம்.....



அப்பனே எதை என்றும் புரிய இதனால் அப்படி பின் மனிதனை கூட எதை என்று அறிய அறிய இதனால் கண்காணிப்பு.... எதை என்று அறிய அறிய (கண்காணிப்பவராக) இறைவனாக இருக்கின்றான் எப்பொழுதும் கூட...

மனிதனின் அப்பனே எண்ணுகின்றானோ அதை என்ன எண்ணுகின்றானோ அதை நிச்சயம் இறைவன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்... தண்டனைகள் வரும் என்பதை நிச்சயம் எப்பொழுது உணர்கின்றானோ அப்பொழுதுதான் அப்பனே அதன் மூலம் எதை என்று புரிய அப்பனே வாழ்க்கை அமையும் !!!!

பின் அப்படி இல்லையென்றால் அப்பனே பின் தான் தம் எண்ணப்படியே சென்று கொண்டிருந்தால் அப்பனே பிரயோஜனம் இல்லை அப்பா... அழிவுகள் தான் நிச்சயம் என்பேன் அப்பனே..


நிச்சயம் பின் பாவங்கள் செய்யாதீர்கள் பின் நன்முறைகளாகவே நிச்சயம் பின்  பிரார்த்தனை செய்யுங்கள் இறைவனிடத்தில் பின் அனுதினமும்.. பின் உட்கார்ந்து இல்லத்திலே பின் தீபம் ஏற்றி நிச்சயம் தியானங்கள் பின் செய்து கொண்டே!!!!

அவை மட்டும் இல்லாமல் பின் குடும்பத்தோடு அமர்ந்து பின் அறிந்தும் கூட தியானங்கள் இறைவனை நோக்கி செய்து கொண்டே வாருங்கள்...

நிச்சயம் மாலை வேளைகளிலும் கூட... நிச்சயம் அதிகாலை வேளையிலும் கூட இவ்வாறு... பின் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டு வந்தாலே நிச்சயம் மாற்றங்கள்!!!

 இறைவன் நிச்சயம்.... இல்லத்தை தேடி வருவான்!!!


அப்படி இல்லை என்றால் நிச்சயம் முடியாதப்பா!!!! முடியாது!!!

எதை என்று அறிய அறிய ஒருவன் பின் இல்லத்திலே இறைவன் பக்தி நிச்சயம்.. இல்லை என்பதை எதை என்று ஒருவன் இறைவன் பக்தி ஒருவன் இல்லை என்கின்றான் பின் இன்னொருவன் இல்லத்திலே இறைவன் இல்லை என்று பின் இருவருக்குமே குழப்பம்.... சண்டைகள் சச்சரவுகள் அப்பனே 

இவை நிச்சயம் பின் செய்து கொண்டே இருந்தால் பிள்ளைகளும் கூட இவ்வாறே!!!!

இதனால்தான் அப்பனே அழிவுகள் ஏற்படுகின்றது அப்பனே.. பின் குடும்பத்திலும் கூட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் நிச்சயம் என் பக்தர்களும் கூட இதை செய்ய வேண்டும் என்பேன் அப்பனே. 



யார் ஒருவர் இதை செய்கின்றார்களோ நிச்சயம் அவர்களுக்கு நிச்சயம் இன்னும் பக்குவங்கள் கொடுத்து யான் உயர்த்துவேன் என்பேன் அப்பனே... நல்விதமாகவே அப்பனே!!!

ஆனாலும் பின் அதாவது சித்தர்களின் பேச்சை கேட்பதற்கும் அதற்கு தகுந்தார் போல் நடப்பதற்கும் அப்பனே புண்ணியங்கள் வேண்டுமப்பா!!

புண்ணியங்கள் இல்லையப்பா!!

அதனால்தான் அங்கு செல்!! இங்கு செல்!! அதை செய்!! இதை செய்!!!... என்றெல்லாம் அப்பனே பின் என் மக்களுக்கு எடுத்துரைத்து அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே துன்பத்தை போக்கி... அப்பனே பின் அதாவது எதை என்று கூற பாவத்தை பின் போக்கி அப்பனே இன்பத்தையும் அதாவது பின் புண்ணியத்தையும் கூட அளித்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே நலன்களாகவே!!!


வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே பின் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பேன் அப்பனே 

கூட்டுப் பிரார்த்தனையில் அப்பனே நிச்சயம் திருவாசகத்தையும் கூட அப்பனே.... 

இன்னும் 
 """" திருமுருகாற்றுப்படை ....!!!!

(நக்கீரர் இயற்றிய சங்கத்தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டுகளில் ஒன்றான திருமுருகாற்றுப்படை)


 இன்னும் அறிந்தும் கூட அப்பனே பின் பல பல பாடல்களையும் அப்பனே பின் 

"" கோளாறு பதிகத்தையும்!!!! அப்பனே 
 இன்னும் அப்பனே இருக்கின்றது என்பேன் அப்பனே...

நிச்சயம் என் மக்கள் இதை பாடிட்டு வந்தாலே அப்பனே நிச்சயம் அப்பனே பல பல தரித்திரங்கள் நீங்கும் அப்பா 

இன்னும் உயர்வுகள் ஏற்படும் அப்பா 


அப்பனே இதை தன் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே... இதனால் அப்பனே அனைத்து விஷயங்களையும் கூட அப்பனே என் பக்தர்களுக்கும் கூட அப்பனே தெரிவித்து அப்பனே இன்னும் இன்னும் சில மாற்றங்களை யானே ஏற்படுத்துவேன் என்பேன் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய பக்தியை என் மக்கள் நிச்சயம் எதை என்று அறிய அறிய தெரிவிப்பார்கள் என்பேன் அப்பனே. 

இவ்வாறு இருந்தால்தான் எவை என்று கூட அன்பாக இருத்தல் அப்பனே பின் அவசியம் என்பேன் அப்பனே பின் கோபம் கொள்ளாமை அவசியம் என்பேன் அப்பனே. 
அவை மட்டுமில்லாமல் பின் அனைவரிடத்திலும் கூட பின் அழகாக பழகுவது!!! வேண்டும் என்பேன் அப்பனே. 



பின் எவை என்று கூற அப்பனே அனைவருமே சித்தர்களின் பிள்ளைகள் அதாவது இறைவனின் பிள்ளைகள் என்று கூறுவது... அப்பனே இவையெல்லாம் அப்பனே பின் தானாகவே அப்பனே எங்களை வணங்குபவர்களுக்கு அப்பனே போட்டி பொறாமை இருக்கக் கூடாது என்பேன் அப்பனே..

தானாகவே அனைத்து வித்தைகளும் கூட அப்பனே பின் வரவேண்டும்... எவை என்றும் புரிய புரிய அப்பனே 

அதனால் நீங்கள் சரியாகவே இருந்தால் அப்பனே அனைத்து வித்தைகளையும் கூட யானே சொல்லித்தருவேன் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட. 

இதனால் அப்பனே இன்னும் மாற்றங்கள் அப்பனே.. ஏற்பட எவை செய்ய வேண்டும்??? எங்கு செல்ல வேண்டும்??? அப்பனே இவை எல்லாம் யான் சொல்லிக் கொடுப்பேன்!!! நலன்களாகவே!!!

அப்பனே!! எம்முடைய ஆசிகள்!!! ஆசிகளப்பா!!







ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html

அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.html

 பெருமாளே.! பெருமானே...!!  - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html

 அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html

 சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment