"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 21, 2025

ஓதிமலை ஓதியப்பர் சிறப்பு பதிவு - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு தொகுப்பு!

 இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                   இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய நாள் ஓதிமலையின் அற்புத தரிசனம் பெற வேண்டிய நாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  நாம் இது போன்று ஒரு நாளில்  ஓதிமலை சென்று ஓதியப்பர் தரிசனம் பெற்று வந்தோம் .  நம்மைப் பொருத்தவரையில் இன்றைய நாளை அந்த நாள் இந்த வருடம் தொகுப்பில் தான் கருதுகின்றோம். ஓதிமலை பற்றிய பொதுவாக்கினை ஒரே தொகுப்பாக தர இதற்கு முந்தைய பதிவில் வேண்டினோம் .  அதன் பொருட்டு இந்த பதிவை ஓதிமலை சிறப்பு பதிவாக இன்று அளிக்கின்றோம். சித்தன் அருள் பக்கத்திலிருந்து குருநாதர் அகத்திய பெருமான் அருளிய 12 வாக்கினை இங்கே இன்றைய ஓதியப்பரின் பிறந்த நாளில் சமர்ப்பிக்கின்றோம் . 

1. சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1
2. சித்தன் அருள் - 1018 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-2
3. சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை!
4. சித்தன் அருள் - 1404 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!
5. சித்தன் அருள் - 1423 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!
6. சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!
7.சித்தன் அருள் - 1410 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு 2ம் பாகம்!
8.சித்தன் அருள் - 1410 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு 2ம் பாகம்!
9.சித்தன் அருள் - 1426 - அனபுடன் அகத்தியர் - ஓதிமலை பொதுவாக்கு!
10.சித்தன் அருள் - 1557 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் - 1
11. சித்தன் அருள் - 1558 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் -2 !
12.சித்தன் அருள் - 1594 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை கேள்வி-பதில்!


1. சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1

  

ஓதி மலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பாகம் 1

ஆதி பரம்பொருளை உள் நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன்

அப்பனே நலன்கள் மேலோங்கும் என்பேன்! நல் முறையாக முருகனும் எவ்வாறு என்பதை உணர்ந்து நல் ஆசிகளை தந்து கொண்டே இருக்கின்றான்!

ஆனால் மக்களோ எதை எதை என்று கூட மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இப்படியே இவை செல்லச் செல்ல அழிவுதான் ஏற்படும் என்பேன்.

ஆனாலும் நல் முறையாக தாய் தந்தை நீயே அனைத்தும் நீயே என்று வேண்டிக் கொள்பவர்கள் மட்டும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன்!

என்பேன் இனிமேலும்,

நல் முறையாக அப்பனே எவை எவை கூறும் அளவிற்கு கூட தகுதியான மனிதர்களை மட்டும் தான் இங்கே அழைப்பான் முருகன்.

நல் முறையாக அனைவரையும் முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இவனுக்கு பலம் அதிகம் என்பேன்.

அதனால் ஆனாலும் சோதனைகள் அதிகம் என்பேன்

மீண்டும் வர மீண்டும் வர சுபிக்ஷங்கள் ஏற்படும் என்பேன், நல் முறையாக எவை எவை என்று கூற!

முருகன் நினைத்தால் அனைத்தையும் நடத்தி வைப்பான். அதனால்தான் அப்பனே எவ்வாறு என்பதை உணர்ந்து நல் முறையாக அவனை வணங்கி கொண்டே சென்றுவிடுங்கள். நல் முறைகள் ஆகவே பின் பின் எவ்வாறு என்பதை உணர்ந்து மாற்றங்கள் ஏற்படுவது உறுதி என்பேன்.

பின் பின் எவ்வாறு என்பதையும் கூட யோகா காலங்கள் வருவதாலும், அப்பனே நல் முறையாக நிச்சயம் இல்லாதவருக்கு உணவளித்தால் மனமகிழ்ந்து கொள்வான் சனியவன் அப்பனே ( சனீஸ்வரன்).
பின் யோக காலங்கள் வரும் என்பேன் ஆனாலும் கெடுதல்கள் செய்யமாட்டான். எவ்வாறு என்பதை உண்மை நிலை புரியும் அளவிற்கு எடுத்துக்காட்டாக, அளவிற்கும் கூட சில சில கட்டங்கள் மனக்குழப்பங்களும் நடுவிலே பின் எவை என்றும் மனதாக எண்ணங்கள் உயர்வாக இருந்தால் சனியவன் விலகிப் போவான் என்பேன்.

அப்படி இல்லாமல் சில சில எண்ணங்கள் கீழ்தரமாக இருந்தால் அவன் நிச்சயமாக அடிகள், நிச்சயம் வழங்கப்படும்,என்பதை போல் எவ்வாறு என்பதை கூட மீண்டு வரும் அளவிற்கு கூட நீந்தி சென்றாக வேண்டும் அப்பனே.

எண்ணங்கள் மேன்மையாகவே இருக்கட்டும் அப்பனே!

அப்பனே முருகனுடைய ராசிக்காரர்கள் முருகனைப் பாடி பாடி அனுதினமும் வணங்கி வந்தால் நலமாகும். இவ் ராசிக்காரர்கள் கந்தரனுபூதி  தினமும் பாடி தொழுது வந்தால் மேன்மை மேலோங்கும் என்பேன். நல் முறையாக கடக்கும் அளவிற்கு கூட மேன்மையான பலன்கள் உண்டு என்பேன்.

நல் முறையாக இன்றளவும் கூட இவ் ஓதிமலையில் இருந்து முருகன் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்துவிட்டான் இனிமேலும் எவ்வாறு என்பதையும் கூட  நீங்கள்தான்.

ஒன்றை உரைக்கின்றேன்! பின் பின் யோக காலங்கள் வருவதாலும் வாழ்க்கை எவ்வாறு என்பதை நீந்தி வருவதற்கு முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள், தன் வாழ்க்கை தன் கையில் என்று உண்மையாகவே எவ்வாறு என்பதையும் கூட மேன்மையான எண்ணங்களே நல் முறைகளாக உயர்த்திக் கொண்டே சென்றால் அப்பனே அனைத்து தெய்வங்களும் உதவி புரியும் என்பேன்.

ஆனாலும் வருகின்ற காலம் அழிவை நோக்கித்தான் செல்கின்றது.

அப்பனே யாரால் அழிவு ஏற்படுகிறது என்பதை மனிதனே அனைத்திற்கும் காரணம் என்பேன்.

எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்த்தால் நல் மனதாக நல்லறிவை கொடுத்துத்தான் நல் முறையாகவே இப்புவிக்கு இறைவன் அனுப்பி வைக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் மாயைகளில் சிக்கி கொண்டு மேல் எழுந்து நின்று பின் திரும்பவும் பின் எவை என்று கூட இறைவனிடம் இறைவனிடத்தில் வருகின்றார்கள் அப்பனே.

இதனால்தான் அப்பனே அறிவு உள்ள ஜீவிகளாக அனைத்து அறிவையும் கொடுத்து இவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும் என்றால் கூட மனிதன் மீண்டும் தவறு செய்து திரும்பவும் வருகின்றானே  இது நியாயமா?

நல் முறைகள் ஆகவே அப்பனே மாற்றங்கள் வேண்டும். மாற்றங்கள் வேண்டும் என்பதற்கு இணங்க அப்பனே எவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே!

அழிவு என்பது எதனிடம் இருந்து வருகின்றது? எவ்வாறு என்பதையும் கூட அப்பனே யோசித்துப் பார்த்தால் நன்மைகளே ஏற்படும்.

இதற்கு பரிகாரங்கள் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்கள் தவறு செய்துவிட்டு பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று அலைகின்றானே இதுவும் நியாயமா?

நல் முறைகளாக அப்பனே எவை எவை என்றுகூட, அன்பே தெய்வம் என்று மூலன் (திருமூலர்) கூட சொல்லிவிட்டான். அப்பனே இதுதான் உண்மை

அன்பாக இறைவனை வணங்கினால் அவன் தானே இறைவனே முழுமைப்படுத்தி அவன்பால் ஈர்த்து அனைத்தும் செய்து விடுவான்.

ஆனாலும் அப்பனே இவ்வுலகத்தில் பின் மனிதர்கள் எவை எவை என்று கூட எதனை எதனையோ நோக்கி அழிவை நோக்கி மாயையில் விழுந்து அழிந்து அழிந்து இனிமேலும் செல்வார்கள் என்பேன் கலியுகத்தில்  அப்பனே.

அப்பனே நல்ல முறையாக கலியுகத்தில் இறைவன் எவ்வாறு என்பதை கூட தேடிய வேட்டைக்கு, முருகா என்று அழைத்தாலே போதுமானது அன்போடு. நல்லெண்ணங்களை கொண்டு, நிச்சயம் வருவான் என்பேன்.

இவ்வாறின்றி நல் முறையாக மாற்றங்கள் மாற்றங்கள் எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களிடத்தில் தான் இருக்கின்றது என்பேன்.

எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி, பின் வாழ்க்கையில் எவ்வாறு என்பதையும் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆனாலும் இதயம் எவ்வாறு என்பதை கூட எவ்வாறு வருகின்றது என்பதைக் கூட புரியாமல் வாழ்ந்து கொண்டு வருகிறான் மனிதன்.

எவ்வாறு என்பதையும் கூட முன்நின்று பார்க்கும் பொழுது, சில யோசனைகளால் மாற்றப்பட்டு முன்னேற்றம் அடையப்படும் காலத்தில் அப்பனே விதியின் பயன்   எவ்வாறு என்பதையும் கூட ஈசன் கணித்து வைத்திருக்கின்றான்.

மனிதனுக்கு ஒவ்வொரு சோதனைக்கு உள்ளாகி உள்ளாகி பக்குவப் படுத்தினால் தான் திரும்பவும் நல் மனதாக வாழ்வான் என்று.

ஆனாலும் பக்குவப்படுத்த பக்குவப்படுத்த மனிதன் திருந்த போவதாக இல்லை.

அதனால்தான் அப்பனே நல் முறையாக இப்புவியில் பல இயற்கை சீற்றங்களை விளைவித்து நல் முறையாகவும் நல் மனிதர்களை ஈர்த்து கொண்டு பிறப்பற வினைகளால் சூழப்பட்ட மனிதர்களுக்கு நிச்சயம் பல பல நோய்கள் வரும் என்பேன். அப்பனே இவையன்றி கூட இதனால்தான் முன்னோர்கள் இதனையும் விளக்கும் அளவிற்கு தன் வாழ்க்கை தன் கையில் என்று கூறிவிட்டார்கள் அப்பனே. இதில் சூட்சமம் உண்டு யோசித்துக் கொள்ளுங்கள்.

நல் முறைகளாக எவையெவை என்று கூற சொன்னால் போதுமானது என்பதையும் கூட நிமித்தம் காட்டி மேல் நோக்கி பலன்கள் உள்ளன, உள்ளன என்பேன் அப்பனே நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே இப்பவே உலகத்தில் இறைவனின் பலங்கள் அதிகமாக அதிகமாக கொண்டு தான் இருக்கின்றது. ஆனாலும் மனிதன் அவ் பலத்தை தானாகவே கெடுத்துக்கொண்டு இருக்கின்றான்.

தானே கெடுத்துக் கொண்டு திரும்பவும் பலம் வேண்டுமென்றால் அப்பனே இறைவன் எப்படிக் கொடுப்பான் என்பேன். அப்பனே தன் பலத்தை இறைவன் நல் முறையாக கொடுக்கும் மனிதனுக்கு அதனை நல் முறையாக ஒழுங்காக பயன்படுத்தவும் தெரியவில்லை.

அப்பனே எவை எவை என்றும் கூற இனிமேலும் குற்றங்கள் பொய் பித்தலாட்டம் தான் மிஞ்சும் என்பேன்.

அப்பனே இவையன்றி பின் நல் யோககாலங்கள் யோக காலங்கள் ஆனாலும் இயற்கை இயற்கை என்கின்றார்களே இதுதான் இறைவன் என்று யான் சொல்வேன்.

நல் முறைகளாக ஒன்றை ஒன்றை எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலைகளை அனைவருக்கும் தெரிவிக்கின்றேன் அப்பனை நல் முறைகளாக இறைவனையே நினைத்து இறைவனே கதி என்றால் அப்பனே நிச்சயம் எவ்வாறு என்பதையும்கூட இறைவன் நல்லதே செய்வார் என்பேன்

இவையன்றி மாறுபட்டு அவை வேண்டும் இவை வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அப்பனே திரும்பவும் எவ்வாறு என்பதையும் கூற நினைத்து அனைத்தையும் கொடுத்து ஆனால் அப்பனே எதைப் பெற்றுக் கொண்டாயோ அதன் மூலமே அழிவு நிச்சயம் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே, எதைக் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்வேன் என்ற பக்குவம் மனிதருக்கு வேண்டும் என்பேன் அப்பொழுதுதான் நிலையாக நிற்கும் அப்பனே!

நல் முறைகளாக எவ்வாறு என்பதையும் கூட விளையாட்டாக எவ்வாறு எவ்வாறு உண்மை நிலைகளையும் கூட இம் முருகனும் (ஓதிமலை முருகன்) பலமுறையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட இதன் யோசனைகள் அப்பனே பலமாக ஆனாலும் ஒருவர் கூட எவ்வாறு என்பதையும் கூட நன்றாக இருக்க வேண்டும் நன்றாக எவ்வாறு என்பதைக்கூட அவை வேண்டும் இவை வேண்டும் எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட மாயையையே விரும்பிச் சென்று கேட்கிறார்கள் அப்பனே.

ஆனாலும்கூட முருகன் அதனையும் கூட கொடுத்துதான் அனுப்புகின்றான், அனுப்புகின்றான் என்பேன்.

ஆனாலும் இவையன்றி கூற முருகனுக்கும் சிலநேரங்களில் சிரிப்பு வந்துவிடுகிறது, சிரித்து விடுகிறான். ஆனாலும் திரும்பவும் வருவாய் நீ என்றுதான் அனுப்பி வைக்கின்றான்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உண்மைக்கு புறம்பாக எவ்வாறு என்பதைக்கூட உண்மை நிலையை கூறி அப்பனே எடுத்துரைக்கின்றேன்  இப்பொழுது.

அப்பனே அனைத்தும் நீயே அனைத்தும் நீயே கதி! உந்தனுக்கு தெரியும் எவை கொடுக்கவேண்டும் என்று பின் நல் முறைகளாக வணங்கி செல்லுங்கள் இறைவன் அனைத்தும் கொடுப்பான் மகிழ்ச்சியான வாழ்வையும் கொடுப்பான்.

இதைத்தவிர எதையெதையோ கேட்டுக்கொண்டிருந்தால், அப்பனே அதனாலேயே அழிவுகள் ஏற்படும் என்பேன்

இதனை நிச்சயமாய் கடை நாள் வரை கடைபிடிக்க வேண்டும் என்பேன், நல் முறைகளாக அப்பனே.

இவ்வுலகத்தில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக இறைவன் என்னும் சோதனைகள் நடத்துவான் என்பேன். அப்பனை எவ்வாறு என்பதையும் கூட ஈசனும் நல் முறைகளாக பல சோதனைகளுக்கு உட்படுத்தினாலும் அப்பனே மனிதன் திருந்துவதே இல்லை என்பேன்.

அப்பனை எவ்வாறு என்பதையும் கூட நிச்சயம் இறைவன் நேரில் வருவான் ஆனாலும் மனிதர்கள் இறைவனா நீ என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பேன் இக்கலியுகத்தில்.

அப்பனை மக்கள் எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே உணரும் அளவிற்கு கூட பக்குவங்கள் வேண்டும் அப்பனே முருகா, முருகா அப்பனே எவ்வாறு என்பதையும் கூட சிவசிவா என்று, அப்பனே கடந்து சென்று விடுங்கள், போதுமானது அப்பனே!

எவ்வாறு வாழ்ந்தோம் அப்பனே பிறப்பின் ரகசியத்தை யாருக்கும் புரிவதில்லை என்பேன்.

அப்பனே அனைவருக்கும் எவ்வாறு என்பதையும் கூட பிறப்பின் ரகசியத்தை பிறக்கும்போதே ஒரு துணையாக ஆனாலும் வளர வளர எண்ணங்கள் மாற்றமடைகின்றது. எண்ணங்கள் மாற்றமடைய மாற்றமடைய அதைப் போலத்தான் வாழ்க்கை அமையும் என்பேன் அப்பனே நல் முறைகளாக சிறு குழந்தை தனமாக எவ்வாறு என்பதையும் கூட சிறு குழந்தையாகவே இருந்து கொண்டால் கடைசி நாள்வரை இறைவனே பார்த்துக் கொள்வான், அனைத்தும் செய்வான் அப்பனே நல் முறைகள் ஆகவே!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

2. சித்தன் அருள் - 1018 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-2


ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு  பாகம் 2.

அப்பனே பெண் பிறக்கும் பொழுது எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி தாயவள் எவ்வாறு என்பதை என்கூட நிமித்தம் காட்டி அப்பனே தன் பிள்ளைக்கு தாயவள் என்னென்ன வேண்டும் என்றுகூட நல் முறையாகவே செய்வாள். ஆனாலும் இதனை வளரும் பொழுது மனிதனின் மனதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்மத்தில் குதிக்கிறான். இவ்வாறு குதிக்க, குதிக்க அவன் தன் வாழ்க்கையை அவனே கெடுத்து கொண்டு இருக்கின்றான்.

அதேபோல் அப்பனே சிறுபிள்ளையாக எவ்வாறு வந்தாயோ அதேபோல் கடை நாள் வரை இருந்துவிட்டால் அனைத்தையும் நல்குவான் என்பேன் ஆனால் மனிதர்கள் இவ்வாறு இருப்பதில்லை.

இதனால்தான் அழிவுகளும் வருகின்றன என்பேன்.

நல் முறைகளாக அப்பனே எவை என்றும் அனைத்தும் நல் முறைகள் ஆகவே மனிதனுக்கு அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி இறைவன் அனைத்தும் இலவசமாக தான் கொடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும் மனிதன் அதனையும் கூட சற்று செயற்கையாக மாற்றிக் கொள்ளும் தகுதி படைத்துவிட்டான். தகுதி படைத்துவிட்டான் என்பதற்கு இணங்க இனிமேலும் கலியுகத்தில் அப்பனே கலியுகக் கடவுளான முருகனே ஒவ்வொருவரையும் திருத்துவான் என்பேன்.

எவ்வாறு என்பதையும் ஆனாலும் ஈசன் கூட கட்டளைப்படி முருகா இவையெல்லாம் மனிதனை எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு மனிதன் எப்போதும் திருந்த போவது இல்லை இல்லை என்பேன். இனிமேலும் சில கட்டங்கள் கொடுக்கத்தான் போகின்றேன் என்பதையும் கூட ஈசனின் சவாலாக விளங்குகின்றது.

அப்பனே இனிவரும் காலங்களில் அப்பனே எவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட ஏமாற்றங்கள் அதிகம் ஆனாலும் இவற்றை விட ஏமாறுபவர்கள் அதிகம். இவ்வாறு இன்றி அப்பனே நல் முறையாக இறைவனை சரணாகதி அடைந்துவிட்டால் தான் கலியவன் (கலிபுருஷன்) நன்றாகவே செய்வான் என்பேன். கலியவனும் எவ்வாறு என்பதையும் கூட இறைவனிடத்தில் அப்பனே சில மனிதர்களையும் நல்நோக்கி சிலபக்தி உள்ளவர்களையும் சில கஷ்டங்களுக்கு உள்ளாக்குவான் என்பேன்.

ஆனாலும் அப்பனே இறைவனிடத்தில் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் அளவிற்கு தகுதி உள்ளவர்களை இறைவனை நிச்சயம் காப்பாற்றுவான் என்பேன் சிலசில வினைகளில் இருந்து அப்பனே.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பது என்கூட  சனியவனும் (சனீஸ்வரன்)  கூட பின் பின் சனி சனி என்று கூட சனியின் காலத்தில் சில தீங்குகள் நடைபெறுகின்றன. நடைபெறுகின்றனஎன்பதையும் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் ஆனால் அது தவறானது என்பது விடயம்(விஷயம்)

சனியவன் எவ்வாறு என்பதையும் கூட மனமகிழ்ந்து பின் நல்லவைகளாக நல்லதையே செய்துகொண்டு இருந்தால் சனி அவனும் மேன்மையான பலன்களை கொடுப்பான் என்பேன் அதற்கிணங்க மாறுபாடாக செய்து கொண்டு வருபவர்களை நிச்சயம் தண்டிப்பான் என்பேன்.

ஆனாலும் சனி கொடுத்தால் எவ்வாறு என்பதையும் கூட நலன்களே ஏற்படும் என்பேன். அப்பனே ஆனாலும் அனுபவத்தைத் தான் கொடுக்கின்றான் என்பேன். ஆனாலும் அவை அனுபவம் எப்படி இருக்கும் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அப்பனே நலமாக நலமாக எண்ணிய எண்ணங்கள் நல் முறையாகவே ஈடேறட்டும் எனது ஆசிகள் அப்பனை நல் முறையாக.

நல் முறையாக எவ்வாறு என்பதையும் கூட வரும் காலங்களில் அப்பனை நல் முறையாக இயற்கையான உணவுகளை உட்கொள்ளுங்கள் அப்பனே அதிகமாக.

அப்பனே நல் முறையாக நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நல் முறையாக எங்கள் மூலிகையான கடுக்காயை நிச்சயம் மறக்காதீர்கள் அப்பனே. ஒரு மாதத்திற்கு ஐந்து முறையாவது உட்கொள்ளுங்கள்

அப்பனே நல் முறையாக அடிக்கடி கிராம்பையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் அப்பனே.

அப்பனை நல் முறையாக இதனைத்தான் யான் சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன் நல்ல முறையாக திரிபலா திரிகடுகம் மூலிகைகளை மறக்காமல் நிச்சயம் எடுத்து வாருங்கள். இவற்றில் உள்ளவை எதையும் உங்களை தாக்க விடாது என்பேன்.

நல் முறைகளாக எவ்வாறு என்பதையும் கூட  மேன்மை நிலை பெற்று இவற்றையும் கூட முருங்கை எனும் நல் மூலிகையை நிமித்தம் காட்டி நல் மூலிகைகளான பொன்னாங்கண்ணி மூலிகை மணத்தக்காளி எனும் மூலிகையையும் பின் பின் எவ்வாறு என்பதையும் கூட ஆவாரம்பூ நல் முறைகளாக எடுத்துக்கொள்ள அது விரைவிலேயே மாற்றங்கள் வரும் என்பேன்.

வரும் என்பேன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி எவ்வாறு என்பதையும் கூட நலங்கள் எழுவதற்கு சொல்கின்றேன் அப்பனே.

இவ்வாறு என்பதையும் கூட நல் முறைகளாக நின்ற பொழுதே முருகனையும் வணங்கி செல்லுங்கள் எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே கலியுக தெய்வம் முருகன் நிச்சயம் காப்பாற்றுவான் என்பேன்.

கலியவனும் முருகனிடத்தில் சில சண்டைகள் இடுவான் என்பேன். ஆனாலும் நல் முறைகள் ஆகவே முருகன் நிச்சயமாய் கலியுகதெய்வமாக கலியவனை வெற்றி கொள்வான்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட காலங்கள் மாறுகின்றதா? மனிதர்கள் மாறுகின்றார்களா? அப்பனே காலங்கள் மாறுவதில்லை மனிதர்கள் மாறுகின்ற படியால் பின்காலங்களும் மாறிக் கொண்டேதான் செல்கின்றது.

அப்பனே இவ்வாறு என்பதையும் கூட நிமித்தம் காட்டி இக்காலங்களில் தான் இறைவன் என்று வைத்துக்கொள்ளலாம்.

அப்பனே நல் முறைகளாக மனிதர்களாக பிறந்துவிட்டோம் ஆனாலும் அப்பனே வாழவேண்டும் வாழ துடிக்க எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் பெற்று அப்பனே ஆனாலும் மோட்ச கதியை நல் முறையாக நான் தருகின்றேன் அப்பனே.

நல் முறையாக அனைவருக்கும் ஆசிகள் பலமாக அப்பனே, பலமாக அப்பனே இன்னும்கூட மீண்டும் மீண்டும் பிறவிகள் பிறந்து கஷ்டப்பட தேவையில்லை என்பேன். இப் பிறப்பே போதும் நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே ஒன்றை உணருங்கள் அப்பனே

இப் பிறப்பில்  இவ்வளவு காலம் கடந்து வந்து விட்டீர்களே இவ்வளவும் என்பதை கூட  சோதனைகள் தான் அனைவருக்கும்!

அப்பனே நல் முறையாக இதனையும் கடந்தால் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிற்கும் அளவிற்கு இன்று முருகன் நிச்சயமாய் அருளாசிகள்.

அருளாசிகள் ஆக தெரிவித்துக் கொள்ளும் அளவிற்கு இதனடியில் (ஓதிமலை) பல பல சித்தர்களும் தவங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்

அப்பனே இதனை உணர்வதற்கு அதனால்தான் அப்பனே நல் முறையாக இங்கு வந்து சென்றவர்களும் சில மன மாற்றங்கள் நிச்சயம் உருவாகும் என்பேன்.

நல் முறைகளாக அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உண்மை என்றும் கூட விளங்கும் அளவிற்கு இவன்தனும்(ஓதிமலை முருகன்) நிச்சயமாய் நல்ல முறைகள் ஆகவே நடந்து வலம்வந்து கொண்டுதான் இருக்கின்றான்

(இந்த இடத்தில் முருகன் வலம் வரும் வாக்கினை உரைத்த நேரத்தில் அதனை ஆமோதிப்பது போல ஓதிமலை முருகன் சன்னதியில் இருந்து கௌளி சத்தம் ஒலித்து இருப்பது தெளிவாக ஆடியோவில் பதிவாகி உள்ளது)

அப்பனே எப்பொழுது எதை எதை தர வேண்டும் என்பதை நிச்சயமாய் தருவான் என்பேன்.

அப்படி எதுவும் நல் முறையாய் கடைசியில் எதுவும் காப்பாற்றாது என்பேன் அப்பனே இறை பலங்கள் தரிசனங்கள் மட்டுமே காப்பாற்றும் என்பேன் இதனை நிச்சயம் மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பனே ஆனால் மனிதன் இறைவனை தேட தேட கஷ்டங்கள் தான் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எதனையும் என்பதைக்கூற ஆனாலும் மனிதனை மாயையின் மடியில் போகச் சொல்லும் அப்பனே அவை அழியக்கூடியது.

ஆனால் இறையின் அருள் அப்பனே அழியாதது

ஆனாலும் அழியாததற்கு தேடுதல் தேடுவதற்கு சிறிது கஷ்டங்கள் ஆனாலும் அதனுள் நுழைந்து விட்டால் பெரும் மாற்றங்கள் உண்டு என்பேன்.

அப்பனே வாழ்க்கையின் பாதையை புரிந்துகொண்டு அப்பனே நலமாக நலமாக மீண்டும் பிறப்புக்கள் தேவையில்லை என்பேன்.

அப்பனே ஒரு சூட்சமத்தை விளக்குகின்றேன்! இங்கு அனைவரும் இருக்கின்றீர்களே(ஓதிமலையில் வாக்கு உரைத்தபோது வாக்கு கேட்க கொடுத்துவைத்த பக்தர்கள் ,கோயில் அர்ச்சகர்கள்) இங்கு இருக்கும் அனைவருக்கும் நிச்சயமாய் கடை(கடைசிபிறவி) பிறப்பு என்பதை சொல்லுகின்றேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட போதும் போதும் அப்பனே ஒன்றை தெரிவிக்கின்றேன். பல கஷ்டங்களில் இருந்து மீண்டு வந்து இருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும்

இனியும் பிறந்து கஷ்டங்கள் தேவையா?

அப்பனே வேண்டாம் அப்பா

அப்பனே இதுவும் நல் முறைகளாக முருகனின் விளையாட்டே என்பேன்.

அப்பனே நல் மாற்றங்கள் எவ்வாறு என்பதைக்கூட இப்புவியில் நல் மாற்றங்கள் நிச்சயம் நடைபெற செய்வான் முருகன் நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட வெவ்வேறு பாதைகள் நல் முறைகள் ஆகவே இனிமேலும் சித்தர்களின் ரகசியங்கள் பலப்பல உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்டு அப்பனே நல் முறைகள் ஆக்கும் என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகள் ஆகவே திருத்தல முருகனை நல் முறையாகவே வணங்கி வணங்கி சென்றுகொண்டே இருந்தாலே போதும் .

கர்மாக்கள் பல அழியும் என்பேன். ஆனாலும் அப்பனே முருகன் அதிவிரைவில் விடமாட்டான் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக உருவாக்குவதற்கு சமமான கர்மாக்களை போகன்(போகர் சித்தர் பழனி நவபாஷண சிலை உருவாக்குவதற்கு முன் ஓதிமலைக்கு வந்து சிலகர்மாக்களை கழித்து விட்டு சென்றதை குரு அகத்தியர் குறிப்பிடுகிறார்) இங்கு வந்துதான் கழித்தான் என்பேன்!

அப்பனே எவ்வாறு என்பதையும் கூற பல சித்தர்களும் இங்கு நல் முறையாகவே இங்கு தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

பல சித்தர்கள் இங்கு இருந்து தவழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இப்போதும் கூட.

அப்பனே ரகசியமாக எவை என்று கூற! இரவில் தங்கி செல்கின்றார்கள் என்பேன்.

அப்பனே அதிவிரைவில் ஓர் சித்தனும் காண்பான் என்பேன் ஒருவன் மனித வடிவில் இங்கு.

அப்பனே நல் முறைகள் ஆக நல் முறைகள் ஆக அப்பனே எதை வேண்டுமானாலும் முருகனிடம் கேட்டுச் செல்லுங்கள்.

நல் முறைகள் ஆகவே வரங்கள் அதிகம் கொடுப்பான் என்பேன். ஆனாலும் அதனை தக்க வைத்துக் கொள்ளுவது உங்களிடத்திலே!

அப்பனே நல் முறைகளாக எதனை என்றும் பின் நல் யோகங்கள் குறைகள் இல்லை அப்பனே.

யானும் நல் முறையாகவே ஆசீர்வதிக்கிறேன் அனைவருக்கும் நல்முறைகளாகவே மீண்டும் வந்து பல வாக்குகள் பல சூட்சுமங்கள் உரைக்கின்றேன்  உரைக்கின்றேன் இங்கு.

ஓதிமலை குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு முற்றிற்று!

3. சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!



ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை. 

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகிறேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக இப்பொழுதும் கூட கந்தன் அங்கு சுற்றித் திரிகிறான் என்பேன் நல் முறையாக அமர்கிறான் என்பேன் அவனுக்குப் பிடித்த இடம் அங்கே இருக்கின்றது அங்கே சென்று அவன் அமர்ந்த இடத்தில் அமர உங்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கும் என்பேன். அடுத்த வாக்கில் அந்த இடத்தைப் பற்றி கூறுகின்றேன் அப்பனே நல் முறைகளாக யானே சொல்வேன் பொறுத்திருக. 

ஓதி மலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன்  நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன் கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன் அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள் அப்பனே அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட .

அப்பனை இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால் பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும் பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு. 

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே அப்பனே அம்மாவாசை திதியில் இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே இவ்வாறு நல் முறைகள் ஆக பல பெரிய பெரிய அரசர்களும் இவ்வாறு செய்து பல சித்துக்கள் பெற்று விளையாடினார்கள் என்பேன்.

இதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் நல்லோருக்கு நான் எப்பொழுதும் உதவிகரமாக இருப்பேன் என்பேன் இச் சூட்சுமத்தை இப்போது யான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு.

அப்பனே எவை என்று கூற அப்பனே நல் முறைகளாக இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே ஓதியப்பனே அங்கிருந்து (ஓதிமலை) நடைபயணமாக பழனிக்கு வருவான் என்பேன் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட இதனை சாந்தி தானம் என்பார்கள் அது ஒரு நாள் மட்டும் நடக்கும் அங்கு எப்பொழுது நடக்கும் என்று கூட யான் சொல்லி விடுகின்றேன் அப்பொழுது நடைபாதையில் நீங்களும் மேலிருந்து கீழே இறங்கினால் அவன் தன் பார்வையில் நீங்கள் பட்டுவிட்டால் அற்புதம் மகன்களே.

அப்பனே ஏன் எதற்கு இதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே போகன் கர்ம நிலையில் பாதிக்கப்பட்டிருந்த பொழுது அப்பனே அங்கு வந்து அமர்ந்து விட்டான் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் என்ன செய்வது என்பது கூட தெரியாமல் போய் விட்டது போகனுக்கு.

அதனால் முருகனே வந்து பின் போகனே நீ இவ்வாறு அமர்ந்து இருக்கின்றாயே உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேட்க

போகன் அப்பனே முருகா எந்தனுக்கு ஒன்றுமே தெரியவில்லை இவ்வுலகத்தில். 

எதை எதையோ சாதிக்க நினைத்தேன் பின் எதையும் அனுபவிக்காமல் போய்விட்டேன் உலகத்தை ஆளும் என் தாயவள் புவனேஸ்வரி  அவளும் என்னை கைவிட்டு விட்டாள் என்றெல்லாம் போகன் சொல்ல.

அப்பனே போகா என் தாய் உன்னை கைவிடவில்லை என்று முருகனும் கூற உந்தனக்கு என்ன தேவை என்பது எந்தனுக்கு தெரியும் .

இங்கிருந்து போ அதோ அங்கே ஒரு மலை தென்படுகின்றது அவ் மலைக்கு சென்று வா அங்கே என்னுடைய ஸ்தலத்தை அமைத்துக் கொள் யானும் அதற்கு உதவிகரமாக நிற்பேன் என்று நல் முறையாக முருகனும் வாக்கு உரைத்துவிட்டான். 

ஆனாலும் போகனுக்கு புரியவில்லை எந்தனுக்கு ஏதும் தெரியவில்லை முருகா எங்கு அவ் மலை இருக்கின்றது.

ஆனாலும் முருகன் பின் சொன்னான் அப்பனே என் தந்தையும் நல் விதமாக ஆசிர்வாதம் கொடுத்துவிட்டான் என் தாய் அவளையும் நீ நேசித்து நேசித்து வணங்கி வந்தாய் பின் அவளே என்னிடத்தில் அனுப்பி விட்டாள். 

அதனால் யான் முன்னே செல்கின்றேன் நீ பின்னே வா என்று சொல்ல பின் அன்றைய நாள் மட்டும் இங்கிருந்து நல் முறைகளாக முருகன் பழனிக்கு செல்வான் நடைபயணமாக நடைபாதையில் அப்பொழுது போகனும் கூடவே செல்வான் அந்நாளை யானும் சொல்கின்றேன் எந்த தேதி என்றும்கூட தைப்பூசம் என்கின்றார்களே அதன் முந்தைய தினம் தானப்பா. அதையும் இப்போதே சொல்லிவிட்டேன்.

அப்பனே இவை என்று கூற நல் முறைகளாக ஆனாலும் இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல்ல முறையாக விதிகள் மாறும் என்பேன்.

முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன்.

இரண்டாவதாக பழனி.

மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே போகன் குழந்தை வேலப்பரை  இங்கு (பூம்பாறை)  செய்து முடித்தான்.

ஆனாலும் இது இருக்க முருகனும் போகனிடம் ஒரு சூட்சுமத்தை கூறிவிட்டான் அப்பனே போகா நீ இங்கு அமைத்தாய் அமைத்தும் விட்டாய் ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூற இங்கே வருவார்கள் ஆனாலும் அப்பனே இதிலிருந்து நேர் திசையாக (பழனி) சென்று பின் அப்பனே அங்கே ஒருமுறை அமை.

அங்கு அமைத்தால் அப்பனே அவ்மலையைச் சுற்றி பல பல அற்புத தேவர்கள் தேவயானிகள் அப்பனே பறந்து சுற்றி செல்வார்கள் அப்பொழுது அங்கு சென்று மனிதன் அங்கு செல்ல அப்பனே தேவர்களும் தேவதைகளும் ஆசீர்வதித்து விடுவார்கள் அப்படி அங்கு சென்று செய்ய அனைத்து கர்மங்களும் விலகியே நிற்கும்

ஆனாலும் அப்பனே கர்மாக்களில் நூறில் ஐம்பதாவது கழித்து விடலாம் என்பேன்.

அப்பனே ஆனாலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பனே போகன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஒரு யுகத்தில் பழனியிலும் சமாதி அடைந்து விட்டான். பின் மறு யுகத்திலும் கூட குழந்தை வேலப்பன் முருகன் அடியிலேயே அவன் இருக்கின்றான் ஆனாலும் மனிதர்கள் இதுவரை யாரும் உணர்ந்ததில்லை.

அப்பனே அங்கு செல்ல நல் முறையாக முருகனை வணங்க முருகன் வடிவிலேயே போகனையும் வணங்கலாம் என்பேன்.

அப்பனே இது எதனால் வந்தது என்று நீங்கள் கேள்வியும் கேட்கலாம் என்பேன்

இவைதனை உணர அப்பனே பின் நல் முறைகள் ஆகவே  அப்பனே முருகனும் கூறிவிட்டது என்னவென்றால்

யானும் வந்துவிட்டேன் நலன்களாக   செய்துவிட்டேன். மீண்டும் உந்தனக்கு என்ன வேண்டும் போகா என்று கேட்க

பின் நல் முறைகள் ஆகவே போகனும் முருகனிடத்தில் எப்பொழுதும் உன் காலடியிலேயே இருக்க வேண்டும் என்று பணிந்து நின்றான் அதனால் தான் முருகன் தேர்ந்தெடுத்தான் என் காலடியிலேயே இரு அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இரு என்று.

இங்கு வருபவர்கள் அனைத்து நோய்களையும் சீர் படுத்திக் கொள்வார்கள் என்பேன் அப்படி சீர்படுத்தி முடியாவிட்டாலும் சில மூலிகைகள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன். அவ் மூலிகைகளை  பயன்படுத்திக்கொண்டு வாழுங்கள் அப்பனே.

அப்பனே பலமுறை உரைத்தது உண்டு அப்பனே இதுதானப்பா எவ்வாறு என்பதையும் கூட

பழனியப்பன் அப்பனே முறையாய் ஓதியப்பன் பின் வேலப்பன் இதனையெல்லாம் கூர்ந்து பார்த்தால் ஓர் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் இதன் திறமையை.

அப்பனே கூர்ந்து நோக்கினால் பழனி லிருந்து தொடங்கினால் ஒரு வளையம் போல் வரும் இதில்தான் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

அப்பனே! இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் கூர்ந்து கவனித்தால் பக்கத்தில் இருக்கும் திருத்தலங்கள் கூட ஓம் என்று சொல்கின்றார்களே அந்த ஓம் வடிவத்தில் இருக்கும் என்பேன்.

இதனையும் பார்த்து அப்பனே இப்பொழுதும் கூட சொல்கின்றேன் புதிதாக குக்கே சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர் அவ்விடத்திலிருந்து கவனித்தால் அப்பனே தெரியும் வேல் வடிவமாக.

அப்பனே நல் முறைகளாக பல சூட்சமங்கள் உண்டு என்பேன்.

அப்பனே நல்லாசிகள் அனைவரும் ஆறாவது அறிவிற்கு நல் முறையாக வாருங்கள் அனைவருக்கும் நல் முறையாக ஆசிகள் இதன்  சூட்சுமத்தை அடுத்த வாக்கில் சொல்கின்றேன் பலமாக அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

4. சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை!



13/12/2021 இன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். திருமலை திருப்பதி. 

ஆதி ஈசனின் பொற் பாதத்தை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.

எவ்வாறு என்பதையும் கூட நலன்கள் யான் சொல்லிக்கொண்டே வந்து கொண்டே தான் இருக்கின்றேன் இருக்கின்றேன் அப்பனே.

எவை என்று கூறும் அறியாமல் கூட அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே எவை என்று கூற என்னுடைய பக்தர்களுக்கு ஒரு தீங்கும் ஏற்படாது என்பேன்.

ஆனாலும் மனிதனாக பிறந்து விட்டால் இதை தான் யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அப்பனே மனிதனாகவே பிறந்துவிட்டால் கஷ்டங்கள் என்ற நிலைமை வந்துவிடும்.

ஆனாலும் அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்தாலும் அப்பனே அது மனிதனுக்கு அப்பனே இயல்பல்ல. மனிதன் என்ற தன்மையை இழந்து விடுவான் என்பேன்.

அப்பனே இவை என்று கூற அப்பனே பெரிய மகான்கள் அப்பனே ஞானியர்கள் ஏன் சித்தர்கள் இவர்கள் எல்லாம் கூட கஷ்டப்பட்டுதான் வந்தார்கள் என்பேன்.

இப்படி இவ்வாறு பின் அனைத்தும் இழந்து இழந்து பின் இவையன்றி கூட கஷ்டங்கள் பட்டால்தான் இறைவன் அருள் புரியும் என்பேன்.

ஆனாலும் அப்பனே இதனையும் என்று கூற சிலருக்கு அனைத்தும் கொடுத்துக் கொண்டே இருப்பான் ஆனாலும் இறைவன் அப்பனே அவந்தன் நினைக்க நேரங்கள் இல்லாமல் சென்று விடும்.

ஆனாலும் இறைவனே சில நேரங்களில் கஷ்டங்கள் கொடுத்த பின் இறைவன் தன் பால் இறைவன் தான் என்ற உண்மை நிலைக்கு பின் ஏற்படுத்துவான் என்பது உறுதியானது.

உறுதியானது இவைத்தன் இணங்க இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பேன்.

அதனால் அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் என்பதெல்லாம் என்னுடைய பக்தர்கள் இனிமேலும் கேட்க கூடாது என்பேன்.

அப்பனே என்னுடைய பக்தர்களுக்கு பின் எவை செய்ய வேண்டும்? எவை செய்யக் கூடாது? என்பதெல்லாம் எந்தனுக்கு தெரியும் அப்பனே. 

அப்பனே விதியின் போல் விதியின் பாதையை யான் ஆராய்ந்துதான் இனிமேலும் செய்வேன் அப்பனே.

விதியை மாற்றும் தகுதியும் என்னிடத்தில் இருக்கின்றது ஆனால் அப்பனே உன் கடமையை உங்கள் பணியை சரிவர செய்து வந்தாலே அப்பனே மென்மேலும் சிறப்புகள் ஏற்படும் என்பது உறுதி.

அதைவிட்டுவிட்டு அப்பனே அவை வேண்டும் இவை பின் இதை தொடர அப்பனே ஆனாலும் மனிதனால் இவையெல்லாம் செய்ய முடியாது என்பேன்.

அப்பனே அதனால் இறைவா நீயே கதி என்று உணர்ந்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே.

அனைத்தும் யாங்கள் செய்துவிடுவோம் அப்பனே.

இதனையும் நன்கு உணர்ந்து அப்பனே சித்தர்கள் ராஜ்ஜியமே அப்பனே உறுதியானது என்பேன்.

இதனால் தான் அப்பனே இன்னும் மனிதர்களுக்கு மென்மேலும் சில கஷ்டங்கள் நிச்சயம் கொடுப்பான் இறைவனே.

அதனால் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே புவி உலகில் ஆளலாம் என்பதற்கிணங்க அப்பனே என்னுடைய அருள்களை பெற்று விடலாம்.

அதை விட்டுவிட்டு அப்பனே அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அவையெல்லாம் இவையெல்லாம் என்று பின்னால் சென்று கொண்டிருந்தால் அழிவு நிச்சயம் என்பேன் அப்பனே.

இதனையும் என்று கூற அப்பனே பின் தரிசனத்திற்காக ஒதி மலையிலிருந்து கூறிவிட்டாய்.

(ஓதிமலையப்பன் சூட்சுமத்தை பற்றி அகத்தியர் 7/9/2021 அன்று  உரைத்த ஜீவநாடி பாெதுவாக்கு 

ஓதிமலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன். நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன். கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன். அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள். அப்பனே! அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட.

அப்பனே! இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால், பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும்பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு.

முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். 

ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள்.

 என்று குருநாதர் திரும்பவும் வாக்குரைத்திருந்தார்.

 சொல்கின்றேன் அப்பனே

நல் விதமாக இவை என்று கூற 

அன்று கந்தன் அப்பனே ஐயப்பன் அப்பனே நல் விதமாகவே பின் இதனையும் அறிந்து பிள்ளையோனும்(பிள்ளையார்) நல்விளையாட்டாக விளையாடி பின் அனைவருக்கும் ஆசிகள் தந்துவிட்டார்கள். அன்றைய தினத்தில் அனைவருக்கும் ஆசிகளே.

இன்னும் மென்மேலும் சில சில வினைகளால் சில  கஷ்டங்கள் ஏற்பட்டபின் இவர்களுக்கும் நல் விதமாகவே சிலசில கர்மங்களில் இருந்து நீக்கி விட்டான் பின் ஓதிமலையப்பன்.

இதனை அறிந்து கூட அவரவர் ஒருவர் ஒருவர் தம் நினைப்பிலும் இவ்வாறு ஆக வேண்டும் அவ்வாறு ஆக வேண்டும் என்று நினைத்ததற்கு எல்லாம் பின் நல்வழிகள் தந்துவிட்டான்.

ஆனாலும் விதியில் இல்லாததையும் சிலபேர் கேட்டனர் ஆனாலும் அதையும் கூட முருகன் தயங்கினான் என்பேன்.

ஆனாலும் இதையும் பின் இவையன்றி  கூற சிறிது சிறிதாக கொடுப்போம் என்று எண்ணி பின் நல் விதமாகவே பின் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும்.பின் தன் குழந்தைக்கும் திருமணம் பாக்கியம் இல்லாதவர்களுக்கும் தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் பாக்கியமும் நிச்சயம் உண்டு என்பேன்.

என்று கூற நிச்சயமாய் ஐயன்(ஐயப்பன்) கூட அருளி விட்டான் என்பேன் என்பேன்.

என்பதற்கிணங்க பிள்ளையோனும் விளையாட்டாக பின் எதனையும் என்றும் கூட இவர்களும் இங்கு வந்து விட்டார்களா?!

யாம் எதனை என்று கூற பின் எதனையும் என்று கூற பொய்யான பக்தர்கள் இனிமேலும் எதனை என்று கூறாமலே  பின் எதனை என்றும் தெரியாமலே வணங்கு கின்றனர் என்று கூட பிள்ளையோன் சிறிது நேரம் பின் அமர்ந்திட்டான். 

ஆனாலும்

பின் இதனையும் என்று கந்தனிடம் இவையன்றி கூற பின் பிள்ளையோனும் கூறி கூறினான் இவ்வாறு.

கந்தனே இவ்வாறு என்று உந்தன் இடத்தில் எவ்வாறு வணங்குகின்றார்கள் என்பதற்கிணங்க அனைவரும் மாயையையே கேட்கின்றார்களே

ஆனாலும் நீயும் கொடுத்து அனுப்புகின்றாய்  அதனையும்

ஆனாலும் கடைசியில் அம்  மாயை அழிந்து விட்டு பின் திரும்பவும் திரும்பவும் கேட்கிறார்களே அப்போதெல்லாம் நீ என்ன செய்வாய்? என்று கேட்க.

கந்தனும் இவை என்றெல்லாம் பின் இவந்தன்  தெரிந்து கொள்ளத்தான் யான் கொடுக்கின்றேன்.

ஆனாலும் இவந்தனே பின் அழித்துவிட்டு பின் கடைசியிலே பின் கந்தா என்று வருகின்றார்கள் அதனால்தான் மனச்சஞ்சலம் அவந்தனுக்கே. 

அதனால் தான் மனிதன் போனால் பிழைத்து கொள்ளட்டும் என்றெல்லாம் கூட என் ஆசீர்வாதங்கள் தந்து கொண்டேதான் இருக்கிறேன்.

அவ் ஆசீர்வாதங்களை மனிதன் சரியாக முறையாக பயன்படுத்துவதே இல்லை என்பேன்.

சரியாக முறையாக பயன்படுத்தினால் அவனை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

என்னுடைய அருள் பெறுகின்றவர்களும் இனிமேலும் நலன்களே ஏற்படுவது உறுதி என்பேன்.

உறுதி என்பேன் இன்னும் பல போராட்டங்களும் வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும் இக்கலியுகத்தில்.

நிச்சயமாய் கந்தன் நல் விதமாகவே அவனுடைய அருள் பெற்று விட்டால் இவ்வுலகத்தில் ஏதும் எவராலும் செய்ய இயலாது என்பேன்.

இவ்வுலகத்தில் நிச்சயமாய் இவ் கலியுகத்தின் தெய்வமாக கந்தனே விளங்குவான் என்பதைக்கூட உறுதியாகச் சொல்கின்றேன்.

அதனால் அப்பனே இவையன்றி   கூற இனிமேலும் மனிதர்கள் நிச்சயம் பின் பணத்திற்காக இவையன்றி கூற சில போராட்டங்களுக்காகவே இவைதன் தீர்க்க தீர்க்க இறைவனிடத்தில் ஓடி வந்தால் நிச்சயம் செய்ய மாட்டான். 

அமைதியாக இறைவா இறைவா உன் அருளே போதும் என்று நினைத்திருந்தாலே போதுமானது.

போதுமானதற்கிணங்க பின் பின் மேலும் முயற்சிகள் மேற் கொண்டால் அப்பனே அனைத்தும் நிறைவேறும் அனைத்தும் நடக்கும் அப்பனே.

ஓதியப்பனின் அருள் அப்பனே பன் மடங்கு என்பேன்.

 அங்கு சக்திகள் அப்பனே பல பல என்பேன்.

ஆனாலும் யாரும் உணர்வதில்லை அப்பனே.

இன்று கூட அங்கு போராட்டங்கள் அப்பனே சிலசில வினைகளால் அப்பனே எதிரிகள் கூட தங்கி நின்று அப்பனே எவை எவை என்று கூட நிற்கின்றார்கள்.

ஆனாலும் முருகனோ  அப்பனே அன்று இரவும் எவ்வாறும் அன்றிலிருந்து இன்று வரையும் கூட அப்பனே சிறிது ஓய்வெடுத்து பின் உறங்கி தான் செல்கின்றான் அப்பனே.

இவையன்றி  கூற இன்னும் பெரிய பெரிய மாற்றங்கள் இவ்வுலகத்தில் வந்து கொண்டே இருக்கும் அப்பனே.

அப்பனே இவைதன் நல் விதமாக ஓதிமலையப்பனை தரிசனம் கண்டே வந்தால் அப்பனே வாழ்க்கையில் உயர்வுகள் பெற பெற இருப்பது நிச்சயமே என்பேன் அப்பனே.

அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே இவையன்றி கூட பின் 

நேற்றைய பொழுதிலும் அப்பனே பெருமாள் நிச்சயமாய் அவ் நல்லூரிலே (கார்கோடகநல்லூர்)
அப்பனே தரிசித்து நல் ஆசிர்வாதங்கள் தந்துவிட்டான்.

அப்பனே அகத்தியன் யான் அங்கேயும் சென்று இருந்தேன் அப்பனே.

இவையன்றி கூற இப்பொழுதே இங்கே அப்பனே திருமலையிலே யான் உரைத்து விடுகின்றேன் அப்பனே.

பெருமாளுக்கு இவை யன்றி கூற இங்கே(திருமலை திருப்பதி)  இருப்பான்.

மற்றொன்று அங்கேதான்(கோடகநல்லூர்) அவந்தனக்கு பிடித்த இடம்.

இன்னொன்றும் இருக்கின்றது அப்பனே நவதிருப்பதிகள் என்கிறார்களே அங்கெல்லாம் அப்பனே சனி தோறும் அவந்தன் ஒருநாள் வட்டம் விடுவான் என்பேன் அங்கு.

அவந்தனுக்கு பிடித்தமான ஒன்று ஸ்ரீவைகுண்டமும் ஒன்று. என்பதைப் போல் இன்னும் பன் பன் திருத்தலங்களும் இருக்க.

பின் உலகளந்த பெருமாள் இவையன்றி கூற காஞ்சியில் இருக்கின்றதே அவந்தனக்கு நல் விதமாக பிடித்தமான தலம் என்று கூறுவேன் அப்பனே.

இவ்வாறு அவந்தனக்கு பிடித்தாற்போல் பின் ஸ்தலங்களை நாம்  தரிசிக்க தரிசிக்க கர்மங்கள் தீரும் என்பேன்.

அப்பனே இவையன்றி  கூற அப்பனே நல் பூஜையில் யானே பெருமாளிடம் முறையிட்டு பின் சிறிது அப்பனே வானிலிருந்து மழை பொழிக என்று உத்தரவிட்டேன் அப்பனே.

நன்று எல்லோருக்கும் அப்பனே ஆசீர்வாதங்கள் அப்பனே இவ்வாறு என்பதையும் கூட அப்பனே இவ்வாறுதான் கர்மாவை தொலைக்க முடியுமே தவிர 

அப்பனே எந்தனுக்கு அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் நிச்சயம் கர்மாக்கள் தொலைக்க முடியாது என்பேன்.

அப்பனே இதனால் தான் சொல்கின்றேன். யானே சொல்கின்றேன்.

அப்பனே! அகத்தியா அகத்தியா எல்லாம் நீயே என்று சொல்லி இருங்கள்.

அப்பனே விதியை மாற்றும் தகுதி அப்பனே யானே  படைத்திருக்கின்றேன். அப்பனே.

அப்பனே இவையன்றி கூற விஷ்ணு அப்பனே ஈசன் அப்பனே இவையன்றி    கூற பிரம்மா இவர்களுக்கெல்லாம் அப்பனே யான் எதனை என்று கூற அப்பனே இதனையும் நன்குணர்ந்து சித்திர குப்தனுக்கும் அப்பனே பலவழிகள் யான் காட்டியுள்ளேன் அப்பனே.

அகத்தியன் அப்பனே காலத்தை வென்றவன் எந்தனுக்கு அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நட்சத்திரம் ராசி இவை நாட்கள் இவையெல்லாம் அப்பனே எந்தனுக்கு இல்லை என்பேன் அப்பனே.

அனைத்தும் முற்றும் துறந்த துறவிக்கு அப்பனே இவையெல்லாம் வீணே.

ஆனாலும் மக்களே எண்ணி எண்ணி செய்கிறார்கள் அப்பனே இவையன்றி கூற இனிமேலும் அப்பனே எதனை என்று கூட என் பக்தர்களுக்கு அப்பனே உண்மையான பக்தர்களுக்கு உண்மையாக இருந்தால் நல்லவை செய்வேன்.

ஆனாலும் கெட்ட நடவடிக்கைகளால் அப்பனே அகத்தியர் என்று சொன்னால் அன்று நிச்சயம் அவனுக்கு பதில் என்பதையும் கூட அன்றே அடி பலமாக விழும் என்பேன்.அப்பனே. 

அனைத்து சித்தர்களும் அப்பனே மனிதர்களை சரியாக புரிந்து கொண்டுள்ளனர் என்பேன் .இதனால் அப்பனே மனிதர்களை தவறு செய்யாதீர்கள் செய்யாதீர்கள் என்பதைக்கூட யாங்கள் எச்சரித்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே அவ்வாறு மீறி செயல்பட்டாலும் தண்டனைகள் நிச்சயமாக உண்டு என்பேன்.

அதனால் அப்பனே யான் இறைவனை வணங்கினேனே எந்தனுக்கு இவ்வாறு தண்டனை என்று கூட கூறக்கூடாது என்பேன் அப்பனே.

அனைவருக்கும் நலம் என்னுடைய ஆசிகள். 

அப்பனே மறுவாக்கும் சொல்கின்றேன் ஒரு நல் இடத்தில் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

5. சித்தன் அருள் - 1404 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!







2/6/2023  வைகாசி விசாகம் தினத்தன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : ஓதிமலை ஓதியப்பர் சன்னதி. 

ஐந்து முகத்தனை!!! ஆனை முகத்தனை!!!!  மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!! 

அப்பனே அனைவருக்குமே நலன்கள் தான் முருகன் அருளால் அப்பனே உயர்வுகள்  கிட்டிக்கொண்டே இருக்கும்!!! 

ஆனாலும் அப்பனே சில சில கர்மா வினைகள் தாக்கும் பொழுது தான் அப்பனே மீண்டும் மீண்டும் கஷ்டங்கள் தான் துயரங்கள் தான் மனிதன் அப்பனே மனிதன் நிலைமையை பார்த்தாலே அப்பனே எதை என்றும் அறியாமல் அப்பனே சுற்றி சுற்றி வருகின்றான் அப்பனே.

வாழ்க்கையும் பின் வாழ்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே ஆனாலும் அப்பனே இறைவனின் அனுகிரகம் இல்லாமல் அப்பனே நிச்சயம் மனிதனால் இனிமேலும் அதாவது கலியுகத்தில் கூட வாழ முடியாது என்பதை கூட யாங்கள் சித்தர்கள் எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் அதனால் எதை என்று அறிய அறிய ஐந்து முகத்தோனை!!!!!!!! எதையென்று அறிய அறிய 

(ஓதியப்பர் ஐந்து முக முருகன்) 

கந்தனை நிச்சயம் பின் வருவோருக்கெல்லாம் கர்மத்தை தன் பால் ஈர்த்துக் கொண்டு நிச்சயம் பின் புண்ணியங்களை கூட பின் அள்ளி தந்து கொண்டே இருக்கின்றான்!!!!

ஆனாலும் அப்பனே வருகின்றார்கள்!!! செல்கின்றார்கள்!!!! அப்பனே!!!

ஆனாலும் புண்ணியங்கள் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் கொடுத்து விடுகின்றான் இவ் முருகன்!!

ஆனாலும் அப்பனே பின்பு சிறிது அப்பனே உயர்ந்து விட்டால் மீண்டும் முருகனைக் காண வருவதே இல்லை என்பேன் அப்பனே!!!!

பின் முருகன் என்ன செய்வான்????

நாம் கொடுத்தோமே இவன் மீண்டும் மீண்டும் இவ்வாறு தவறுகள் செய்து செய்து இருக்கின்றானே என்றெல்லாம் மீண்டும் பிடுங்கிக் கொள்ளும் பொழுது மீண்டும் முருகனை நோக்கி வந்தால் அப்பனே நிச்சயம் தண்டனைகள் தான்!!!! 

செப்பி விட்டேன் அப்பனே!!!!

இவ்வுலகம் அப்பனே விசித்திரமானது என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே இதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் சொல்ல போனால் அப்பனே அழியும் காலத்தில் அப்பனே மனிதன் பின் அழியாமல் எதை என்றும் அறிய அறிய தன்னைத் தானே காத்துக் கொண்டிருக்கின்றானா???? என்றும் விசித்திரமாகவும் பின் நகைச்சுவையாகவே மனிதனின் நிலைமை.

அதனால் அப்பனே எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே முருகன் கணித்து கணித்து இங்கு அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!

வருபவர்களுக்கெல்லாம் உயர்வுகள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே!!

அவன் கைகளை பாருங்கள் அப்பனே!!!!!!!

எதை என்றும் அறிய அறிய அழகாகவே கர்மத்தை ஏற்றுக் கொண்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் கைகளை!!!!

ஓர் கை கர்மத்தை ஏற்கிறது!!

ஒரு கை அப்பனே விடுகின்றது புண்ணியத்தை!!!!!

பார்த்தால் எதை என்றும் அறிய அறிய அப்பனே பார்ப்போரையும் எதை என்றும் அறிய அறிய அப்பனே நான்கு எவை என்று அறிய அறிய ஐந்து இவை அனைத்தும் சேர்ந்து அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே.    

நான்முகன்!!!! அப்பனே ஒர்முகன்!!! அப்பனே ஐமுகன்!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே புரிந்து கொண்டால் நன்று!!!!

அப்பனே எதை என்றும் அறியாமல் இதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அப்பனே சில சில வழிகளிலும் கூட விதியை கூட வெல்லலாம் என்றெல்லாம்  நிச்சயம் சித்தர்கள் யாங்கள் கணித்துக் கொண்டு அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

ஏன்?? விதியை வெல்ல வேண்டும்???

எதையென்றும் அறிய அறிய அப்பனே விதியை கூட வெல்லலாம் என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய  இறைவன் பாக்கியத்தால் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் ஒரு காலத்தில் அப்பனே எதை என்றும் அறிய அறிய விதியால் பின் மனிதன் எதை என்றும் அறிய அறிய பல கஷ்டங்கள் கூட பட்டு பட்டு!!!

ஆனாலும் இதையன்றியும் அறிய அறிய பின் முருகனும் பிரம்மாவிடத்தில் பின்!!! 

பிரம்மனே!!!!!!!  எதையென்றும் அறிய அறிய உன் விதியை கூட சரியாக எழுதிட்டு வா!!!!

ஏனென்றால் மனிதன் பின் எவை என்று பின் எவை என்று நோய்கள் நோய்கள் என்றெல்லாம் நிச்சயம் இன்னும் பிழைக்கவே முடியவில்லை என்பதை எல்லாம்!!!!

ஆனாலும் பிரம்மா எதை என்றும் அறிய அறிய

முருகனே!!!!! இன்னும் கலியுகம்!!!!...........

அப்படித்தான் யான் எழுதுவேன் நிச்சயம்!!!! ஏனென்றால் கலியுகத்தில் மனிதனால் பிழைக்கவும் முடியாது வாழவும் முடியாது!!!

எதை என்று அறிய அறிய இவை உன் தந்தைக்கும் தெரியும்!!!!! இதனால் உன் தந்தை இட்ட கட்டளையை யான் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் நல்விதமாகவே பின் யான் செய்வேன் என்றெல்லாம்!!!

ஆனாலும் இட்ட கட்டளை எதை என்றும் அறிய அறிய அப்படியா!!??? என்று நிச்சயம் மயில்வாகனத்தில் வந்து முருகன் எதை என்றும் அறிய அறிய மறைத்திட்டு பின் எவை என்றும் அறிய அறிய எழுதாதவாறு ( விதியை(எதை என்றும் அறிய அறிய மதி மயக்கி வைத்து விட்டான்... நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பிரம்மாவை.

அதனால் நிச்சயம் ஓடோடி வந்து இங்கேஅமர்ந்து கொண்டான் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய மக்கள் அனைவருமே நன்றாக!!...............

ஆனாலும் மதி மயக்கி எதை என்றும் அறிய அறிய நிச்சயம் பின் எதை என்றும் அறியாமலே ஆனாலும் தெரிந்தது!!!!!!!

 எதை என்றும் யாரிடத்தில் இருக்கின்றது என்பதைக் கூட ஈசனின் அருளால்!!! அருள் பலத்தால் எதையென்றும் அறிய அறிய மீண்டும் அனைத்தும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஈசன் அருளினான் பிரம்மனுக்கு!!!!!

ஆனாலும் பிரம்மனோ!!!! எதை என்று அறிய அறிய மறந்து விட்டான்!!! அதாவது மறைத்தும் வைத்து விட்டான் முருகன்!!!!!

ஏன்???  எதையென்று கூட

கர்மாக்களை  எதையென்று உணர உணர மனிதன் செய்த கர்மாக்களை!!!!!...... மறந்தும் போயிற்றே!!!!!! எதையென்று எவையென்று.......... ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லையே!!!!......... புண்ணியங்களையும் கூட பின் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லையே!!!!!!!!! 

அனைத்தையும் பிடுங்கி சென்று விட்டான் முருகன்!!!!! அழகாகவே அதாவது இப்பொழுது கூட ஓதி!!!!!... ஓதி !!....எதை என்றும் அறிய அறிய (ஓதி மலைக்கு)))

ஆனாலும்!!! மீண்டும் சரி முருகனிடமே சரண் அடைந்து விடுவோம் என்று கீழ்நோக்கி பிரம்மா எதை என்று அறிய நடந்து வந்தான் இங்கு!!!!!
( பிரம்மலோகத்தில் இருந்து ஓதிமலைக்கு) 

முருகா!!!!!! முருகா!!!!! என்றெல்லாம் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் முருகனே!!!!!!!!

நிச்சயம்  கலியுகத்தில் இப்படித்தான் மனிதர்கள் வாழ்வார்கள் அவர்களுக்கு என்ன செய்வதென்று புரியாது அதனால்தான் பின் விதியைக் கூட பின் தன் கர்மா நிலைக்கு ஏற்றவாறே பின் பக்குவங்கள் பட வேண்டும் என்பதற்காகவே பின் சில கர்மங்கள் அனுபவிப்பதற்காகவே இன்பமும் துன்பமும் கொடுக்கின்றேன் அதையும் கூட நிச்சயம் நீ கெடுத்து விட்டாய் முருகனே!!!......

எதை என்றும் அறிய அறிய இப்படி இன்பமே கொடுத்துக் கொண்டு இருந்தாலும் நிச்சயம் மனிதன் தாம் தான் இறைவன் என்ற நிலைமைக்கும் வந்து விடுவான் கலியுகத்தில் என்றெல்லாம்!!!!

ஆனாலும் முருகனோ!!!!!!...... எதையென்றும் அறிய அறிய!!!! 

பிரம்மாவே!!!!!!!!! நிச்சயம் இல்லை!!!!

மாற்றுவாயா???.. இல்லையா???.... என்றெல்லாம்....

நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் அதாவது நினைவாற்றல்!!!!! தா !!!! முருகா !!!!!

நிச்சயம் எதை என்றும் அறிய அறிய கீழிருந்து( ஓதிமலை) மேல்நோக்கி உன்னை எதை என்று அறிய அறிய நடந்து நடந்து எதை என்று அறியாமலே!!!!

ஆனாலும் முருகா!!.. இப்படி எல்லாம் செய்யக்கூடாது!!...

கலியுக வரதனே,!!!!!! எப்படி எதை என்றும் அறிய அறிய அனைத்தும் தெரிந்த நீ இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றபடி!!.....

சரி!!!!  யான் ஒத்துக்கொள்கின்றேன்!!! எதை என்றும் அறிய அறிய பின்பு யான் உன் நினைவாற்றலை தந்து விடுகின்றேன்!!!!! ஆனாலும் நீ மீண்டும் விதியினை எப்படி எழுதுவாய் என்பதற்கு பின் சான்றாக இப்பொழுது நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூற வேண்டும்!!!!!!!

நிச்சயம் முருகா!!!!!! கூறுகின்றேன் !!!!! அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் கர்மா நிலைக்கு ஏற்றவாறே யான் விதினை எழுதி வைக்கின்றேன்!!!

ஆனாலும் நிச்சயம் உன் பக்தர்களாயினில் நிச்சயம் சிறிது யான் விலக்கித்தான் எழுதியும் எதை என்றும் அறிய அறிய கண்கண்ட தெய்வமாகவே !!!

ஆனாலும் உன் மீது பக்திகள் அதிகம் செலுத்துபவர்களை நிச்சயம் ஆராய்ந்து ஆராய்ந்து தான் அதாவது ஆன்மாவிற்கு அனைத்தும் தெரியும்!!!! உடம்பை கூட மனிதன் எதை என்றும் அறிய அறிய எடுத்துக் கொண்டே வருகின்றான் ஆனால் ஆன்மாவிற்கு தெரியும்!!! அவ் ஆன்மாவிடம் நிச்சயம் யான் எதை என்று அறிய அறிய அறிந்து கொள்வேன் நிச்சயம் என்னிடத்தில் வரும்!! இவ் ஆன்மா!! என்னென்ன தவறு செய்கின்றது ???என்பதை கூட!!!

ஆனாலும் முருகனின் அருள்!! எதை என்று அறிய அறிய இருக்கும் பொழுது யான் நிச்சயம் சிறிது காலம் அவன் விதியை கூட எதை என்றும் அறிய அறிய எழுதுவது இல்லை!!!! அதனால் அவனிடத்திலே ஒப்படைத்து விடுகின்றேன்!!!

முருகா!!!  நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய பார்ப்போம் என்று ஆனாலும் முருகா நிச்சயம் சொல்கின்றேன் ஒரு கட்டளையும்!!!!! அவ் விதியை கூட அவன் இஷ்டம் போல் எதை என்று அறிய அறிய எழுதிக் கொள்ளட்டும் என்று!!! 

ஆனால் மீண்டும் கலியுகத்தில் கர்மா சேர்த்துக் கொண்டால் யான் பொறுப்பில்லை!!!!!! அவனே பொறுப்பு என்று!!!

அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இங்கு வருபவர்களுக்கெல்லாம் முருகன் அழகாக அனைத்தும் வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றான்!!!!

பின் எதை என்று கூட பிரம்மாவும் விட்டு விட்டான்!!! விதி எப்படி எதை என்றும் அறிய அறிய பின் இவன் ஆட்டமெல்லாம் ஆடி விட்டு கர்மம் சேர்த்துக் கொண்டால் இவந்தனுக்கு இவையே காரணம் என்று!!!

முருகனும் ஒத்துக் கொண்டான்!!!!!! பிரம்மனே!!! நிச்சயம்  அப்படியே செய்!!!!! எவை என்றும் அறிய அறிய என்றெல்லாம்!!!!

ஆனாலும் இப்படித்தான் முருகன் அனைவருக்கும் ஆசிகள் தந்து கொண்டே தான் இருக்கின்றான் அதை சரியாக மனிதன் பயன்படுத்த தெரியவில்லை எதை எதையோ செய்து கருமத்தை சம்பாதித்து கொண்டு நிச்சயம் எவை என்று அறிய அறிய அழிந்து கொண்டிருக்கின்றான்!!!!மீண்டும் நிச்சயம் முருகனிடத்திற்கு வருகின்றான்.

ஆனாலும் அடிக்கடி பிரம்மாவும் வந்து எவை என்றும் அறிய அறிய முருகனே!!!!! பார்த்தாயா??????

எவையென்று கேட்டாய் மக்களுக்காக!!!!! ஆனாலும் மக்களோ இவ்வாறு செய்கின்றார்கள் எப்படி விதியினை யான் எழுதட்டுமா இல்லை எதையென்றும் அறிய அறிய நீ மீண்டும் கூறு!!!!! எதையென்றும் அறிய அறிய!!! 

இல்லை!!!! பிரம்மனே!! பொறுத்திரும்!!!!!!!......... 

அறிந்து அறிந்து நிச்சயம் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் யான் என் பக்தர்களுக்கு செய்வேன்!!!

ஆனாலும் பிரம்மனோ!!!!! 

முருகா!!!!! நிச்சயம் இவையென்று அறிய அறிய நிச்சயம் அப்பனே சரியான எவை என்று அறிய அறிய மனிதன்!!........ """"
கொடுப்பதை அதாவது மனிதனுக்கு இறைவன் கொடுப்பதை சரியாக பயன்படுத்தப் போவதில்லை முருகா!!!!

நீயும் மனிதனுக்கு கொடுத்திட்டாய்!!!!!! அதை சரியாக மனிதன் நிச்சயம் பயன்படுத்த போவதில்லை அநியாயம் அக்கிரமம் பொய் பொறாமை இவற்றைத்தான் நிச்சயம் எவை என்று அறிய அறிய மனிதனுக்கு!!!!! 

ஆனாலும் பின் ஆகட்டும் அவ்வாறு இருந்தால் அதாலே அழிவு என்று முருகன் சொல்லி விட்டான்!!!

அப்பனே புரிந்து கொண்டீர்களா!!!!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் எங்கு இருக்க வேண்டும் என்றால் மனதில் எதை என்றும் அறிய அறிய அப்படி மனதில் நீ புகுத்தி விட்டால் அப்பனே இறைவன் நிச்சயம் எவை என்று அறிய அறிய தன் ஆலயங்களுக்கு எடுத்து வந்து நிச்சயம் நீ வரும் பொழுதே முருகன் கையைப் பிடித்து அழைத்து வருவான் என்பேன் அப்பனே!!!! இதுதான் உண்மை என்பேன் அப்பனே!!!!!

ஏனென்றால் மனித குலம் அப்பனே எவையென்று அழிந்து அழிந்து எவை என்றும் அறிய அறிய கலியுகத்தில் அப்பனே எப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன் இறைவனை வணங்குகின்றோம் என்பதை கூட தெரியாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் வணங்குபவர்கள் நிச்சயம் எவை என்று அறிய அறிய இறைவன் கொடுக்கப் போவதும் இல்லை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

உண்மையான பண்பு எவை என்று கூட பாசம் அன்பு எதன் மீது எவை என்று கூட இளம் வயதில் நிச்சயம் பின் இறைவன் மீது செலுத்தினால் அப்பனே பன் மடங்கு அப்பனே முதுமை தன்னில் உதவும் என்பேன் அப்பனே!!!!

அப்படி இள வயதில் நிச்சயம் செலுத்தாவிடில் முதுமையில் ஒன்றும் உதவாது சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அறிந்தும் அறியாமலும் எவை என்றும் அறிய அறிய அப்பனே செய்த எவை என்று கூட எவை என்றும் அறிய அறிய அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட உன் மனசாட்சிக்கு தகுந்தார் போல் நீ நடந்து கொண்டாலே போதுமானது அப்பனே!!!!

வெற்றிகள் உன் பக்கம் அப்பனே!!!!! 

வெற்றி வேல்!!!! முருகன்   எதற்கு எவையென்றும் அறிய அறிய அப்பனே வீர வேல்!!!!!! எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் காரணம் முருகன் !!!!

கலியுகம் எவை என்றும் அறிய அறிய கலியுகத்தில் மனிதன் தாழ்ந்து கொண்டு தான் போய்க் கொண்டிருக்கின்றான் தாழ்ந்த எண்ணங்களோடே வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!! எவை என்று கூட!!!!

அப்படி இருக்க முருகன் பார்த்துக் கொள்வான் அப்பனே !!!! எவை என்று அறிய அறிய இவன் எண்ணத்தை எப்படி? வைத்திருக்கின்றான்!! என்று!!!! அதன் அவன் எண்ணத்தின் படியே தான் கொடுக்கின்றான் முருகன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

எடுத்துப் போ !!!!!!.....எவை என்று அறிய அறிய!!! எடுத்துச் செல்!!!!! என்றெல்லாம் அப்பனே அழகாகவே அப்பனே கைகளை கீழே வைத்துள்ளான் முருகன்!!!

எதை என்று அறிய அறியஅப்பனே கொட்டுகின்றது ஆசிகள்!!!!!!!

ஆனால் மனிதன் பெற்றுக் கொள்ள முடியவில்லையே அப்பனே!!!! ஏன்???  எதற்காக???  என்றால் கர்மா!!!!!  எதையென்றும் அறிய அறிய அப்பனே !!!

அதனால் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய பின் ஓதி!!! ஓதி!!! அப்பனே எதை ஓத வேண்டும்?????????? அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய நல்லோர்கள் அதாவது பெரியோர்கள் சொல்லிய பாடல்களை ஓதி ஓதி அப்பனே நிச்சயம் முருகனிடத்தில் சரணடைந்தால் அப்பனே அனைத்தும் தருவான் அப்பனே !!! மலை போல் உயரச் செய்வான் அப்பனே!!!! சொல்லிவிட்டேன்!!!!

அதனால் அப்பனே ஒவ்வொருவருக்கும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே...போகனும்(போகர் சித்தர்) நிச்சயம் இங்கே தங்கி தங்கி செல்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

போகனுக்கும் பல வழிகளும் கூட சம்பந்தங்கள் எதை என்றும் அறிய அறிய அதனால் ஒன்றை அதாவது கூட்டினால் அப்பனே எவ்வாறு வரும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இரண்டை கூட்டினாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய கடைசியில் பார்த்தால் அப்பனே அனைத்திற்கும் காரணம் அப்பனே பூஜ்ஜியம் ஆகிவிடும்!!!!!

இதுதான் அப்பனே வாழ்க்கை!!!!

அப்பனே ஒவ்வொருவரையும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

பூஜ்ஜியம் எங்கிருந்து வருகின்றது??? ஒன்று எங்கிருந்து வருகின்றது??? இவையெல்லாம் ஆராய்ந்தால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய யான் செல்கின்ற பொழுதும் அப்பனே எதை என்றும் அறிய அறிய கீழே பார்த்தேன் திருத்தலத்தில் அப்பனே!!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் முறை அமாவாசை திதிகளிலும் கூட பௌர்ணமி திதிகளிலும் கூட அப்பனே அன்னத்தை அளிக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன் அங்கு!!! மூலாதாரம் அப்பனே புண்ணியத்திற்கு அன்னத்தை அளித்தலே புண்ணியம்!!!! அவ் ஆன்மாவிற்கு!!! எவை என்றும் அறிய அறிய மற்றொரு ஆன்மாவிற்கும் புண்ணியம்!!! இவை அளித்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!

தன்னை போல் எதை என்று அறிய அறிய பிறரை எண்ணம் குணம் யார் ஒருவருக்கு வருகின்றதோ அவனிடத்தில் அதாவது பக்கத்திலே இறைவன் இருப்பான் அப்பனே!!!

ஆனால் அப்படி எண்ணுவதே இல்லை அப்பனே!!!! தரித்திரங்கள் அப்பனே மனிதனிடத்தில் வைத்துக்கொண்டு இறைவன் எதை என்று கூட அலைந்து திரிந்து அப்பனே அருள்கள் எவ்வாறு????????

அதனால்  அருள்கள் வேண்டுமென்றால் அப்பனே எதை என்றும் அறிய அறிய தூய உள்ளத்தை பெற்றாலே இறைவன் எதை என்று அறிய அறிய அன்பு காட்டினாலே அப்பனே நிச்சயம் ஆசைகளை நிறைவேற்றுவான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே சோதனைகள் கொடுப்பானே தவிர நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய சோதனைகள் பல பல கொடுப்பான் இறைவனை நீ வணங்குவதாலும் அப்பனே!!! ஆனாலும் நிச்சயம் கடைசியில் பார்த்தால் உயர்ந்த இடத்தில் அப்பனே முதுகில் சுமந்து கொண்டு நிச்சயம் உன்னை விளையாட வைப்பான் அப்பனே!!!!

பின் ஈசனாயினும் சரி!!!! 
முருகனாயினும் சரி!!!! 
அப்பனே!!!!  சித்தர்களாயினும் சரி!!!! இவ்வாறு தான் நடக்கும்!!!

ஆனாலும் அப்பனே அத் தகுதி எதை என்று கூட அப்பனே மனிதனுக்கு கொடுக்கப்பட்டது ஆனால் மனிதன் சரியாகவே உபயோகிப்பதே இல்லை எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே!!!!

அதனால் தன்னிடையே அப்பனே அருள்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே அனுதினமும் முருகன் இங்கு எவை என்றும் அறியாமலே அப்பனே எதை என்றும் அறிய அறிய ஒரு நொடியில் அப்பனே வள்ளி தெய்வானையோடு வந்திட்டு செல்கின்றான் அப்பனே!!!! நலன்கள் ஆகவே!!!!!

எவை என்று அறிய அறிய இப்பொழுதும் கூட வள்ளி தெய்வானை வந்து எதையென்று கூட அழகனை பார்த்து காதலித்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!!!!!

எவை என்றும் அறிய அறிய அழகானவன் இங்கே என்று கூட !!!!!!!

அதனால் அப்பனே வள்ளி தெய்வானை எதை என்றும் அறிய அறிய இப்பொழுது கூட அனுதினமும் முருகனைப் பார்த்திட்டு """"""அழகா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று கொஞ்சிக் கொண்டுதான் செல்கின்றார்கள்!!!!!அப்பனே!!!! 

எதையென்று அறிய அறிய அதனால் அப்பனே """கொடுப்பதில் வல்லவன்!!!!!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே முருகன்!!!!!!

இதனால் அழகிலும் வல்லவன் !!!!

வீரத்திலும் எவை என்றும் அறிய அறிய அனைத்திலும் எவை என்று கூட உயர்ந்து நிற்க அப்பனேபக்குவங்கள் பட பட அப்பனே இன்னும் """""ஓதி மலையான் !!!!!! பற்றி இன்னும் யான் சொல்வேன்!!! அப்பனே!!! எவை என்று கூட அப்பனே!!! இங்கு பல உண்மைகளும் மறைந்து கொண்டு இருக்கின்றது அப்பனே அவையெல்லாம் வெளிக்கொண்டு வருவேன் அப்பனே!!!! உலகத்திற்கு காட்டுவேன் அப்பனே உண்மை நிலையை எதை என்றும் அறிய அறிய அழகாகவே எவை என்றும் அறிய அறிய அப்பனே மயில் வாகனத்தில் எதை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் ஏறி வந்தால் அப்பனே நிச்சயம் பழனி தன்னில் போவான் அப்பனே!!!!! பழனி தன்னில் இருந்து அப்பனே இங்கே வருவான் அப்பனே இங்கிருந்து திருச்செந்தூர் செல்வான் அப்பனே!!!

இவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்று கூட அனுதினமும் கூட அப்பனே இன்றைய கட்டத்திலும் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய எவை என்று புரியாமலே அப்பனே பின் மயில் எதையென்று அறிய அறிய அப்பனே தெரியுமா அப்பனே!!!!

அப்பனே அனு தினமும் எவை என்று அறிய அறிய பின் எதை என்றும் அறிய அறிய மயில் வாகனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இப்பொழுது கூட நேரடியாகவே வருகின்றது என்பேன் அவ்!! மயில் என்பேன் அப்பனே!!!! யாருக்கும் தெரியாது அப்பனே சில மனிதர்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய முருகனை சுமந்து போய்க் கொண்டே தான் இருக்கின்றது இன்றளவும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

இன்னும் இன்னும் ஏராளமான சக்திகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றது இவ்வுலகத்தில்.... ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அவையெல்லாம் மனிதன் அழித்து விட்டான் அப்பனே ஆனாலும் வரும் காலங்களில் சித்தர்கள் யாங்கள் அதனை வெளிப்படையாக சொல்வோம் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் நன்றாகவே அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!!!!

ஓதிமலை வாக்கு பாகம் 2 ல் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

6. சித்தன் அருள் - 1423 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

ஓதி மலையில் வைகாசி விசாக தினமன்று நம் குருநாதர் அகத்தியப் பெருமான் வாக்குகளை உரைத்தார்!!!!!! அதில் மிக முக்கியமான விஷயங்களை எச்சரிக்கையோடு உரைத்துள்ளார் அதை அனைவரும் நாம் கடைப்பிடித்து வர வேண்டும்!!!!!

சித்த மார்க்கம் என்பது எந்த ஒரு உயிர் வதைத்தலையும் பலியையும் ஏற்றுக்கொள்வதில்லை!!!!! இறைவனும் ஏற்றுக் கொள்வதில்லை சித்தர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மனிதர்கள் தங்களுடைய வசதிகளுக்கு ஏற்ப காலம் காலமாக செய்து வருகின்றோம் என்று மனிதர்களே முடிவுகள் செய்து மனிதர்களே சில சடங்குகளை செய்து வருகின்றார்கள்!!!!   

இறை!!!!!!!!! அந்தச் சடங்குகளை ஏற்றுக் கொள்வதில்லை!!!

காவல் தெய்வங்களுக்கு செய்யப்படும் பலி பூசைகளை கூட குருநாதர் அப்படி செய்யக்கூடாது எப்படி செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய வாக்குகளில் ஏற்கனவே உரைத்திருந்தார்.

முருகன் பக்தர்களாக இருந்தாலும் சரி சிலர் பாரம்பரியம் என்றும் சம்பிரதாயம் என்றும் குல வழக்கம் என்று முருகனை ஒருபுறம் வணங்கிக் கொண்டே இருந்தாலும் ஒரு புறம் உயிர் பலி தருதலையும் செய்து வருகின்றார்கள் குறிப்பாக சேவல் கோழியை பலியிடுகின்றார்கள். இது மிகவும் தவறான செயலாகும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானும் முருகனும் சித்தர்களும் இதை ஏற்றுக் கொள்வதே இல்லை!!!! இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதை குருநாதர் ஏற்கனவே கூறி இருந்தால் இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் இறைவனுக்கு சொந்தம் இறைவன் தான் அனைத்திற்கும் தந்தையானவன் அப்படிப்பட்ட இறைவன் தன்னுடைய பிள்ளைகளையே பலியாக கேட்பானா???? என்றும் காகபுஜண்டர் மகரிஷி ஒரு படி மேலே போய் உங்கள் பிள்ளைகளை இப்படி செய்வீர்களா? இறைவனுக்காக பலியிடுவீர்களா என்று கோபத்துடன் வாக்குகள் தந்திருந்தார் இதனை நினைவில் கொள்ள வேண்டும்!!!!!

அழகன் முருகன் வாகனமாக மயிலையும் கொடியாக சேவலையும் அணிந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்!!!

முருக வழிபாடுகளில் வேலும் மயிலும் சேவலும் இன்றியமையாத ஒன்று எப்படி நாம் மயிலை கண்டால் முருகனின் வாகனம் முருகா முருகா என்று முருகனுக்கு அரோகரா என்று வணங்கி துதிக்கின்றோமே அதேபோலத்தான் சேவலை கண்டாலும் முருகனுடைய கொடி ஜீவன் என்று போற்றுதலை செய்ய வேண்டும்.

முருகனையே மூச்சென வாழ்ந்து!!!!!! எப்படி ஈசனுக்கு 63 நாயன்மார்களோ அதே போல முருகனுக்கென முருகனே கதி என்று இருந்த ஞானிகளில் அருணகிரிநாதர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் முருகனிடம் எப்பொழுதும் அருகிலேயே இருக்கின்ற அருட்பேறுபெற்றவன் அருணகிரி!!!!! என்று அருணகிரிநாதர் பற்றி குறிப்பிடுவார்!!!

அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் கணபதி துதி அதாவது நெஞ்ச கன கல்லு நெகிழ்ந்து ......... பாடல் கணபதி துதி பாடல் இதை அடுத்து முதல் பாடலாக

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே!!!!!

அணி சேவல் என சேவலின் மகத்துவம் குறித்து கந்தர் அனுபூதி பாடலில் முதல் பாடலில் எழுதி இருக்கின்றார்.

சேவல் விருத்தம்

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் வேல் விருத்தம் மயில் விருத்தம் கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் இதில் சேவலுக்கு என்று தனி இடம் கொடுத்து சேவல் விருத்தம் மொத்தம் 11 பதிகங்கள் அடங்கிய விருத்தத்தை சேவல் மீது பாடியுள்ளார்!!!!!

பக்தர்கள் அனைவரும் இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்!!!!

ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் ஓதியப்பர் முன் கண்டிப்புடன் உரைத்த வாக்கு 

எதை என்று அறிய அறிய அப்பனே மறுமுறை யான் இங்கே வருவேன் அப்பனே பிற உயிர்களை கொல்லக்கூடாது என்பேன் அப்பனே!!!!

முருகனுக்கு பிடித்தமான ஒன்று எதை என்று அறிய அறிய அப்பனே """"""" சேவல்!!!!!

ஆனால் அதனையே................????? பின் எவை என்று அறிய அறிய பின் எப்படியப்பா????????? முருகன் கொடுப்பான்???????

மக்கள் அப்படித்தான் செய்கின்றார்கள்!!!!!!!

அப்பனே பிற உயிர்களை கொல்லக்கூடாது அப்பனே!!!! இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!!!!

ஒரு பக்தர் குருநாதரிடம் தன் வீடு அமைப்பதை குறித்து கேட்டபொழுது!!!!

அப்பனே எதைச் செய்ய வேண்டும்??? அப்பனே!!!

வீட்டை எடுத்து அப்பனே விற்று விடு!!!!

விற்று விடுவாயா?? என்ன??

அப்பனே வீடு இல்லாதவரும் உண்டு என்பேன் அப்பனே அவர்களெல்லாம் வாழ்கின்ற பொழுது அனைத்தும் கொடுத்திருக்கின்றான் அப்பனே வாழத் தெரியாமல் நீ வாழ்ந்து வருகின்றாய் அவ்வளவுதான் அப்பனே!!!

அப்பனே அதனால் பின் அனைவருமே வீட்டை எதை என்று அறிய அறிய அதாவது இல்லத்தை பின் இப்படிச் செய் அப்படி செய் என்று நன்றாகத்தான் எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுதெல்லாம் வாஸ்து கூட!!!

அப்பனே ஆனால் மனிதன் இறக்காமல் இருக்கின்றானா?!!! சொல்???? அப்பனே!!!

அதற்கு பதில் சொல் அப்பனே யான் சொல்கின்றேன்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஓர் வீடு அமைப்பாக அழகாக இருப்பதற்காகத்தான் மனிதன்(வாஸ்து) இதையெல்லாம் அப்பனே!!!

ஆனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய இல்லத்தில் அப்பனே இறைவன் பலம் இருக்க யாராலும் ஒன்றும் எதை என்றும் அறிய அறிய செய்வதற்கு ஆள் இல்லை!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய யான் சொல்கின்றேன் அப்பனே ஒன்றை இல்லத்தை அமைத்துக் கொண்டு அப்பனே மற்றொரு உயிரைக் கொன்று சமைத்து சாப்பிடுவான் என்பேன் அப்பனே அவ்வாறு இருக்க தரித்திரமாம்???!!!!!!!! இல்லமாம்?!?!?!!!!!!!!

அப்பனே இதை கேட்காவிடில் அப்பனே இன்னும் வீட்டை அமைப்பதில் குறியாக உள்ளான் என்பேன் அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் அப்பனே இறைவன் கொடுத்திருப்பான் ஆனாலும் எதை என்று அறிய அறிய மீண்டும் பிடுங்கி கொள்வான் என்பேன் அப்பனே!!!!

அதனால் ஒவ்வொருவரும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பிற உயிரை பின் கொல்லாமல் இருங்கள்!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் எதை என்று அறிய அறிய உங்களுக்கு வேண்டுமென்றால் இறைவனிடத்தில் முறையிடுகின்றீர்கள் அப்பனே!!!!!

அவையும் வாயில்லா அதாவது ஜீவராசிகளும் கூட அவைகளும் கூட இறைவனிடத்தில் முறையிடும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது போட்டி கொண்டு நீங்களும் பின் எவை என்று கூட ஐந்து அறிவு உள்ள ஜீவராசிகளும்!!!

ஆனால் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளின் பேச்சை தான் இறைவன் கேட்பான்!!! அவைகளுக்குத் தான் உதவி செய்வான் இறைவன்!!!!!!

அதனால் எதை என்று அறிய அறிய இப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நிச்சயம் செய்ய மாட்டான்!!!

ஆனாலும் யான் அனைத்தும் செய்தேனே!!!!! இறைவனை வணங்கினேனே!!!!! இன்னும் பட்டினி (விரதம்) கிடந்தேனே!!!! என்றெல்லாம்!!!!!

அப்பனே லாபமே இல்லை!!!!

ஒரு பக்தர் இடைமறித்து இறைவனுக்காகத்தானே பலியிடுகின்றோம் என்று கூற!!!!!

குருநாதர்!!! 

சரி அப்பனே!! இறைவன் உன்னை கேட்டனா???? அப்பனே!!!!

அப்படி வெட்டுகின்றீர்கள் ஆனால் கடைசியில் நீதான் சாப்பிடுகின்றாய் அப்பனே இது தரித்திரமாகுமா!! ஆகாதா???

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே சரி அவ்வாறாகவே நீ வைத்துக்கொள்!!! அப்பனே 

கடைசியில் கை கால் முடக்கம் அப்பனே வாய் ஊனம் நோய்கள் வந்துவிடும் அப்பனே அவ்வளவுதான் தெரிவித்துவிட்டேன் அப்பனே இதற்கு சம்மதம் என்றால் அப்பனே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! எதையென்றும் அறிய அறிய!!! 

கடைசியில் பார்த்தால் அப்பனே எவை என்று கூற உண்மை நிலையை புரிந்து கொண்டு பின் விட்டு விடுதல்!!!!!!!

எல்லாம் செய்துவிட்டு கடைசியில் உணர்வதில் என்ன பிரயோஜனம் அப்பனே?????

மனிதன் கர்மங்களை சம்பாதிக்க கூடாது புண்ணியங்களை தான் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்பனே!!!

ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் பெருமான் மேலும் அடியவர்களுக்கு நேரடியாக ஓதிய உபதேசங்கள் தொடரும் !!!......

அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்

காப்பு – கொந்தார் குழல்
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்
கொண்டேழ் இசைமருளக்
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி
குமரன் இதம் பெறுபொன்
செந்தா மரைகடம் நந்தா வனமுள
செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு
சேவல் தனைப்பாட
வந்தே சமர்பொரு மிண்டாகிய
கய மாமுகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்
மாமேருவில் எழுதிப்
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு
பணி சிவலிங்கமதைப்
பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்
பரமன் துணையாமே.

சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே


1. உலகிலநுதின

உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பரகதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள் மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடின முற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து
சிறகைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதை
குறவரிசையின மகள் அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொடு அடியுதவும் அறுமுகவன்
சேவல் திருத்துவசமே.

2. எரியனையவியன்

எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்க்
கரத்தடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடுகிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலி எனெனச் சிறிய
சரணஅழகொடு புரியும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவல் திருத்துவசமே.

3. கரிமுரட்டடிவலை

கரிமுரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை யிறுக்கியும் முறைத்துக்
கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடருமக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனும் அப் பொழுதில் நட்புடன் வரக்
குரலொலித்து அடியர் இடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற்கையனுடற் கருகும்வெப் பகையையுற்
பனமுறைத் ததமிகவுமே
அமணரைக் கழுவில் வைத்தவருமெய்ப் பொடிதரித்
தவனி மெய்த்திட அருளதார்
சிரபுரத் தவதரித்த அவமுதத் தினமணிச்
சிவிகை பெற்றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரை செய்விற் பனனிகற்
சேவல் திருத்துவசமே.

4. அச்சப்படக்குரல்

அச்சப் படக்குரல் முழக்கிப் பகட்டியல்
அறிக்கொட்டமிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுக்கடி
அறுக் குழைகளைக் கொத் தியே
பிச்சுச் சினத்து தறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்
பொய்ச் சித்திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத்தயில்விடும்
புத்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச் செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவல் திருத்துவசமே.

5. தானா யிடும்பு

தானா யிடும்பு செயு மோகினி இடாகினி
தரித்த வேதாள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினா லுதறித்
தடிந்து சந்தோடமுறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர்
குலவு சிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
கொட்டி யெட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவன் நற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனாபதித் தலைவன் வேதா வினைச்சிறைசெய்
தேவாதி கட்கரசுகள்
ஏனான மைக்கடலின் மீனானவற்கு இனியன்
சேவல் திருத்துவசமே.

6. பங்கமா கியவிட

பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்துச் சிவத் தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள்புரி
பச்சைக் கலாப மயிலைத்
துங்கமாயன் புற்றுவன் புற் றடர்ந்துவரு
துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னும்
நரசிங்கமாய் இரணியனுடல்
சிந்த உகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
சேவல் திருத்துவசமே.

7. வீறான காரிகதி

வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடு பேய்கள் ஏகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய் களைத்துரத்திப்
பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்
பேசி யுச்சாடனத்தாற்
பிடர் பிடித் துக் கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாத பித்தஞ் சிலேற் பனங்குட்ட முதலான
வல்ல பிணிகளைமாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கும் முருகன்
சிலைகள் உருவிடஅயிலை விடுகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.

8. வந்து ஆர்ப்பரிக்கும்

வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர்ப் பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட
வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவைசெம்
பவளமா கதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
பார்த்து அன்புறக் கூவுமாம்
முந்தாகமப் பலகை சங்காத மத்தர்தொழ
முன்பேறு முத்தி முருகன்
முதுகானகத்து எயினர் பண்டோடு அயிற்கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
சித்தர்க்கு இரங்கு அறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன் முடிகுற்றி
சேவல் திருத்துவசமே.

9. உருவாய் எவர்

உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட் பொருளதாய்
வரு மீசனைக் களப முகன் ஆதரித்திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
வைகு மயிலைப் புகழுமாம்
குரு மாமணித்திரள் கொழிக்கும் புனற்கடம்
குன்று தோறாடல் பழனம்
குழவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங்
குன்றிடம் திருவேரகம்
திரை ஆழிமுத்தைத் தரங்கக்கை சிந்தித்
தெறித் திடுஞ் செந்தினகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
சேவல் திருத்துவசமே.

10. மகரசல நிதி

மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடுகிடு கிடெனவே
மகுடகுட வடசிகரி முகடு படபட படென
மதகரிகள் உயிர்சிதறவே
ககன முதல் அண்டங்கள் கண்ட துண்டப் படக்
கர்ச்சித் திரைத்தலறியே
காரையாழின் நகரர் மாரைப் பிளந்து
சிறகைக் கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
துடியிடைய னகை யசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவ நிதை துணைவன் எனது இதய நிலையோன்
திகுட திகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.

11. பூவிலியன் வாசவன்

பூவிலியன் வாசவன் முராரி முநிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற
அநு போக பதினாலு உலகமும்
தாவு புகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தான தவநூல் தழையவே
தாள் வலியதான பல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரல் பயிலுமாம்
காவுகனி வாழை புளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடனக்
காரண மெய்ஞ்ஞான பரி சீரண வராசனக்
கனகமயில் வாகனன் அடல்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முகச்
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவல் திருத்துவசமே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

 7. சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!




22/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் ஓதிமலை அன்னூர்.

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!! சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்! மதுரையில் நடந்த சத்சங்கத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் ஓதிமலை ரகசியங்களை எடுத்துரைத்த பொழுது

அப்பனே இவை என்று கூற நல் முறைகளாக ஆனாலும் இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கும் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல் முறையாக விதிகள் மாறும் என்பேன்.

முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன். ஓதிமலை முருகன் அன்னூர்

இரண்டாவதாக பழனி.

மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.பூம்பாறை கொடைக்கானல் 

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

என்று வாக்குகள் உரைத்திருந்தார் அதன்படி அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் குருநாதர் உத்தரவுபடி இந்த சித்ரா பௌர்ணமி திருநாளில் இவ் மூன்று ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார்.... சித்ரா பௌர்ணமிக்கு முந்திய இரவு ஓதி மலையில் தங்குவதற்கு குருநாதருடைய அருளால் நிறைவேறியது ஓதி மலையில் முந்திய இரவு குருநாதர் வாக்குகள் தந்திருந்தார் அவ் வாக்குகள் பின்வருமாறு!!!!

"""""'ஒன்பதாம் படை வீடு ஓதிமலை !!!!!!!!

ஆனைமுகன் அறுமுகன் போற்றியே!!! பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே அனைவருக்குமே என்னுடைய ஆசிகள்!!!

அப்பனே எவை என்று புரியாத அளவிற்கும் கூட மனிதர்கள் வரும் காலங்களில் அப்பனே அப்படி நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே இன்னும் வருவார்களப்பா

அப்பனே ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே அதாவது சொன்னோம் அப்பனே பல வழிகளில் கூட ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே

இதனால் அப்பனே எங்கெல்லாம் திருத்தலங்கள் எதன் மீது அப்பனே அதாவது நவ கிரகங்களையும் கூட அப்பனே சேர்த்து அப்பனே அறிந்தும் கூட அப்பனே இதனால் அனைத்தும் ஒன்றிணைந்து அப்பனே சரியாகவே அப்பனே அதாவது இவன் மீது விழுமப்பா!!!!

(ஓதிமலையப்பன் மீது நவகிரகங்களில் ஒட்டுமொத்த கதிர்வீச்சும் ஒன்று சேர்ந்து விழும்)

அப்பனே அதிலிருந்து அப்பனே நிச்சயம் விழுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் நவகிரகங்களையும் கூட வென்றிடலாம் அப்பனே

நிச்சயம் அப்பனே இதன் ரகசியத்தை வரும் காலத்தில் இன்னும் விளக்கமாகவே பின் சரியாகவே இன்னும் அப்பனே ரகசியத்தோடே உரைக்கின்றேன் அப்பனே சரியாகவே அப்பனே

இதனால் அப்பனே அறிந்தும் கூட காலத்தை வென்றிடலாம் அப்பனே எப்படி எதை என்று புரிய புரிய அப்பனே எங்கெல்லாம் அப்பனே பல சக்திகள் ஒளிந்துள்ளது என்பதை எல்லாம் யாங்களே அறிவோம் அப்பனே!!!!

இதனால் அப்பனே ஆனாலும் பின் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே

அதாவது பாவம் புண்ணியம் சரிபார்க்கப்பட்டதே பிறவி!!!!!!

(ஒவ்வொருவரின் பிறவியை பாவம் புண்ணியத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு தான் நடக்கின்றது பாவம் புண்ணியத்தின் மூலம் தான் பிறவியே ஏற்படுகின்றது)

இதனால் அப்பனே புண்ணிய ஆத்மாக்களுக்கே கிடைக்குமப்பா.. அப்பனே வரத்தை அதாவது வரங்கள் தருபவன் அப்பனே ஓதிமலை அப்பனே அறிந்தும் கூட அறிந்தும் எதை என்று அறிய அறிய

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட சில சோதனைகளை கூட செய்பவன் இவனப்பா!!!! ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் அப்பனே இதன் ரகசியத்தையும் இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே

அறிந்தும் கூட போகனவன் (போகர் சித்தர்) சில ஆண்டுகள் இங்கே தங்கி இருந்தான் அப்பா!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் பக்கத்து கிராமத்தில் அப்பனே அதாவது ஒரு ஏழை வசித்து வந்தானப்பா

அவந்தனுக்கு வேலை அப்பனே ஆடு, மாடு மேய்ப்பதே!!!!!

ஆனாலும் அறிந்தும் கூட ஆடுகள் அனைத்தும் அப்பனே ஒரு நாள் அப்பனே அதாவது முருகனே சோதனைகள் செய்து அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்றும் புரியாமல் இருந்தாலும் அப்பனே (ஆடுகளை)அனைத்தையும் விரட்டி அடித்து விட்டான் அப்பனே

இதனால் அவந்தனக்கு தொழில் இல்லையப்பா தொழில் பாதித்தது!!!

இதனால் முருகன் தான் துணை என்று அப்பனே (மலைமீது) ஏறுவானப்பா!!

அப்பனே அறிந்தும் கூட பின் நல்விதமாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல உண்மைகளோடு முருகா எந்தனுக்கு இருந்த தொழில் அப்பனே பின் ஒன்றே!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அதையும் கூட எங்கே????? எதை என்றும் புரிய புரிய

இதனால் வந்து கொண்டே இருந்தான்!!! இதனால் முருகன் மீது பற்று பற்று!!!

ஆனாலும் பின் ஏற ஏற அதாவது இம்மலை மீது ஏற ஏற கஷ்டங்கள் தானப்பா கஷ்டங்கள் என்று

ஆனாலும் முருகன் சோதனை மேல் சோதனை கொடுத்தான் ஆனாலும் அதாவது மழையை பெய்ய வைத்தான்!!!!! தன் இல்லத்தையும் அடியோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லுமாறு அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அவந்தனுக்கு இல்லங்களும் அதாவது இருந்தும் பயனில்லாமல் போய்விட்டது

இதனால் மீண்டும் ஏறினான் ஆனாலும் முருகன் பார்ப்போம் இவந்தன் என்னதான் செய்கின்றான் என்று

ஆனாலும் அறிந்தும் கூட போகனும் இங்கு தங்கி இருந்தான்!!!

ஆனாலும் போகனும் சொன்னான்!!! பின் முருகா!!!!! குழந்தாய்!!!!..... அறிந்தும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றானே இவந்தனுக்கு இப்படி ஒரு வேதனையா????

ஏதாவது செய்!!! நிச்சயம் அறிந்தும் கூட !!!

போகனே!!!! அறிந்தும் கூட நிச்சயம் செய்கின்றேன்!!! பார்!!!! என்று நிச்சயம் அப்பனே இது போல இங்கு அமர்ந்திருந்தான்... இதுதான் நம் வீடு என்று

ஆனாலும் அறிய போகனே பார்த்துக் கொண்டே இரு கலியுகத்தில் மனிதர்கள் எப்படி எல்லாம் ஆவார்கள் என்றெல்லாம்

இதனால் அறிந்தும் கூட நிச்சயம் உண்மைதனை வெளிப்படுத்த அறிந்தும் கூட ஒரு பெரிய மனிதனை அனுப்பி பின் அவந்தனுக்கு உதவி செய்யுமாறு நிச்சயம் அதாவது முருகனே அறிந்தும் கூட

இதனால் ஒரு பெரிய மனிதன் வந்தான் இங்கு.. ஆனாலும் அறிந்தும் கூட முதலில் இவந்தனை கேட்டான்!!!!

ஏனப்பா இங்கு இருக்கின்றாய்??? உந்தனுக்கு வீடு இல்லையா!!!!!! என்று எதை என்று புரிய புரிய

பின் அதாவது சொந்த பந்தங்கள் யார் என்று!!!

ஆனாலும் அவந்தனும் சொன்னான் நிச்சயம் சொந்த பந்தங்கள் பின் அனைத்தும் வீடும் இவ் முருகனே... அறிந்தும் கூட என்றெல்லாம்

அப்படியா எதை என்றும் அறிய அறிய என்னிடத்தில் வந்துவிடு நிச்சயம் உன்னை உயரத்தில் பின் கொண்டு செல்கின்றேன் என்று

ஆனாலும் அப்பனே சரி என்று அவந்தனும் அப்பனே பின் அறிந்தும் கூட உண்மைதனை அப்பனே புரிந்து அவனிடத்தில் சென்றுவிட்டான் அப்பா

இதனால் அவன் மிகவும் பெரிய செல்வந்தன் ஆகிவிட்டான் அப்பா அறிந்தும் கூட

இதனால் அப்பனே சொல்கின்றேன் அப்பனே (ஓதி மலை)வந்து சென்று கொண்டே இருந்தால் அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் ஆனாலும் இறைவன் சோதிப்பான் அப்பா ஆனாலும் யார் மூலம் எதை தர வேண்டும் என்று எண்ணி அப்பனே நிச்சயம் உயர்த்தி வைப்பானப்பா முருகன் அப்பனே!!!

(இவ்விடத்தில் குருநாதர் வாக்குகள் தரும் பொழுது கௌளி கட்டியம் கூறி ஒலித்தது)

இதனால் காலத்தை வெல்லலாம் அப்பனே

காலத்தை அதாவது எப்படி வெல்ல வேண்டும் என்றால் அப்பனே எப்படி வெல்வது??? அப்பனே நவகிரகங்களை வென்றாக வேண்டுமப்பா!!!

அப்பனே அப்பொழுது தான் காலத்தை வென்று விடலாம் அப்பனே அவ் நவகிரகத்தை வென்றவன் இவன் தானப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட பின் ஒன்பதாம் படைவீடு என்று அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய எதிர்நோக்கி எதிர்நோக்கி இன்னும் கூட்டம் கூடும் அப்பா வரும் அப்பா

ஆனாலும் அப்பனே இதில் தன் அப்பனே அரசு எதை என்று புரியாமல் கூட தடுக்கும் அப்பா

ஆனாலும் அப்பனே முருகன் எதை என்றும் அறிய அறிய அப்பனே தன் பக்தர்களை ஈர்த்து அப்பனே பல வகையிலும் கூட அப்பனே உண்மைகளை போதித்து அப்பனே உயர்த்தியும் வைப்பானப்பா கலியுகத்தில்!!!

அதனால். அப்பனே நம்பிக்கை நம்பிக்கை அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட அப்பனே பெரியோர்கள் அப்பனே நம்பிக்கை நம்பிக்கை என்றெல்லாம் அப்பனே

இதனால் அவந்தனும் மிக்க செல்வந்தனாகவே இருக்கின்றான் அப்பா அப்பனே அறிந்தும் கூட அரசு சார்ந்தே இருக்கின்றான் அப்பா இப்பொழுதும் கூட அப்பனே பெரிய அரசு பதவியில் வகிக்கின்றான் அப்பா

அவந்தனும் அப்பனே வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் உதவிகள் புரிவானப்பா அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அச் ஜென்மத்திலே மிக செல்வந்தனாக ஆகிவிட்டான் அப்பா ஆனாலும் அப்பனே உயர்ந்து விட்டான் அப்பனே

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட பணங்களும் வந்துவிட்டது பல வழிகளிலும் கூட அப்பனே

ஆனாலும் மாயையில் சிக்கிக் கொண்டான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட அப்பனே அதாவது மருத்துவமனைகள் அமைப்பது என்று கூட அப்பனே அதில் கூட அப்பனே பல பல பல வழிகளிலும் கூட அப்பனே அதாவது மருந்துகளை தவறாக உபயோகித்து அப்பனே பல உயிர்களையும்........

அதேபோல் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கல்வி சாலைகளை அமைத்து அதில் கூட அப்பனே பணத்தை சம்பாதித்தான் அப்பனே

முருகன் தான் கொடுத்தான் என்று மறந்து விட்டான் அப்பனே

ஆனாலும் முருகன் சொன்னான் அப்பனே அறிந்தும் கூட போகன் இடத்தில் அப்பனே பார்த்தாயா அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய இப்படித்தான் கலியுகத்தில் மனிதனுக்கு கொடுத்தால் இப்படித்தான் என்று

இதனால் பின் போகனும் தலை குனிந்தான்!!!

பின் குழந்தாய்!!!!! தந்தையே !!!!!அறிந்தும் கூட அனைத்தும் தெரிந்து கொண்டேன் ஆனாலும் ஏதாவது நிச்சயம் ஏற்பாடு செய்ய வேண்டும் இவந்தனுக்கு

இவந்தனை இப்படியே விட்டு விட்டால் அறிந்தும் கூட ஆனாலும் சரி நிச்சயம் இப்ப பாவத்தை அனுபவிப்பதற்காகவே அடுத்த பிறவி எடுப்பான் என்றெல்லாம் நிச்சயம் பின் முருகனும் கூட

இதனால் அப்பனே இப்பிறவியிலும் பிறந்துள்ளானப்பா!!! அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே பல வழிகளிலும் கூட கர்மத்தை அனுபவித்து அப்பனே நிச்சயம் உயர்ந்த நிலையில் அப்பனே இன்னும் இன்னும் வருவானப்பா!!!

அப்பனே அப் பெயரைச் சொன்னாலும் அப்பனே பல வழிகளிலும் கூட தொந்தரவுகள் ஏற்படும் அப்பா

அதனால்தான் சில ரகசியங்களை கூட அப்பனே மறைக்க வேண்டியதாக உள்ளது அப்பனே

நிச்சயம் அப்பனே ஆனாலும் இன்னும் இன்னும் எவை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் சித்திரை அப்பனே அறிந்தும் எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே நிச்சயம் அனைத்து சித்தர்களும் இங்கு வருவார்களப்பா

அதனால்தான் அப்பனே அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய இக்குழந்தையை பார்ப்பதற்கே!!!! அப்பனே!!!

குழந்தையாகவும் காட்சியளிப்பான் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இளைஞனாகவும் காட்சியளிப்பான்!!!! அப்பனே முதியவன் போலும் காட்சியளிப்பான்!!!! அப்பனே ஆணாகவும் காட்சியளிப்பான்!!!! அப்பனே பெண்ணாகவும் காட்சியளிப்பான்!!!!! அப்பனே அனைத்தும் இவனே அப்பனே

காலத்தை வென்றவன் அப்பனே!!!!! முருகன்!!!!

வென்றுவிடலாம் அறிந்தும் கூட அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே இன்னும் அறிவியல் வழியாகவும் எடுத்துரைப்பேன் அப்பனே

பல வழிகளில் கூட பின் சுவடிகளில் கூட பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் அப்பனே சுவடிகளில் எழுதி எழுதி அப்பனே அழகாகவே!!!!....

ஆனாலும் அவையெல்லாம் அப்பனே விற்று விற்று பல பல பொய்களையும் கூட மாற்றியமைத்து விட்டார்கள் அப்பனே

உண்மைதனை அப்பனே ஒளித்து அப்பனே அறிந்தும் கூட பல பொய்யான விஷயங்களை எல்லாம் எழுதி அப்பனே தவறான வழிகளில் அப்பனே பின் செல்வதற்கு அப்பனே வழி வகுத்து விட்டார்கள் மனிதர்களே!!!

இக்கலியுகத்தில் கூட அப்பனே நிச்சயம் பக்தி என்பது தலைகீழாகும் என்பேன் அப்பனே

இதனால்தான் அப்பனே ஒவ்வொன்றாக எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே மாற்றம் அடைய யாங்கள் இருக்கின்றோம் அப்பனே

நிச்சயம் அப்பனே உங்கள் அனைவரையுமே யான் பார்த்துள்ளேன் அப்பனே இங்கே அழகாகவே அப்பனே

இன்னும் பல சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே ஆனாலும் நவகிரகங்களுக்கும் சம்பந்தங்கள் உண்டு என்பதை போல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே நாக வடிவத்தில் அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட இன்று இருக்கின்றது அப்பா

அதற்கும் சம்பந்தங்கள் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ராகு கேது என்றெல்லாம் தோஷங்கள் அப்பனே

கழியுமா ?????

நிச்சயம் கழியாது அப்பனே!!! ஏன் எதற்கு அப்பனே ஆனாலும்!!!!!......

இங்கு இருக்கின்றதே நாக தேவதை அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே.......அவள்தன் ஒரு வைரத்தை அப்பனே வைத்துள்ளாள் அப்பனே அறிந்தும் கூட வயிற்றினில் அப்பனே

அவைதன் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது பின் மறைமுகமாகவே சிலசில ஒளிக்கற்றைகள் (வெளிப்படுத்தும்)  பின் கண்ணுக்குத் தெரியாதப்பா!!!!

அப்பனே ஆனாலும் (ஓதி மலையில் தங்கி உறங்க வேண்டும்) உறங்கினால் புரியுமப்பா !!!!நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் அவள்தனை  பார்த்து விட்டாலும்!!...

(இரவில் நாக தேவதை ஒளிக்கற்றையை வெளிப்படுத்தும் பொழுது)

பயந்து இறந்து விடுவானப்பா மனிதன்!!!

அதனால் தான் அப்பனே அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே ஏன் இரவில் தங்கக் கூடாது?? சில ஆலயங்களுக்கு செல்லக்கூடாது?? ஏன் அப்பனே சில ஆலயங்களுக்கு கூட பெண்கள் அனுமதிப்பதில் அனுப்பாமல் அப்பனே இப்படியே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அனைத்தும் காரணத்தோடு தான் செய்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இதையே அறிந்தும் கூட உண்மைதனை மறைத்து மறைத்து அப்பனே இன்னும் விளக்கங்கள்

இதனால் பயந்து ஓடிடுவார்கள் அப்பனே

ஆனால் அதையும் முருகன் காட்டுவான் அப்பனே இங்கு உள்ள அப்பனே பக்தர்களுக்கு அப்பனே அவர்களும் கூட உணர்வார்கள் அப்பனே அறிந்தும் கூட

இதனால் அப்பனே இங்கிருந்து அப்பனே அவ்வைரமானது அப்பனே நவகிரகங்களை கூட அப்பனே தாக்குமப்பா

அப்பொழுது சாதாரணமாக அதிலிருந்து அறிந்தும் கூட """அம்பாள்"""" அதாவது முருகனின் தாய் அப்பனே அழகாகவே வந்து அமர்ந்து அப்பனே ஆசிகள் தருவாளப்பா.. வைரமாகவே அப்பனே

அனைவரும் ஒளிர்ந்து விடலாம் அப்பனே

கர்மத்தையும் கூட அப்பனே அம்பாள் அமர்ந்திருக்கும் பொழுது அவ் ஒளி அப்பனே அறிந்தும் கூட அங்கும் இங்கும் பின் அலைபாயும் பொழுது அப்பனே அப்படியே அப்பனே பின் ஈர்த்து அதாவது பாவத்தை ஈர்த்து அப்பனே புண்ணியங்களை பெறச் செய்யும் அப்பா

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அனைவரிடத்திலும் புண்ணியங்கள் தேங்கி நிற்கின்றது அப்பனே

ஆனால் பாவங்கள் ஆட்டங்கள் ஆடுகின்றது அப்பனே

அப் பாவங்கள் ஆட்டம் ஆடுகின்ற பொழுது அப்பனே எப்படியப்பா???? கஷ்டங்கள் வராமல் போகும்?????

ஆனாலும் அப்பனே புண்ணியங்கள் ஆட பின் ஆடல் பாடலுடன் அப்பனே ஆட்டுவிக்க வேண்டும் அதற்கு அப்பனே என்ன ரகசியம் என்றால்?? நவகிரகத்தை வென்றாக வேண்டும்...

இதை மீண்டும் மீண்டும் ஏன் தெரிவிக்கின்றேன் என்றால் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் வென்றவன் இவன்தான் அப்பா (ஓதிமலை அப்பன்)

அப்பனே அறிந்தும் கூட அப்பனே இன்னும் எட்டாம் படைவீடு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய அப்பனே

அதாவது ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே

ஆறுபடை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆறாவது அறிவையும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் ஏழாவது அறிவிற்கு அப்பனே பின் எட்ட முடியாது

(ஏழாவது படைவீடாக குருநாதர் அகத்திய பெருமான் மருதமலையை வாக்கில் உரைத்திருப்பதை நினைவு படுத்துகின்றோம்)

எட்டாவது முடிவுக்கு வந்துவிட்டால் அப்பனே அறிந்தும் கூட நவ எதை என்றும் அறிய அறிய அப்பனே இதை நிச்சயம் யான் குறிப்பிடுவேன் அப்பனே பின் அறிந்தும் ஏன் அப்பனே அறுபடை வீடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கக் கூடியது அப்பனே புராணங்களில் கூட அப்பனே எழுதி வைத்திருக்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இன்னும் மூன்று வீடுகள் மறைக்கப்பட்டது அப்பனே

அறிந்தும் கூட ஆனாலும் சிலர் சொல்கின்றார்கள் அப்பனே ஆனாலும் நிச்சயம் பின் ஒன்பதாவது படைவீடு என்பது யான் சொல்வேன் அப்பனே இன்றிலிருந்தை அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட அப்பனே

ஏன் எதற்கு அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தை குறிக்கும் அப்பா

அப்பனே அறிந்தும் கூட அவ் கிரகத்தை பற்றியும் கூட அப்பனே யான் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே

பின் அறிந்தும் அங்கெல்லாம் சென்று வந்தாலே அப்பனே நிச்சயம் முருகன் அருள் கிட்டி அப்பனே எதை என்றும் அறிய அறிய கிரகங்கள் வழி விடும்ப்பா

அதாவது அப்பனே கிரகங்கள் அப்பனே வழி விடும்பொழுது அப்பனே நீ நினைத்தது நடக்கும் அப்பனே

அனைத்தும் உன் கையில் அப்பா!!! அப்பனே நீ தான் அப்பனே மன்னன்!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே இவையெல்லாம் அப்பனே முன்னொரு காலத்திலே அப்பனே பல மன்னர்கள் பயன்படுத்திக் கொண்டார்களப்பா

ஆனாலும் அப்பனே மற்றவர்களும் நம் போல் இருக்கக் கூடாது என்றெல்லாம் அப்பனே அவர்களே யோசித்து திருத்தலம் திருத்தலமாக சென்று அதையும் அழித்துவிட்டு அப்பனே பொய்யான செய்திகளை எல்லாம் பரப்பி பரப்பி அப்பனே மனிதனும் கெட்டிட்டு அப்பனே பக்தியும் கெட்டிட்டு அப்பனே சுவடியையும் கூட அப்பனே அறிந்தும் கூட

இதனால் என்ன பயன்??? அப்பனே!!!

இதனால் அப்பனே வரும் காலத்தில் ஓங்குமப்பா!!! புகழப்பா!!!

அதாவது கலியுகத்தில் அப்பனே அறிந்தும் கூட பின் நிச்சயம் பின் தெய்வங்கள் அப்பனே அறிந்தும் கூட தன் புகழை தானே உயர்த்தி வைக்கும் அப்பா

ஏனென்றால் மனிதன் நம்ப போவதில்லை ஏன் எதற்கு என்றால் அப்பனே பொய்யானவற்றையெல்லாம் மனிதன் அதைச் செய்தால் இவை நடக்கும் எதை என்றும் அறிய அப்பனே இன்னும் இன்னும் பின் தெரியாமல் பேசுகின்றான் அப்பனே

அவை மட்டும் இல்லாமல் சுவடிகளை எடுத்துக்கொண்டு என்னிடத்தில் உண்மையான சுவடி என்னிடத்திலே உள்ளது மற்றவை எல்லாம் பொய் என்றெல்லாம் அப்பனே புறம் பேசிக் கொண்டிருப்பார்கள் அப்பனே

அதனால் சொல்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட இன்னும் இன்னும் என்னென்ன நடக்கின்றது என்பதை கூட தண்டனைகள் உண்டு அப்பனே

அறிந்தும் கூட அதனால் இறைவனிடத்தில் விளையாடுவது சாதாரணமில்லை என்பேன் அப்பனே

அப்பனே மனிதன் அறிந்தும் கூட எதற்காக பிறக்கின்றான் எதற்காக வளர்கின்றான் எதற்காக பின் சாகின்றான் மீண்டும் பிறக்கின்றான் என்பவையெல்லாம் தெரியாமல் தெரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே வீணப்பா.. பிறவியும் வீணப்பா உன்னை சார்ந்தோர்களையும் அப்பனே கர்மத்தில் நுழைத்து அப்பனே அவர்களையும் கூட வீணாக்கி மீண்டும் பிறவி எடுத்து விடுகின்றாய் அப்பனே

ஆனால் அப்பனே உண்மைதனை உணர்ந்தால் அப்பனே வெற்றியாள்!!!!

அப்பனே   பொய்தனை உணர்ந்தால் அப்பனே தோல்வியாள்!!!!!

அறிந்தும் ஏன் எதற்கு அப்பனே வெற்றியை குறிப்பவன் அப்பனே அறிந்தும் கூட அப்பனே

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட

கண்களிலே சனீஸ்வரனை வைத்துள்ளானப்பா இவ் முருகன் அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட விளக்கங்கள் அப்பனே

இதனால் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே சனீஸ்வரனால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்கள் கூட அப்பனே அதனால் சனீஸ்வரன் பிடித்து விட்டால் மனிதன் தப்ப முடியாதப்பா... இங்கு வந்து விட்டால் அப்பனே சனீஸ்வரனும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய

ஓது  !!ஓது  !! என்றெல்லாம் அப்பனே முருகனைப் பார்த்து அப்பனே பின் தயங்கி அப்பனே கைகட்டி நிற்பானப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே

ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் அதாவது கிரகங்களை வென்றவன் என்று சொல்லிவிட்டேன் அப்பனே

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே இதற்கும் சொல்கின்றேன் அப்பனே

அதாவது சிறு குழந்தையாக முருகன் இருக்கின்ற பொழுது அறிந்தும் கூட ஆனாலும் ஈசனிடம் போய் கேட்டான் அப்பனே

யார் சனீஸ்வரனே !!!

அப்பா அறிந்தும் கூட அப்பனே நீங்கள் தான் எந்தனுக்கு பட்டத்தை கொடுத்தவர்...

ஆனாலும் உங்கள் குழந்தை கந்தன் இருக்கின்றானே...அவந்தனை யான் பிடிக்கப் போகின்றேன் ஏனென்றால் இதுவும் விதி தான்

ஈசனே நீங்கள் தான் சொன்னீர்கள் அறிந்தும் கூட உன் கடமையை செய் என்று... அதனால் யான் நிச்சயம் கந்தனை பிடிக்கத்தான் போகின்றேன்.. என்று


ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பின் ஈசனும்

சனீஸ்வரனே!!! பிடித்துக்கொள் முடிந்தால் பிடித்துக் கொள் என்று பின் நகைத்தான் அதாவது பின் எம்பெருமானே!!!! அறிந்தும் கூட

இதனால் நிச்சயம் அதாவது பின் யோசித்தான் அதாவது இப்படி இவ் வயதில் பிடிக்க வேண்டும் ஆனாலும் சிறு வயதாக முருகன் இருக்கின்றானே என்றெல்லாம் யோசித்தான் சனீஸ்வரன்

ஆனாலும் அறிந்தும் உண்மைதனை கூட பின் பார்வதி தேவியும் ஆனாலும் பின் சனீஸ்வரனே நீ நினைத்தது நீ நினைப்பது நிச்சயம் எந்தனுக்கு கேட்கின்றது

அதனால் முருகன் சிறுபிள்ளை இல்லை நீ சாதாரணமாக பிடிக்கலாம்!!!

தேவியே!!! அறிந்து கொண்டாயா!!!!

ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் எந்தனுக்கும் ஒரு மனசாட்சி உள்ளதே... அறிந்தும் கூட 

இவ் வயதில் பிடித்தால் என்ன ஆகும் ?? என்று!!! சனீஸ்வரனும் நினைத்தான்!!!!

ஆனாலும் தேவியோ!!!! நிச்சயம் பிடி!!!

அறிந்தும் கூட நீ முருகனை பிடித்தால் உந்தனுக்கு ஒரு பரிசை வழங்குகின்றேன் என்று அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய தேவியும் கூற!!!

நிச்சயம் தாயே!!!! அதாவது பரிசுக்காகவே முருகனை பிடிக்கத்தான் போகின்றேன் என்று

இதனால் அறிந்தும் கூட எதை என்றும் புரிய  புரிய அதாவது இங்கே பிடிக்க முயன்றான்!!! சனீஸ்வரன்.

ஆனாலும் முருகன் ஓடோடி அறிந்தும் கூட இங்கிருந்து பழனி மலைக்கு தாவினான் முருகா!!! என்று பின்னே ஓடினான் சனீஸ்வரன்!!!!!

அங்கிருந்து பின் முருகன் பூம்பாறை தாவினான்

(பூம்பாறை கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில்)

அறிந்தும் கூட அங்கிருந்து செந்தூரை (திருச்செந்தூர்) அறிந்தும் கூட பல மலைகளில் ஏறி எவை என்றும் அறிய அறிய கடைசியில் இங்கு எதை என்று கூட அலைகளைப் போல் மீண்டும் குழந்தையாக ஓடோடி இங்கு வந்து விட்டான்

ஆனாலும் சனீஸ்வரனால் முடியவில்லை. எதை என்று அறிய அறிய ஆனாலும் சனீஸ்வரனாலே முடியவில்லை அறிந்தும் அறிந்தும் கூட மெதுவாக சென்றான் அறிந்தும் கூட

கடைசியில் பல ஆண்டுகள் அறிந்தும் கூட இங்கு வந்து அறிந்து எதை என்று அறிய அறிய முருகா அறிந்தும் கூட உன்னை பிடிக்க முடியவே இல்லையே அறிந்தும் கூட

ஆனாலும் அறிந்தும் கூட பார்வதி தேவியும் பார்த்துக் கொண்டே இருந்தாள் அருகில் இருந்து கூட

எதை என்று அறிய அறிய சனீஸ்வரனே!!!! அதாவது முருகனை பிடித்து விட்டாயா?? என்று

அய்யய்யோ!!!! முடியவில்லை தாயே!!!

எதை என்றும் புரியாத அளவிற்கும் கூட ஆனாலும் நிச்சயம் அறியும் வண்ணம் எதை என்று புரிய புரிய நிச்சயம் மீண்டும் சொல்கின்றேன் பின் நிச்சயம் முருகனை பிடித்தால் நிச்சயம் பரிசு என்று பார்வதி தேவி!!!

ஆனாலும் சனீஸ்வரன் அறிந்தும் கூட தாயே என்னால் முடியவில்லை !!!அவந்தன் விளையாட்டுகாரனாகவே இருக்கின்றான்....

இதனால் ஆனாலும் யான் சிறு பிள்ளை என்று நினைத்தேன்!!!! ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட என்னால் முடியவில்லை. காலங்களும் கடந்து விட்டது அறிந்தும் கூட

சுற்றி சுற்றி நிச்சயம் அலுத்து விட்டேன்!!!

யான் எங்கெங்கு செல்வது??????

ஆனாலும் சனீஸ்வரன் எதை என்றும் அறிய அறிய முருகா முருகா என்று

ஆனாலும் தேவி பரிசு இல்லை என்று கூறிவிட்டாள் அறிந்தும் கூட

முருகனை பிடித்தால் தான் பரிசு என்று யான் சொல்லிவிட்டேன் என்று பார்வதி தேவியும் அறிந்தும் அறிந்தும் உண்மைதனை கூட

இதனால் நிச்சயம் பரிசு இல்லை என்று

ஆனாலும் சனீஸ்வரனும் தாயே அப்படி எல்லாம் கூறக்கூடாது!!!

நிச்சயம் அன்பே பெரியது என்று நீங்கள் தான் கற்றுக் கொடுத்தீர்கள்!!!

அதனால் பரிசு வேண்டும் என்று!!!! சனீஸ்வரனும்!!!!

அப்படியா!!!!! முருகன் என்ன சொல்கின்றானோ அதைக் கேள்!!! பரிசு தருகின்றேன் என்று தேவியும்!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் உணர்ந்தும் கூட அதனால் முருகனும் ஒரு வார்த்தை விட்டு விட்டான்!!!!
அறிந்தும் உண்மைதனை கூட!!!!


 அதாவது.... அறிந்தும் சனி ஈஸ்வரனே!!!!! நீ என்னிடத்திலே இருந்து விடு... அறிந்தும் அறிந்தும் கூட

எதை என்று புரிய புரிய இதனால் வரும் பக்தர்களுக்கு எல்லாம் அறிந்தும் கூட அதாவது ஒருவர் ஒருவருக்கு கூட ஒரு ஒவ்வொரு வேளையில் சில ஆண்டுகளில் நீ பிடிப்பாய் அல்லவா!!!!!(மனிதர்கள் அனைவருக்கும் அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சனி திசை அல்லது சனி தோஷம் என்று இருக்கும் அல்லவா அதை முருகன் குறிப்பிடுகின்றார்) அவர்கள் என்னிடத்தில் வந்தால் நிச்சயம் அவர்களுக்கு. அவ் (சனி)திசையிலோ நீ பிடித்துக் கொண்டாயோ அவ் நேரத்திலோ நீ அவர்களுக்கு உயர்வை கொடு!!! அப்பொழுது என்னிடத்தில் இருந்து கொள் என்றெல்லாம்.

இதனால் சனீஸ்வரன் தேவியே!!! யான் வென்று விட்டேன் வென்று விட்டேன்!!!! என்று நிச்சயம் பரிசு கொடு !!!என்று

 ஆனாலும் தேவியும் பரிசளித்து விட்டாள்!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட உண்மைதனை சொல்லிவிட்டேன் அப்பனே

இன்னும் நவகிரகங்களை பற்றி எல்லாம் சொல்வேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ராகு கேதுகள் பற்றியும் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே இன்றளவில் ராகு,கேதுக்களை எதை என்று கூட தோஷங்களாகவே பார்க்கின்றார்கள் அப்பனே

அப்படி இல்லையப்பா

அப்பனே அறிந்தும் கூட இதன் தத்துவத்தை ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே அறிந்தும் கூட

இங்கிருந்தே செயல்படுகின்றது அப்பனே

அதாவது அப்பனே சந்திர கிரகணம் சூரிய கிரகணம் அப்பனே ஏன் எதற்கு அப்பனே

அதாவது அனைவரும் செய்யும் தவற்றை கூட அப்பனே சந்திரனும் சூரியனும் பார்த்து அப்பனே அதாவது முழுமை அடைந்து விட்டால் ராகுவும் கேதுவும் அவர்களை பிடித்து அப்பனே பின் அறிந்தும் கூட அதாவது பின் சேமிப்பு திறனை கூட இவர்கள் வாங்கிக் கொண்டு அப்பனே கஷ்டத்தை அள்ளிக் கொடுக்கின்றார்களப்பா!!!!

அதனால் தான் அப்பனே ராகு கேதுகளுக்கு எப் பரிகாரம் செய்தாலும் உதவாதப்பா உதவாது!!!

ஆனாலும் அப்பனே நன்மைகள் எதை என்று புரியும் அளவிற்கும் கூட

யான் சொன்னேனே நாக தேவதையின் அறிந்தும் எதை என்று கூட அவ் வைரமானது எதிரொலிக்கும் பொழுது அப்பனே அவ் தோஷங்களை கூட பின் உடைந்து போகும் அப்பனே எதை என்றும் அறிய அறிய

 இம் முருகனுக்கு அப்படி ஒரு சக்தியப்பா....

அப்பனே இவன் குழந்தை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் யார் யார் எதைக் கேட்கின்றார்களோ அதை உடனடியாக கொடுத்து விடுவான் அப்பா இதுதான் அப்பனே ஓதிமலையப்பன்!!! அறிந்தும் கூட

குழந்தையாகவே இருக்கின்றான் அப்பனே குழந்தையை அப்பனே நீங்கள் எப்படி பார்க்க வேண்டும்?? தெரிந்து கொண்டீர்களா அப்பனே

அப்படி பார்த்தால் வெற்றியப்பா!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய எதை வேண்டுவது என்பதை கூட ஆராய்ந்து ஆராய்ந்து நீங்கள் கேட்க வேண்டும் அப்பனே

இக் குழந்தை தருவானப்பா

அறிந்தும் உண்மைதனை கூட இன்னும் இன்னும் விளக்கங்களோடு அப்பனே ஏன் எதற்கு அப்பனே கூர்முனையாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனடியில் எதனை என்று கூட உள்ளது என்பதை கூட யாரும் அறிவதில்லை அப்பனே

இதனால் வரும் வரும் காலத்தில் இவை எல்லாம் எடுத்துரைக்கும் பொழுது நிச்சயம் புரியும் அப்பா

இதனால்தான் அப்பனே அங்கிருந்தே (ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரின் இப்பிறவி) வருகின்றேன் அப்பனே
இதனால் அவந்தன் மிக  உயரத்திற்கு சென்று விட்டான் அப்பனே!!! அறிந்தும் கூட

அதனால் முருகனையே மறந்து விட்டான் !!!! ஆனாலும் போகனும் சொன்னான் எதை என்றும் அறிய அறிய

அதாவது அப்பா முருகா அறிந்தும் கூட இவந்தன் ஏழையாக இருந்தான் ஆனாலும் யான் கொடுக்கச் சொன்னேன் ஆனால் இப்படி ஆகிவிட்டானே என்று

ஆனாலும் காலத்தின் கட்டாயம் அப்பா ஆனாலும் அதே போல தான் அப்பனே உங்களுக்கும் அதிக அளவு அனைத்தும் கொடுத்து விட்டாலும் அப்பனே இறைவனை மறந்து விடுவீர்கள் அப்பனே

இறைவனுக்கு யாரப்பா சேவைகள் செய்வது நீங்களே எடுத்துரையுங்கள் அப்பனே

உங்களுக்கு கொடுக்க தயாராகத்தான் இருக்கின்றான் முருகன்

ஆனாலும் போகனும் முருகா உனை எவை என்று அறிய அறிய உந்தனுக்கு சேவை செய்ய வருகின்றவர்களுக்கு கொடுத்து விட்டால் இவர்கள் நிச்சயம் பின் அறிந்தும் உயர்ந்து விடுவார்கள் உன்னை பார்ப்பதற்கு அதாவது குழந்தையை பார்ப்பதற்கு யாரும் பின் வர மாட்டார்கள் என்று உங்களை எல்லாம் அப்பனே ஏதோ ஒரு கஷ்டத்தில் நுழைத்து அப்பனே வைத்துள்ளான் அப்பா

இவையெல்லாம் கஷ்டங்கள் இல்லையப்பா!! சோதனைகளப்பா!!!

இவை நிச்சயம் தெரிந்து கொண்டு ஆக வேண்டும் அறிந்தும் உண்மை நிலைகளை கூட

அப்பனே ஏன் எதற்காக இவ் நேரத்தில் வந்து சொல்கின்றேன் என்றால்

(ஓதி மலையில் குருநாதர் இரவு நேரத்தில் வந்து வாக்குகள் உரைத்தார்)

அப்பனே பல ரகசியங்கள் இவ்வுலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது!!!!

அப்பனே கலியுகத்தில் அப்பனே அழியும் காலம் பின் நோய்கள் காலம் அப்பனே எவை என்று அறிய அறிய மனக்குழப்பத்தின் காலம் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய குழந்தை போல் மனதை வைத்துக் கொண்டாலே போதுமானதப்பா அனைத்தையும் கொடுத்து விடுவானப்பா!!!

இதனால் குழந்தையிடம் என்ன விளையாட வேண்டுமோ எப்படி விளையாட வேண்டுமா அப்படி விளையாடி அப்பனே பெற்றுக் கொள்ளுங்கள் அருள்களை அப்பனே

இதுதான் அப்பனே எதை என்று அறிய அறிய

"""""அப்பனுக்கும் மிஞ்சியவன் அப்பனே!!!!!

(ஐந்து முக ஈஸ்வரன் சிவன் என்றால் ஆறுமுக ஈஸ்வரன் முருகன் !!! அப்பன் ஈசனுக்கும் மேலானவன் முருகன்)


அறிந்தும் கூட!!! ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் சனீஸ்வரனும் அப்பனே அறிந்தும் கூட இங்கேயே இருக்கின்றானப்பா

அப்பனே அருள்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றானப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட அனைவருக்குமே அப்பனே அறிந்தும் அறிந்தும் அதாவது அப்பனே நீங்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றீர்களே!!!

(குருநாதர் அகத்தியர் பெருமான் முருகனுக்கு ஓதி மலையில் பூஜைகள் மற்றும் நித்ய சேவைகள் செய்யும் நபர்களுக்கு கூறிய வாக்கு)


 உங்கள் இல்லத்திற்கெல்லாம் அப்பனே பின் அனுக்கிரகமாகவே குழந்தை போல் வந்திருக்கின்றான் அப்பா அழகாகவே அப்பனே

ஆனாலும் அறிந்து கூட குழந்தைக்கு என்ன தெரியும் அப்பனே பின் சர்க்கரையையும் அப்பனே பின் வாயிலிட்டு சென்றுவிட்டானப்பா!!

அதுதான் கர்மா அப்பா (கர்மாவை எடுத்து சென்று விட்டார்) அறிந்தும் கூட...

இதனால் அப்பனே பாசம் தான் இவ்வுலகத்தில் பெரியது அப்பனே மற்றவை எல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே இறைவன் தான் பெரியவன் அப்பா

ஆனாலும் அப்பனே இறைவன் அழியக்கூடியவன் அல்ல

மனிதன் அழியக்கூடியவன் அப்பனே

அழியக்கூடாதவன் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் அப்பனே அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள் அப்பனே உங்கள் பாவங்களும் அடியோடு அழிந்து விட்டது அப்பனே அறிந்தும் கூட


ஆனாலும் ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்பதை எல்லாம் நீங்கள் கேட்கலாம் அப்பனே

ஆனாலும் அனைவருக்கும் அனைத்தும் கொடுத்து விட்டால் அப்பனே... ஏனப்பா இறைவனையும் மறந்து விடுவீர்கள் நீங்கள் அப்பனே

அதனால்தான் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இப்படியே வைத்துள்ளான் என்பேன் அப்பனே

அதனால் சாதாரணமில்லை அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால் எவருக்குமே தெரிவதில்லை அப்பனே

எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே

அதாவது ஒன்பதாம் படைவீடு அப்பனே

எதை என்று அறிய அறிய இதையும் மறைத்து விட்டார்களப்பா மனிதர்கள்!!!

 ஏனென்றால் அப்பனே இங்கு செல்ல செல்ல அப்பனே பல மனிதர்களுக்கு அப்பனே நன்மையாக ஆகிக் சென்று கொண்டே இருந்ததது அப்பனே உயர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள் என்பேன் அப்பனே

ஆனாலும் பல மனிதர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பொழுதெல்லாம் அப்பனே மிக்க செல்வந்தர்கள் அறிந்தும் கூட அதாவது நாம் தான் இங்கு செல்வந்தர்களாக இருக்க வேண்டும் அனைவரும் நம் பேச்சைக் கேட்டு நடந்தாக வேண்டும் என்றெல்லாம் நம் தனக்கு வேலையாட்கள் பின் இருக்க மாட்டார்கள் அனைவரும் உயர்ந்து விட்டால்... என்று அப்பனே மறைத்து விட்டார்கள் அப்பனே

ஆனால் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் அப்பனே யாங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் அப்பனே

அனைத்தும் உங்களுக்கும் அறிந்தும் கூட அப்பனே காட்சியும் தருவோம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட

அதனால் அப்பனே எதை என்றும் புரிந்து புரிந்து அப்பனே அதாவது எதை என்றும் தெரியாமலும் அப்பனே பின் தெரிந்தும் அப்பனே ஆனாலும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன்

ஏன் எதற்கு எதை என்று அறிய அறிய தெரிந்து வாழுங்கள்

தெரிந்து வாழ்வதற்கும் புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!

புண்ணியம் எதை என்றும் அறிய அறிய இவனை காண்பதற்கும் புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!

(ஓதி மலையப்பன் தரிசனத்தை காண்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும்)

அப்பனே நீங்கள் புண்ணிய ஆட்கள் அனைவருமே அதனால்தான் முருகனை அடியோடு அதாவது குழந்தையை மடியின் மீதே அப்பனே.... வைத்து நீங்கள் தான் பாராட்ட வேண்டுமே தவிர எதை என்றும் அறிய அறிய அக்குழந்தைக்கு எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் தெரியுமப்பா!!!

அறிந்து கூட புரிந்து கொண்டீர்களா அப்பனே

வேதனையும் வரலாம் சோதனையும் வரலாம் அப்பனே அறிந்தும் கூட அனைத்தும் பின் பாவிப்பவன் எதை என்று கூட

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

சூரியன் சந்திரன் அப்பனே இரவு பகல் இன்பம் துன்பம் அப்பனே ஆண் பெண் அப்பனே மாறி மாறி எதை என்றும் அறிய அறிய அதேபோலத்தான் அப்பனே

இன்பமே இருந்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனையும் மதிக்க மாட்டாயப்பா நீ

அதனால்தான் அப்பனே துன்பம் என்று ஒன்று எதை என்று கூட கொண்டு வந்தான் எவை என்று கூட இறைவனே அப்பனே

அப்பொழுதுதான் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் புரிய கவலைப்பட தேவையில்லை அப்பனே

முருகன் பின் அனைவரின் வீட்டிற்கும் வந்து அப்பனே ஆனாலும் ஒவ்வொரு இல்லத்திலும் சில பிரச்சினைகள் தான் அப்பனே

ஆனால் நிச்சயம் தருவானப்பா அப்பனே எவை என்றும் அறிய அறிய (ஆலயத்தில் சேவை செய்யும் ஒருவருக்கு) உன் வாக்குகளும் பலிக்கும் அப்பா  அப்பனே அறிந்தும்  கூட வரும் காலத்தில் நல்லோருக்கெல்லாம் புஷ்பத்தை இடுவானப்பா!!!! அறிந்து உன் சேவையை செய்ய அப்பனே!!!

(ஓதி மலையில் ஓதியப்பர் பூவாக்கு மூலம் அதாவது அவர் சூடிய பூக்களை வலது புறம் விழ வைத்து ஆசிகள் தருவதை குருநாதர் குறிப்பிடுகின்றார்)

எவ்வளவு தொந்தரவுகள் வந்தாலும் அப்பனே அறிந்தும் கூட பல தொந்தரவுகள் வந்தும் விட்டது அப்பனே அவையெல்லாம் குழந்தையாக இருந்து அப்பனே பாதுகாத்தானப்பா!!!!

அதனால் அப்பனே எவை என்று அறிந்து அறிந்து கூட உன் முதுகின் மேலும் வந்தான் அப்பா அறிந்தும் கூட எவை என்று புரியப் புரிய அப்பனே

ஆனாலும் ஏதோ என்று எவை என்றும் அறிய அறிய அப்பனே

இதனால் அப்பனே பின் அன்பே உயர்ந்தது அப்பனே

இறைவனுக்கு ஏதும் தேவையில்லையப்பா

அன்பை செலுத்தினால் அப்பனே பன் மடங்கு அனைத்தும் உயர்வும் கொடுப்பான் அப்பா அனைத்தும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே நன்மைகளாகவே முடியும் அப்பா அதனால் அவை இவை இத் தோசங்கள் அத் தோஷங்கள் என்றெல்லாம் அப்பனே இன்றளவிலே விட்டு விடுங்கள் அப்பனே

அனைத்திற்கும் காரணம் இவனே (ஓதிமலை முருகன்)

காலத்தை வென்றவன் அப்பனே எதை என்று அறிய அறிய ஒன்பதாம் படைவீடு அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே...

இதைத் தன் அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் விளக்கத்தோடு இன்னும் அப்பனே அறிந்தும் கூட பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே

அதாவது தன் ஆறறிவை எவன்  பயன்படுத்துகிறானோ... ஏழாவது அறிவிற்கு வந்துவிடலாம் எட்டாவது அறிவுக்கும் வந்து விடலாம் ஆனாலும் எதை என்று அறிய அறிய இவந்தனை அப்பனே தேடுவது அவ்வளவு சுலபம் இல்லையப்பா

குழந்தை அறிந்தும் கூட

ஒன்பதாவது அறிவு அப்பனே அப்பொழுதே பிறவி முடிந்து விடும் அப்பனே அப்பொழுதே காட்சியளிப்பான் அப்பனே

இங்குதான் அப்பனே காட்சியளிப்பான் அப்பனே

எங்கெல்லாம் திரிந்து பின் அலைந்து வந்தாலும் அப்பனே குழந்தையாக முருகன் இங்கு தான் காட்சியளிக்க போகின்றான் அப்பனே

அனைத்து சித்தர்களும் அப்பனே இங்கு தான் காட்சியும் அளிக்கப் போகின்றார்கள் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே மயில்மீது வந்து அப்பனே விளையாடிவிட்டு சென்று வருகின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

சபரிநாதனும் (ஐயப்பன் )அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று புரிய  புரிய இன்னும் அப்பனே விநாயகப் பெருமானும் வருவான் அப்பா அறிந்தும் கூட

அனுதினமும் இவனை பார்த்துக்கொண்டு தான் கேட்பான் அறிந்தும் கூட பின் எவை என்று கூட கந்தனே எதை என்று அறிய அறிய அனைத்தும் விளையாட்டாகவே போய்விட்டது உந்தனுக்கு என்று

ஆனாலும் இதில் கூட பல அர்த்தங்கள் உள்ளதப்பா

அப்பனே கவலைகள் இல்லை நல் ஆசிகள் இன்னும் ரகசியங்களை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே

ஒவ்வொரு வாக்கிலும் அப்பனே பின் அனைத்தும் சொல்லிவிட்டால் அப்பனே மறந்துவிடுவீர்கள் நீங்கள் அப்பனே

இதனால் பின் அடிக்கடி வந்து வாக்குகளும் செப்புவேன் அப்பனே ரகசியங்களை சொல்வேன் அப்பனே உங்களை உயர்த்தியும் விடுவேன் அப்பனே

நலன்கள் ஆசிகளப்பா!!! கோடிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

8. சித்தன் அருள் - 1410 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு 2ம் பாகம்!




ஓதி மலையில் வைகாசி விசாக தினம் அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே ஓதிமலையில் குருநாதர் பொதுவாக்கினை உரைத்து விட்டு அங்கு இருந்த அடியவர்களுக்கும் முருக பக்தர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் குருநாதர் பொதுவாக சில விஷயங்களை கூறினார் அதன் தொகுப்பு

அப்பனே அனைவருக்குமே அதாவது இவ்வுலகத்தில் அனைவருக்குமே அச்சங்கள் உண்டு அப்பனே ஆனாலும் அப்பனே..... குறைகள் இல்லை அப்பனே

அதனால் அனைத்திற்கும் முருகன்தான் பொறுப்பு!!!

அப்பனே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சொல்லிவிட்டேன் அப்பனே!! அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இன்ப துன்பங்களை கூட சகித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!! நலமாகும் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

சில சில எவை என்றும் தெரியாமலே மனிதர்களும் வருவார்கள் அப்பனே எதை என்றும் அறியாமல் புரியாமல் ஆனாலும் அப்பனே நிச்சயம் முருகன் விடப் போவதில்லை என்பேன் அப்பனே பொறாமைக்காரர்களும் எதை என்று அறியாமலே இவ் முருகனை எதை என்றும் அறிந்து அறிந்து!!!

ஆனாலும் அவர்களே பின்னோக்கி செல்வார்கள் என்பேன் அப்பனே குறைகள் இல்லை அப்பனே இன்னும் எதையென்று அறிய அறிய ஏராளம் வரும் காலங்களில் கூட எதை என்றும் அறிய அறிய அன்னத்தையும்( ஓதி மலையில் நித்திய அன்னதான சேவை) எதை என்று புரியாமலே அனைத்தையும் முருகனே ஏற்று நடத்துவான் என்பேன் அப்பனே!!!!

அதனால் இங்கு முருகனே முதல்வன்!!!!!

இதனால் யாரும் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே எவை என்று புரிய புரிய அவரவர் கேட்ட வரங்களை கூட முருகன் கொடுத்துக்கொண்டே வருகின்றான் அப்பனே ஆனாலும் எதை என்று அறிய அறிய அதை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பேன் அப்பனே பல மனிதர்களும் கூட தவறாக பயன்படுத்தி தான் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

யான் தான் பெரியவன் யான் தான் பெரியவன் என்று!!! 

ஆனால் முருகன் தான் பெரியவன் இங்கு இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே

நலன்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை அப்பனே!!!

ஒரு அடியவருக்கு!!!! 

அப்பனே எதை என்று அறிய அறிய கேட்டு பெறு!!!

(அதாவது என்ன வேண்டும் என்பதை என்னிடம் கேள் என்பதை குருநாதர் அந்த அடியவரிடம் கூற)

எனக்கு ஒன்றும் வேண்டாம் குருநாதனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து கொண்டீர்களா அப்பன்களே!!!!

எவை என்று அறிய அறிய இறைவனை வணங்கும் பொழுது இப்படித்தான் வணங்க வேண்டும்!!!

எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று அப்பனே!!!

ஆனால் இறைவன் முன்வந்து """"""இந்தா வைத்துக்கொள்!!!! என்று கொடுப்பான் அப்பனே!!!

அதைத்தான் இவன் வாயாலே யான் வரச் சொல்லி சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அப்பனே எவை என்று கூட வாழ்க்கையின் தத்துவத்தை சரியாக பயன்படுத்தினாய் அப்பனே புரிந்து கொண்டாய் அப்பனே வாழ்க்கை அப்பனே எவ்வாறு என்பதை தெரிந்து கொண்டாய் அப்பனே ராகு கேதுக்களும் சரி அப்பனே அனைத்து பக்குவங்களும் தந்து விட்டார்கள் அப்பனே அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய மனிதனாக வாழ்ந்து வருகின்றாய் அப்பனே.

அனைவரும் மனிதர்கள் தான் என்று நீ சொல்லலாம் ஆனால் பல கஷ்டங்களையும் பட்டுப்பட்டு பல துன்பங்களையும் பட்டுப்பட்டு அப்பனே எவை என்று கூற அனைத்தையும் இழந்து யார் ஒருவன் இறைவனிடத்தில் வருகின்றானோ அவன் தான் மனிதன்!!!!!

அப்பனே சோதனைகள் எதை என்று அறிய அறிய அப்பனே சோதனைகள் கொடுத்து கொடுத்து அப்பனே சோதனைகளை கொடுப்பதே இறைவனுக்கு சந்தோஷமாம் ஆனால் அப்பனே பின் சோதனைகள் கொடுத்தாலும் இறைவன் எவை என்றும் அறிய அறிய பக்கத்தில் பின் எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் அப்பனே அனைவருக்கும் நல் ஆசிகள் இன்றைய அளவில் எதை என்றும் அறிய அறிய முருகன் இங்கே வந்து எதை என்று அறியாமலே தாம் தான் கேட்ட எதை என்று கூட அனைவருக்குமை ஆனாலும் அப்பனே பொறுத்தாக வேண்டும் அப்பனே நிச்சயம் எவை என்றும் தாமதமாகுமே தவிர நிச்சயம் அனைத்தும் நிறைவேறும் அப்பனே

இவ் முருகனுக்கு வல்லமை உண்டு அப்பனே நிச்சயம் கேட்டுக் கொண்டு இருந்தாலே கோபங்கள் வந்து எடுத்துச் செல் என்று கூறி விடுவான் அப்பனே!!!!!

(இந்த இடத்தில் முருகன் கோபம், குறித்து அடியவர்களுக்கு சில ஐயங்கள் எழலாம்!!! ஒருமுறை சித்தர்கள் மத்தியில் குருநாதர் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது முருகனுக்கு கோபம் வந்தால் இந்த உலகத்தில் நன்மையே விளையும் ஆனால் முருகன் வருத்தப்பட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கே தெரியாது என்று ஒரு முறை முருகனின் குணத்தை வர்ணித்தார். அதை இங்கே நினைவூட்டுகின்றோம் அடிக்கடி முருகனைக் கேட்டு ஓதிமலை அப்பனே கேட்டு கேட்டு தொந்தரவு செய்தால் எடுத்துச் செல் வாங்கிக்கொள் என்று கோபத்துடன் கொடுத்து அனுப்பி விடுவார் என்று குருநாதர் இங்கே குறிப்பிடுகின்றார்)

அப்பனே நிச்சயம் நினைப்பது நடக்கும் என்பேன் அப்பனே !!! உயர்ந்த இடத்திற்கு செல்வான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் ஞானம் வேண்டுமென்றால் கஷ்டங்கள் பட வைத்து தன்னிடத்தில் வைத்துக் கொள்வான் அப்பனே சோதனைகள் கொடுத்து!!!

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய நற்பண்புகள் நிச்சயம் முருகன் துணை இருக்க கவலைகள் இல்லை!!!

முருக பக்தர்கள் அனைவரும் அனுதினமும் கந்தசஷ்டி ஓதி வந்தாலே போதுமானது என்பேன். அப்பனே அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்பேன் அப்பனே நல்முறையாகவே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இருக்க அப்பனே நலமாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே.... என்று ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே சித்தர்களின் ஆசிகள் பரிபூரணமே... அப்பனே அனைவருக்குமே!!!! 

நீங்கள் எண்ணும் எண்ணங்கள் சிறிது தாமதமாகுமே தவிர ஆனால் நிச்சயம் என்னுடைய அருளாலும் கந்தனுடைய அருளாலும் நிச்சயம் நிறைவேறும் நிறைவேறும் என்பேன் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் எக் கவலைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே!!!!! ஆசிகள்!! ஆசிகள்!!!! அப்பனே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

9. சித்தன் அருள் - 1426 - அனபுடன் அகத்தியர் - ஓதிமலை பொதுவாக்கு!






ஓதி மலையில் வைகாசி விசாகத் தன்று குருநாதர் உரைத்த வாக்குகளின் தொடர்ச்சி!!!!

ஒரு பெண் பக்தர். 

குருவே தியானத்தின் வழியாக முன்னேறுவதற்கு என்ன வழி???

அம்மையே எதை என்று அறிய அறிய நிச்சயம் கிடைக்கும் தாயே பந்த பாசங்கள் எதை என்று அறிய அறிய அம்மையே அதற்காகத்தான் பிறந்தவள் நீ ஆனால் அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்தால் ஒன்றும் நடக்கபோவதில்லை!!! 

அம்மையே எவை என்றும் அறிய அறிய உன் குழந்தை பெரியவன் அழகாக உன் முன்னே நிற்கின்றான் பார்!!!!!( ஓதியப்பர்) 

அம்மையே எவை என்று அறிய அறிய உன் குழந்தை இருக்கும் பொழுது என்ன கவலை அம்மையே ஆனால் நீ தான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றாய்!!!!

அம்மையே எதை என்று அறிய அறிய உன் குழந்தை அனைவருக்கும் அருள் ஆசிகள் கொடுப்பவன் எதை என்று அறிய அறிய அதனால் எதையும் கேட்டு விடாதே முருகனை குழந்தையாக ஏற்றுக் கொள்!!!!

ஒருபக்தர் !!

குருவே என் தாய் தந்தை நன்றாக இருக்க வேண்டும்

அப்பனே அனைவரும் தாய் தந்தையும் நன்றாக இருக்க வேண்டும் என்று நீ எண்ணு!! உன் தாய் தந்தையர் நிச்சயம் நலமாக இருப்பார்கள் அப்பனே!!!

எதை என்று கூட திருமணம் ஆகவில்லை என்றெல்லாம் எவை என்று அறிய அறிய என் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என் மகளுக்கு திருமணமாகவில்லை என்றெல்லாம்

மாமிசத்தை விட்டோழியுங்கள் முதலில்!!!!

ஆனாலும் பின் எதை என்று அறிய அறிய நீங்கள் கேட்கலாம் !!!அனைவரும் உண்ணுகின்றார்களே அவர்களுக்கு மட்டும் எப்படி திருமணம் என்று ஆனால் இவர்களுக்கு ஞான பாதை தான் வேண்டுமென்று கேட்டு வந்தவர்கள் ஆனாலும் தெரியாமல் புரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் இவ்வாறு இருக்க எவ்வாறு நற்பலன்கள் ஏற்படும்????

ஆனால் விதியினை சரியாக ஆராய்ந்து எவை என்றும் அறிய அறிய தெரிந்து கொண்டாலே மனிதனுக்கு பிரச்சனைகளே இல்லை ஆனாலும் அவ் விதியைக் கூட யாங்கள் சொல்ல முடியும்!!!!!! அதற்கும் புண்ணியங்கள் வேண்டும்!!!

மனிதனுக்கு புண்ணியங்கள் செய்ய தெரியவில்லை!!!

அதனால்தான் அப்பனே மனிதனுக்கு கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் அப்பனே எதை என்று கூட அப்பனே விதியினை ஒரு மனிதனுக்கு தெரிந்து விட்டால் அப்பனே கஷ்டம் என்பதே இல்லை!!!

ஆனாலும் அதற்கும் பரிகாரங்கள் எதை என்று கூட அப்பனே பரிகாரங்கள் என்பது யான் புண்ணியங்கள் என்றுதான் இங்கு சொன்னேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே தாம் தான் எதை என்று அறிய அறிய அப்பனே தன்னால் முடிந்தவரை ஏதாவது ஒரு புண்ணியத்தை செய்து கொண்டு இருந்தாலே அப்பனே எதை என்று கூட என்னால் முடியாது என்ற போதிலும் அப்பனே சிறு எறும்புகளுக்கு கூட உணவுகள் அளித்துக் கொண்டு வந்தாலே அதுவும் பெரும் புண்ணியமப்பா!!!!

அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய இங்கு எவை என்று திருமணம் ஆகாதவர் அனைவருமே எதை என்று அறிய அறிய இறைவா உன்னையே நினைத்துக் கொள்ள வேண்டும் எதை என்றும் அறிய அறிய உன் காலடியிலே பின் எவை என்று அறிய கடைநாள் வரையிலும்  இருக்க வேண்டும் எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று அறிந்தும் அறிந்தும் அதனால் நிச்சயம் உன்னை பாட வேண்டும் பின் திருத்தலம் திருத்தலமாக அலைய வேண்டும் என்றெல்லாம் கேட்டு வந்தவர்கள் !!!

ஆனால் திருமணம் ஆகவில்லையே என்று இப்படித்தான் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனால் திருமணங்களோ முருகன் தான் செய்ய வேண்டும் எவை என்றும் அறிய அறிய நிச்சயம் நடக்கும் முருகனை வேண்டிக் கொள்ளுங்கள்!!!

ஒரு பக்தர். 

முருகனுடைய ஆசிகள் வேண்டும்!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய முருக பெருமான்!!!! அப்பனே எப்பொழுதோ ஆசிகள் கொடுத்து விட்டான்!!! நம்பிக்கை இல்லையப்பா நம்பிக்கை இல்லாமல் தான் நீ கேட்கின்றாய் அப்பனே

ஒரு பக்தர் 

குருவே நான் இனி எப்படி இருக்க வேண்டும்???

அப்பனே ஆடிய ஆட்டம் என்ன??? அப்பனே எதை என்றும் அறிய அறிய பாடிய பாட்டங்கள் என்னென்ன??? குத்தாட்டங்கள் என்ன???

அப்பனே முருகன் பார்த்துக் கொண்டே தான் இருந்தான் அப்பனே!!! கடைசியில் வந்து விட்டாய் அப்பனே இரு !! இப்படியே!!!!!

நலம் அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே கேள் என்பேன் அப்பனே!!! 

இனி நான் எந்த மாதிரியான வழிபாட்டு முறைகள் செய்ய வேண்டும்

யான் எதைச் சொன்னாலும் நீ செய்ய மாட்டாய் அப்பனே இப்படியே சோம்பேறியாக இருந்து விடுவாய் அப்பனே!!

குருவே புத்திகள் நல்லபடியாக  கொடுக்க வேண்டும்

அப்பனே எதை என்று அறிய அறிய கவலைகள் இல்லை அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் ஏற்கனவே உன் மண்டையில் தட்டி சில புத்திகளை கொடுத்துள்ளான் அப்பனே அதை வைத்துக்கொண்டு பிழைத்துக் கொள் அப்பனே!! 

மௌனத்தை கடைபிடி அப்பனே எதை என்று அறிய அறிய உன் வாயைத் திறந்தாலே பொய்யப்பா சண்டைகள் அப்பா.

அப்பனே அடுக்கடுக்காக கதைகள் வேறு அப்பனே கவலைகள் இல்லை அனைத்தும் முருகன் உன்னை பார்த்து நகைத்திட்டான் அப்பனே ஆனாலும் திருத்துவான் அப்பனே கவலைகள் விடு.

ஆலய அர்ச்சகர்.

குருவே  நமஸ்காரம் சமீப காலமாக அதாவது என்னுடைய தந்தையார் காலத்தில் இருந்து ஓதி மலையில் துர் மரணங்கள் சம்பவித்ததில்லை... ஆனால் கடந்த மூன்று வருடங்களாக மூன்று பேர் மலையிலேயே மரணம் அடைந்து விட்டனர் அது எங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகின்றது ஏதாவது தெய்வ குற்றமா???

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய கவலைகளை விடு அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பிறப்பு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் இறப்பு என்று ஒன்று இருக்கும் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதைப் பற்றி நீ கவலைப்பட தேவையில்லை என்பேன் அப்பனே நீ வெறும் கருவிதானப்பா இயக்குபவன் முருகன் என்பேன் அப்பனே முருகன் பார்த்துக் கொள்வான் அப்பனே உனக்கு ஏது கவலை அப்பனே முருகன் தான் கவலைப்பட வேண்டும் ஆனால் கவலைப்பட போவதில்லை முருகன் அப்பனே எதை என்று அறிய அறிய யார் யாருக்கு எங்கு பிராப்த்தமோ (முக்தி) அங்கு தான் அங்கு தான் முடியும் என்பேன் அப்பனே கவலைகள் விடு அப்பனே முருகன் பார்த்துக் கொள்வான் அப்பனே!!!

ஒரு பக்தர் 

குருவே எனக்குத் தொழில் நன்றாக அமையவில்லை

அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய முருகனுக்கு சேவை செய்!!! இதுவே பெரிய தொழில் அப்பனே பின்பு அனைத்தும் கொடுப்பான் முருகன் ஆனாலும் எதை என்று அறிய அறிய யோசிப்பாய் அப்பனே செய்யலாமா?? என்று!!!!

ஒரு பக்தர் 

குருவே பக்தி நான் எப்படி செலுத்த வேண்டும்??

அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 

அப்பனே
 ஏறு!!!! ஏறு!!!!! மலையை ஏறு!! ஏறு!!

அப்பனே ஓதிக் கொண்டே வா முருகன் பாடல்களை நிச்சயம் உயர்வு பெறுவாய்!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் கொடுப்பான் மகனே எதை என்றும் அறிய அறிய ஆனால் கைவிடமாட்டான் முருகன்!!!!

ஒரு பக்தர் 

குருவே என் அம்மாவின் நிலை குறித்து!!! 

அப்பனே உன் தாயை நீ நன்றாக பார்த்துக் கொண்டாலே போதுமானது அப்பனே !!

அனைவருக்குமே இவ் பதில் தான் என்பேன் அப்பனே!!அப்பனே குடும்பத்தில் சண்டைகள் இட்டுக்கொண்டு அப்பனே முருகனை தேடி வருவதா என்ன???  அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பேன் அப்பனே!!!  சொல்லிவிட்டேன் அப்பனே!!!  இது அனைவருக்குமே பொருந்தும் அப்பனே!!!

ஒரு பெண்பக்தை 

குருவே பூர்விகத்தில் வீடு கட்டலாமா???? 

அம்மையே நீ எங்கு வேண்டுமானாலும் கட்டலாம் யோகம் உண்டு!!!!

ஒரு பக்தர் 

குருவே பூர்வீக சொத்தை விக்கலாமா????

அப்பனே எதை எதை என்று அறிய அறிய நீ அனைத்தையும் விற்று நடுத்தெருவில் வருகின்றாயா என்ன???

அப்பனே எதை என்று அறிய அறிய முருகன் விட்டு விடமாட்டான் என்பேன் உன்னை ஆனாலும் என்னென்ன லீலைகள் செய்தாய் என்பதை கூட யான் அறிவேன்!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே நல்விதமாகவே ஆனாலும் இதுவே கடைப்பிறப்பாகும் உந்தனுக்கு. 

குருவே உடல் நிலை சரியில்லாமல் இருக்கின்றேன. 

அப்பனே யான் கூறிய மூலிகைகளை எடுத்துக் கொள்!!!!

குருவே குடும்பத்தில் பிரச்சனைகள்

எதற்கு விட்டுப் போகின்றது உறவுகள்???? சொல் மகனே!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் மனிதனை எதை என்று கூற பிரச்சனைகளுக்கு காரணம் என்பேன் அப்பனே மனிதன் அமைதியாக வாயை வைத்துக் கொண்டாலே போதுமானது அப்பனே பிரச்சனைகளும் வராது எதுவும் வராது அப்பனே!!!!

குருவே எனக்கு உத்யோகங்கள் இல்லை

அப்பனே எதை என்று அறிய அறிய உத்தியோகங்களா அப்பனே அமைதியாக நண்பர்களிடம் போய் எதை என்று அறிய அறிய ஊர் சுற்று அப்பனே உபயோகம் வந்துவிடும்!!!!

ஓதிமலை அடிக்கடி வந்து செல்கின்றேன்!!!

நிச்சயம் அப்பனே பொறுத்திருக!!! 
பொறுத்திருக!!!

குருவே எனக்குத் திருமணம்??? 

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து 

"""இங்கு தலைவன்!!! இருக்கின்றான்!!!! அப்பனே!!
முருகனுக்கு எதை என்று அறிஅறிய கருவியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றானே அவனிடத்தில் அடிக்கடி கேட்டுக் கொண்டே இரு!!!

( அதாவது ஓதிமலைக்கு அடிக்கடி வந்து முருகனை வணங்கி முருகனுக்கு கைங்கரியம் செய்யும் அர்ச்சகரிடம் பேசிக் கொண்டே... வா !!! அவர் மூலம் முருகன் உணர்த்துவார் என்பதை குருநாதர் இங்கு கூறுகின்றார்)

ஒரு பக்தர் 

குருவே எனக்கு வாக்குகள் தாருங்கள் 

அப்பனே முருகன் உன்னை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் கவலைகள் இல்லை உன் உடலுக்கும் பிரச்சினை இல்லை அப்பனே உன் உடம்பு இரும்பு!!!!!

ஒரு பெண்பக்தைக்கு

அம்மையே முருகனை பிடி!!!! நன்றாகவே!!!!!   சஷ்டி தனில் விரதம் இரு!!!

குருவே மகனின் கல்வி நிலை குறித்து!!! 

அம்மையே எதை என்று அறிய அறிய பெற்றால்தான் பிள்ளையா!!! அம்மையே!!!

உன் மகன் மீதே உந்தனுக்கு நம்பிக்கை இல்லை!!!! என்னை கேட்கின்றாய் அம்மையே!!!

அடித்து !!உதைத்து!! அம்மையே படிக்க வை!!!

குருவே இங்கு புத்திர பாக்கியம் இல்லாதோர் வந்துள்ளனர் அவர்களுக்கு குருநாதர் உபதேசங்கள் கூற வேண்டும்

எதை என்று அறிய அறிய அப்பனே முருகன் எதை என்று அறியாமலே நிச்சயம் கொடுப்பான் என்றேன் அப்பனே அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அப்பனே முருகன் எதை என்று கூட சிறிது தாமதித்து தான் திருமணம் நடக்கும் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அவ்வாறு முருகன் அருளால் பிறந்த குழந்தையும் கூட இங்கே இருக்கின்றாள் !!!

அதனால் அவளுக்கு கூட தாமதமாகித்தான் சென்றுகொண்டிருகின்றது அப்பனே!! 

ஒரு இளம் பெண் முன்னே வந்து அமர!!!!!! அவரது குடும்பமும் அமர!!! 

அம்மையே எதை என்று அறிய அறிய உந்தனைத்தான் யான் சொன்னேன் அம்மையே ஞான மார்க்கம் உந்தனுக்கு சிறந்தது அப்பனே எதை என்று அறிய அறிய அழகாகவே முருகன் உங்கள் இல்லத்திலே இருக்கின்றான் அப்பனே

அம்மையே இதனால் கவலைகள் இல்லை எதை என்று அறிய அறிய உன் வாழ்க்கை எவை என்று அறிய அறிய முருகன் பார்த்துக் கொள்வான் அம்மையே ஓர் பிறவியில் முருகனை பின் நினைத்து நினைத்து உருகி முருகனை வழிபட்டுக் கொண்டு வந்தாய் அதனால் இப்பிறப்பிலும்கூட முருகனை நிச்சயம் நீ பிடிப்பாய் என்பேன் அம்மையே!!!

முருகன் உன்னை தன் பிள்ளையாக எண்ணி அனைத்தும் உந்தனுக்கு தருவான்!!!! 

அம்மையே அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் கலியுகத்தில் அம்மையே வாழ்வதே கடினம் தான் அனைவருக்கும் சொல்கின்றேன் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய பார்த்து பார்த்து தான் செய்வான் முருகன் உந்தனுக்கு!!!!

அதனால் அப்பனே குறைகள் இல்லை முன்னோர்கள் ஆசிகளும் குல தெய்வத்தின் அருளும் மிகுந்து காணப்படுவதால் அனைத்தும் நடக்கும் மகனே!!!!

ஒரு பெண் பக்தை குருவே வீடு  எங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாமா

அம்மையே இதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை அம்மையே இவ்வுலகத்தில் எப்படி எல்லாம் வாழலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் நீ இப்படி கேள்வி கேட்கின்றாயே இது நியாயமா????

எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் இன்றளவு முருகன் அனைவருக்குமே வந்து ஆசிகள் கொடுத்திட்டான் அப்பனே

அனைவருக்கும் தம்தன் மனதில் உள்ள எண்ணங்கள் நிச்சயம் நிறைவேறும் ஆனாலும் தாமதம் ஆகலாமே தவிர நிச்சயம் நிறைவேறும் அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள்

யானும்!!!! எந்தனுக்கும் பல வேலைகள் !!! தியானத்தில் மூழ்க வேண்டும் அப்பனே அப்பனே ஆசிகள் ஆசிகள் கோடிகளப்பா!!!!

ஓதிமலை வாக்குகள் முற்றே!!!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் தம் திருவாய் மலர்ந்து ஓதிமலையின் சிறப்பு குறித்து ஓதிய  பா!!!! 

சங்கரனுக்கு, சரவணகுகன் ஓதிய கிரி !!!!!

சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி !!!

சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி !!!

சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி !!!

சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி !!!

சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி !!!

சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி !!!

 செப்புங்கால்,
பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தோன் அருளும் கிரி !!!

சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி !!!

அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி !!!

நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி !!!

கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள் ஓதினாலும்,
கட்டிய மனைவி ஓதுகிறாளே என்று தாய் ஓதினாலும்,
உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும்
மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்
அனைத்திலும் பேதமுண்டு!!!
.சுயநல நோக்குண்டு !!

பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக !!!
ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,
நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,!!!
அறுவதனமும் ஐவதனமாகி,
எழு பிறப்பும் எட்டென விரட்டி,
உபயவினையும் இல்லாது ஒழித்து,
சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,
அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி
ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.!!!!

ஞானத்தை நல்கும் கிரி !!!

அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி !!!

பேதத்தை நீக்கும் கிரி !!!

வேதத்தை உணர்த்தும் கிரி !!!

சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி !!!

நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி !!!

வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி !!!

எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி !!!

கர்ம நிலைகளை மாற்றும் கிரி !!!

அக உளைச்சல் ஒழிக்கும் கிரி !!!

பேதம் காட்டாத வேத கிரி !!!

ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி !!!

இளையவன் திருவடி பாதம் படிந்த கிரி !!!

அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி !!!

ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி !!!

ஓதும் கிரி !!!! அது ஓதிய கிரி !!!

பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி !!!

ஓம் நமகுமாராய !

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

 10. சித்தன் அருள் - 1557 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் - 1









2/12/2023 சஷ்டி அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு!! பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம் ஓதிமலை ஓதியப்பர் சன்னதி அன்னூர். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! 
   
அப்பனே எண்ணற்ற கோடிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே உணர்ந்து உணர்ந்து ஞானிகள் வாழ்ந்து பின் முக்திக்கும் சென்றார்களப்பா!!!!

ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதர்கள் எதை என்றும் தெரியாமலும் கூட அலைந்தும் திரிந்தும் அப்பனே கர்மத்தை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே முதுகில் அப்பனே சுமந்தவாறே உள்ளார்கள்.. 

எப்படியப்பா எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அப்பனே உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் தான் அப்பனே நிச்சயம் வெற்றிகளும் உண்டு!!

அவை மட்டும் இல்லாமல் போகனின் அருள்களும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அதனால் நோய் தீர்ப்பதற்கு அப்பனே போகனின் உதவியையே பின் நாடி நாடி... ஏன் எதற்காக அப்பனே எவன் ஒருவன் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே யான் எதை என்றும் அறிய அறிய பின் பல வாக்குகளில் கூட சொல்லி விட்டேன் அப்பனே!!!!

அதாவது அதிகாலையிலே நான்கு மணி அளவில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் இப்பொழுது எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இங்கே அப்பனே (ஓதிமலையில்) நிச்சயம் எதை என்றும் புரியாமலும் கூட இருந்தாலும் கூட புரிந்து கொள்ளுங்கள்!!!

அப்பனே அதிகாலையிலே பின் எதை என்று அறிய அறிய அப்பனே இங்கிருந்து அதாவது முருகன் அழகாகவே எதை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே பின் சரியாகவே போகன் நிச்சயமாய் பின் ஓதுவான்!!!!! அப்பனே எதனை ஓதுவான் என்பதை எல்லாம் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சங்கு சப்தத்தையும் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் உணராமலும் கூட பின் நமச்சிவாயா !!!!!! முருகா!!!!!  என்று அப்பனே இப்படி பின் எதை என்று அறிய அப்பனே... ஓதி எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய

அப்பனே இவ்வாறு நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது அப்பனே புரிந்து கொண்ட பிறகு ஏன் இந்த மாற்றங்கள் என்றாயினும் இதனால் அப்பனே இவ்வாறு அப்பனே (சங்கு) ஊதுவதால் அப்பனே இதை நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய

அப்பனே அமர்நாதனிடமே செல்லும் என்பேன் அப்பனே

( ஓதி மலையில் போகர் சித்தர் எழுப்பும் சங்கின் ஒலி அமர்நாத் வரை கேட்கும்)

அங்கு எதை என்றும் அறிய பல ஞானிகளும் கூட தவம் செய்து கொண்டு இருப்பார்கள் என்பேன் அப்பனே!!!

எழுந்திடுவார்கள் என்பேன் அப்பனே!!!

இதனால் அங்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே கண்ணை விழிக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே பின் ஓர் சொட்டு ( ஞானியர்களின் கண்ணீர்) எதை என்றும் அறிய அறிய நேராகவே அப்பனே இங்கு வந்து விழுமப்பா!!!!

அப்பனே அப்படி விழும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியாமல் கூட அப்பனே சக்திகள் மனிதனுக்கு கிடைத்துவிடுமப்பா!!!

அப்பனே எண்ணற்ற நலன்கள் நடந்து விடும் அப்பா!!!

அப்பனே இதை அறியாமலும் புரியாமலும் அப்பனே எதை என்று அறிய அறிய சரியாகவே கணித்தாலும் அப்பனே இங்கிருந்து நேராகவே பின் அப்பனே அமர்நாதனே!! எதை என்றும் அறிந்தும் கூட

(ஓதி மலையில் இருந்து நேர்கோடாக அமர்நாத் அங்கு இருக்கின்றார்)

இதனால் அப்பனே பல ஞானிகள் கூட அப்பனே மறைமுகமாக தவங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே அறிந்தும் அறியாமலும் கூட அப்பனே நிச்சயமாய் அங்கு இருந்து அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே பின் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே

அதாவது எதை என்று அறிய அறிய ஒரு எவை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால் அங்கிருந்து அப்படியே இங்கு விழும் பொழுது அப்பனே இதை தன் அப்பனே பின் இங்கு விழுந்து அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு சிறிய துளி அப்பனே பழனி தன்னில் விழும் அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே இன்னும் இவை உணர்ந்து அப்பனே சிறு துளி பூம்பாறை எதை என்று அறிய அறிய அப்பனே 

(முருகன் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட குழந்தை வேலப்பர் பூம்பாறை முருகன் கொடைக்கானல்)

எதை என்று புரிய புரிய இன்னும் அப்பனே இங்கு எதை என்று அறியாமலும் அப்பனே இன்னும் அப்பனே கீழ் நோக்கி சென்று அப்பனே..... சிங்காரவேலன் சிக்கல் அப்பா

(சிக்கல் சிங்காரவேலன் நாகப்பட்டினம்)

எதை என்றும் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே பின்பு அப்பனே பின் வடக்கும் அப்பனே  எதை என்று அறிய அறிய தெற்கும் நோக்கி பின் பாய்கின்ற பொழுது அப்பொழுதுதான் அப்பனே அறிந்தும் கூட அறியாததும் கூட எண்ணற்ற எதை என்றும் புரிந்தும் கூட மனிதனுக்கு வாழ தெரியாமல் கர்மாவில் புகுந்து அப்பனே அழிந்து நிற்கின்றது உலகம்.

எதை என்றும் புரிய  புரிய அதனால்தான் அப்பனே இங்கிருந்து மேல் நோக்கி அப்பனே பாருங்கள் அப்பனே!!!!

நேரடியாகவே பின் சொர்க்கத்தை அடைந்து விடலாம் அப்பனே பாருங்கள் அறிந்தும் அறிந்தும் கூட 

(இவ்வாக்கினை குருநாதர் நல்கும் பொழுது ஓதியப்பர் சன்னதியில் இருந்து கௌளி கட்டியம் கூறியது (பல்லி சப்தம் எழுப்பியது)

இப்படிப் பார்த்தால் அப்பனே எண்ணற்ற கோடிகளைப்பா

அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய இறைவனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் விளக்கங்கள் புரிய வைக்கின்றேன் அப்பனே

புரிந்துகொண்டு அப்பனே வாழ்ந்தால் தான் உண்மை நிலை அப்பனே புரியுமப்பா

புரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே பல ஞானிகளையும் யான் பார்த்துள்ளேன் அப்பனே 

இங்கு தங்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் உயர்நிலை ஆகியுள்ளார்கள் என்பேன் அப்பனே

ஆனால் போகன் நிச்சயம் விடமாட்டானப்பா

எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி விட்டாலும் அனைத்தையும் கெடுத்து விடுவார்களப்பா!!!

எந்தனுக்கு அவ் சக்திகள் வேண்டும்!!!!

இவ் சக்திகள் வேண்டும் என்றெல்லாம் அப்பனே பின் இரவில் தங்கி தங்கி அனைத்தும் அழித்துவிடுவார்களப்பா!!!!

அதனால்தான் அப்பனே யார் யார் மனதில் என்ன செப்ப வேண்டும்????? என்ன செப்ப கூடாது ?? என்று எண்ணி எண்ணி அப்பனே இங்கு முருகன் அனுமதிப்பதே இல்லை!!!!

அதனால் அப்பனே போகனின் எதை என்று அறியாத அளவிற்கும் கூட சரியான தீர்ப்புகள் அப்பனே!!!!

இதனால் அப்பனே ஒரு துளி பின் எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் பிரதிபலிக்கின்றது அப்பனே சென்று பார்த்தீர்கள் என்றால் அப்பனே ஒன்றும் இல்லாமல் எதை என்றும் அறிய அறிய அப்பனே 

அதேபோல் அப்பனே ஒரு நேர்கோட்டில் இடுங்கள் அப்பனே 

எதையென்று இங்கிருந்து அப்பனே நேரடியாகவே எங்கு செல்கின்றது என்பது நீங்களே பாருங்கள் அப்பனே!!!

அப்படி செல்கின்றபோது எல்லாம் அப்பனே இடை இடையே அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் இதனை நோக்கி அதாவது எதை என்று அறிய அறிய

இக் கோட்டினை....(கோட்டின் இடையே) அப்பனே குறுக்கு மறுக்கலாகவே நதிகள் ஓடுகின்றனப்பா!!! 

(கீழிருந்து காவிரி தொடங்கி கோதாவரி நர்மதா கங்கா மந்தாகினி பாகீரதி என பெரிய ஆறுகள் உள்ளிட்ட சிறு நதிகளும் கூட)

அப்பனே அவ் நதிகளில் மூழ்கினாலே மோட்சங்கள் தானப்பா!!!!!

பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே!!!!!!!

உங்களுக்கு ஒரு வேலையே வைத்திருக்கின்றேன் அப்பனே !!!

இதை சரியாக அப்பனே பின் எதை என்று யார் உணர்ந்து அப்பனே அதாவது கூட்டல் குறியாகவே அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இட்டால் புரியுமப்பா !! உலகத்தைப் பற்றி அப்பனே

இதனால் அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ முடியாதப்பா

வாழ்ந்து எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே

பக்திக்குள் வந்து விட்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே இறைவன் ஆசிகளும் அன்பும் கிடைத்து உயர்வான இடத்திற்கு செல்வீர்கள்!!!

அப்பனே அப்படி இல்லை என்றால் அப்பனே மீண்டும் மீண்டும் தாழ்வுகள் ஏற்படுத்தி அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனை வணங்கினேனே சித்தர்களை வணங்கினேனே ஒன்றும் நடைபெறவில்லையே என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய 

அதனால்தான் அப்பனே நிச்சயம் அதனால் தான் நிச்சயம் அப்பனே நல்வழிப்படுத்தவே பல உரைகள் உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே

அதை யார் ஒருவன் சரியாக கடைபிடிக்கின்றானோ? அவன் உயர்ந்தவன் ஆகிவிடுவான் என்பேன் அப்பனே

இன்னும் அப்பனே இவைதன் வாக்குகளாக அப்பனே இன்னும் இன்னும் வரும் சந்ததிகளுக்கு பயன்படும் என்பேன் அப்பனே!!!!

சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பொழுது அப்பனே உயர்ந்து விடுவார்கள் அப்பனே

அப்பனே யாங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய தெரியாமல் உரைக்கவில்லை என்பேன் அப்பனே!!!!

நிச்சயம் தெரிந்தும் கூட!!! பின் உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!!

இதனால் அப்பனே இங்கு அப்பனே எதை என்று அறிய அறிய நேர்கோடு இடும்பொழுது அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய

அப்பனே """"மராத்தியம்""""""

( மகாராஷ்டிரா)

எதை என்று அறிய அறிய குறிக்கின்ற மாநிலத்தில் அப்பனே எதை என்று கூட ஒரு மலையில் எதை என்று அறிய அறிய ஈசனும் பார்வதி தேவியும் தங்கி எதை என்று அறிய அறிய இருப்பார்களப்பா!!!! அங்கு சென்று விட்டால் நிச்சயம் அப்பனே அனைத்தும் கிட்டிவிடும் அப்பனே... இவைதன் நீங்களே யோசிக்க வேண்டும் அப்பனே!!!

(குருநாதர் இந்த வாக்கில் குறிப்பிட்டுள்ள ஓதி மலையில் இருந்து செல்லும் பொழுது நேர்கோடாக செல்லும் பொழுது மகாராஷ்டிராவில் ஒரு மலை மீது அம்மையும் அப்பனும் இருப்பார்கள் என்று கூறியிருந்தார் அந்த ஆலயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு கடும் முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருந்து குருநாதரிடம் சில ஆலயங்களை குறிப்பிட்டு கேட்ட பொழுது

குருநாதன் அப்பனே எதை என்று அறிய அறிய  இதை உங்களுக்கு ஒரு தேர்வாகவே வைக்கின்றேன். நீங்களே கண்டுபிடிங்கள் நீங்களே கண்டுபிடித்து சென்றால்தான் மதிப்பு என்று கூறியிருந்தார்

அதன்படியே அந்த ஆலயத்தை கிட்டத்தட்ட நெருங்கி அந்த நேர்கோட்டில் இருக்கும் ஆலயங்களை எல்லாம் பட்டியலிட்டு சுருக்கி சுருக்கி வந்து ஒரு குறிப்பிட்ட ஆலயத்தின் பெயரை குருநாதரிடம் கூறிய பொழுது 

ஏனென்றால் அதன் அருகிலேயே சக்தி பீடமும் உள்ளது என்று கூறியிருந்தார் யோகேஸ்வரி எனும் சக்தி பீடத்திற்கு அருகே அமைந்திருக்கும் ஏடேஸ்வரி ஆலயத்தை குறிப்பிட்டு கூறிய பொழுது

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் நேர்கோட்டில் வரும் பொழுது அப்பனே மூன்றுமே சக்திகள் மிகுந்தவை தான் அப்பனே

இதனையும் கூட கூர்ந்து பார்த்தால் பார்வதி தேவியின் பெயர் அப்பனே

என்று மறைமுகமாக பிடி கொடுக்காமல் நீங்களே உணர வேண்டும் என்று கூறியிருந்தார்

ஜோகேஸ்வரி ஏடேஸ்வரி
கோலாப்பூர் மகாலட்சுமி

என மூன்று ஆலயங்கள் வரிசையில் இருக்கின்றன இதில் ஏடேஸ்வரி ஆலயம் பார்வதி தேவியின் பெயரோடு சம்பந்தப்பட்டுள்ளது என்று குருநாதரிடம் கூறிய பொழுது

அப்பனே எவை என்று அறிய அறிய பக்கத்தில் நெருங்கி வந்து விட்டீர்கள் அப்பனே நீங்களே எதை என்று அறிய அறிய அப்பனே

பின் அப்பனே ஏக !!! (ஏகன் !!! ) எதை என்று அறிய அறிய அப்பனே அது தான் அப்பனே ஆனால் மாறி விட்டது.

(அதாவது ஏகன் ஏகம் ஏக முகம் ஏகாம்பரம் என ஈசனுக்கு மறு பெயர் இருப்பது போல் ஏகேஸ்வரி எனும் பெயர் பார்வதி தேவிக்கு உள்ளது)

ஏகேஸ்வரி எனும் பெயர் ஏடேஸ்வரி என பெயர் மருவி விட்டது)

அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சந்திரன் எவை என்று அறிய அறிய அங்கு பிரகாசிக்கும் என்பேன் அப்பனே இரவில் கூட அப்பனே!!!!!!

என்று அந்த ஆலயத்தை பற்றி குருநாதர் கூறிவிட்டார்.

ஆலய விபரக்குறிப்பு 

ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவி, யெர்மலா, மகாராஷ்டிரா மகாராஷ்டிராவின் யெர்மலாவில் அமைந்துள்ளது முகவரி 9VCM+87M, Yermala, மகாராஷ்டிரா 413525, இந்தியா. இது பாங்க்ரி ரயில் நிலையத்திலிருந்து 5.56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மகாராஷ்டிராவின் யெர்மலாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவியிலிருந்து அருகிலுள்ள இரயில் நிலையம் மகாராஷ்டிராவின் யெர்மலாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் பாங்க்ரி ரயில் நிலையம். இது கிட்டத்தட்ட 5.56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

பாலகட் மலையில் 500அடி உயரத்தில் மலை கோயிலாக அமைந்துள்ளது )

இன்னும் அதிலிருந்து நேர்கோடு இட்டால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே சிறிது பக்க தொலைவிலே அப்பனே எதை என்று கூட இன்னும் இன்னும் அப்பனே ஏற்கனவே வாக்குகளில் உரைத்து விட்டேன் அப்பனே நிச்சயம் சக்தி பீடங்கள் அப்பா!!!!  (ஜோகேஸ்வரி )

எதை என்றும் புரியப் புரிய அப்பனே புரிந்து கொண்டால் அப்பனே!!!

இவ்வாறு இன்னும் அப்பனே இன்னும் இன்னும் எதையென்று நோக்கினோக்கி அப்பனே என்று கூட அப்பனே சாதாரணமில்லை அப்பனே

நட்சத்திரம் எதை என்று கூட எதை என்று அறிய அறிய நட்சத்திரம் இட்டால் அப்பனே எங்கெல்லாம் எதை என்றும் அறிய அறிய அப்பனே புரிந்துவிடும் அப்பனே!!!!!!

அதற்கு மேல் தான் சூட்சமம் உள்ளது அப்பனே அங்கு சென்று அப்பனே தேடினால் அப்பனே அனைத்தும் கிட்டும் அப்பா!!

அப்பனே பின் அனைத்தும் சாதிக்கக் கூடிய வல்லமைகள் வந்து விடும் அப்பா

ஆனாலும் அப்பனே இவை புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

(இவ்விடத்தில் மீண்டும் கௌளி சத்தம்) 

புரிந்து கொண்டு நடந்தால் அப்பனே வெற்றிகள் கிட்டும் அப்பா

அப்பனே பின் உயர் நிலைக்கு அப்பனே செல்வது சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!!

இதனால் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இப்படி சென்று சரியாகவே அங்கு உட்கார்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே இறப்பு என்பதே கிடையாது அப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

ஆனால் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட அப்படியென்றால் ஒவ்வொரு ரகசியத்தையும் கூட நிச்சயம் ஒவ்வொரு தலத்தையும் தலத்திலும் யான் செப்புவேன் அப்பனே

எதை என்று அறிய அறிய பூரணமாக அப்பனே அங்கு சென்று வழிபட்டால் கர்ம வினைகள் நீங்குமப்பா!!!

இதனால் அப்பனே இறைவன் விடுவானா ?????? என்ன !!!! அப்பனே!!! 

ஆனாலும் அப்பனே முழு முயற்சியோடு அப்பனே தான தர்மங்கள் செய்து கொண்டு அப்பனே இவ்வாறு எதை என்று கூட தன் கடமையை சரியாக செய்து கொண்டு அப்பனே சென்றாலே இறைவன் அழைத்துச் செல்வான் அப்பனே

மற்றவை எல்லாம் வீணப்பா!!!! பொய்கள் தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் யான் அட்டமா சித்திகளை பெற்று விட்டேன் அனைத்தும் பெற்று விட்டேன் என்று!!!

நிச்சயம் இல்லை அப்பா எதை என்றும் புரியப் புரிய

இதனால் அப்பனே பல வகையிலும் கூட இதனால் அப்பனே இவ்வாறு எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சரியாகவே பின் எவை என்றும் புரிய புரிய இங்கிருந்து அப்பனே நேர்கோடாகவே அப்பனே பின் நேராகவே எதை என்று கூட சொர்க்கத்தை நோக்கி எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய

அப்பனே அங்கு தான் அப்பனே வீற்றிருக்கின்றானப்பா!!!! எதை என்று கூட இறைவனும் இறைவியும் கூட!!!!

அப்பனே அவந்தன் எப்படி வருவான் என்பதையும் கூட நிச்சயம் பின் அறிவியல் வழியாகவே உரைக்கின்றேன் அப்பனே!!!

தெளிவுகள் பெற்று வாழுங்கள்!!!!

தெளிவுகள் பெறாமல் வாழ்ந்தால் அப்பனே எப்படியப்பா?????????? 

உருப்படாதப்பா!!!!! 

இதனால் அப்பனே நிச்சயம் பின் அவ்வாறு எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இதனால்தான் அப்பனே அதாவது பின் பார்வதி தேவி சரியாகவே இங்கு பின் இரண்டு கால்களையும் வைத்து அப்பனே பின் தலையும் அப்பனே அமர்நாதனிடத்தில் அப்பனே!!!! 

பார்த்தால் சரியாகவே அப்பனே நின்று கொண்டிருப்பாள் அப்பனே!!! 

புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!!

இதை அப்பனே புரிந்து கொள்வதற்கும் சக்திகள் வேண்டும் அப்பா!!!!

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே சிறிது பின் எவை என்று அறிய அறிய அறிவுக்கும் வேலை கொடுங்கள் அப்பனே !!! பின் எதையெதையோ பின் செய்வதற்கு அதாவது மற்றவர்கள் மீது குறைகள் சொல்வது இன்னும் போட்டி பொறாமைகள் எவை என்றும் அறியாமல் அவன் இப்படி என்றெல்லாம் பின் பயன்படுத்துவதற்கு பதிலாக... யான் சொல்லியதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே உண்மை நிலை புரியவரும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே இதற்கு சிறப்பும் உண்டு என்பேன் அப்பனே!!!

அதனால் இதன் அடியில் எதை என்று அறிய அறிய அப்பனே சென்று விட்டால் அப்பனே மற்றொரு எதை என்று அறிய உலகமும் கூட!!!

(ஓதி மலைக்கு அடியில் மற்றொரு உலகமும் உண்டு இதே போல திருவண்ணாமலை கஞ்சமலை என குறித்தும் குருநாதர் கூறியதை இங்கு நினைவுபடுத்துகின்றோம் மனிதர்கள் நம் கண்களால் பார்க்கின்ற உலகங்கள் வேறு இறைவனுடைய அனுக்கிரகம் சித்தர்களுடைய ஆட்சி ஒவ்வொரு திருத்தலங்களுக்கு அடியிலும் நாகங்கள் தவழ்ந்து கொண்டிருப்பது சித்தர்கள் தவ யோகிகள் தவங்கள் செய்து கொண்டிருப்பது வேறொரு உலகம் நமக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டிருப்பது என பல்வேறு அதிசயங்கள் ரகசியங்கள் இருக்கின்றன)

அதை யான் இப்பொழுது செப்பவில்லை என்பேன். அப்பனே

பின் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து இன்னும் இன்னும் புரிந்து கொண்டால் நன்று என்பேன். அப்பனே

அதனால்தான் அப்பனே பாசத்தோடு இங்கு விளையாட வருவார்களப்பா அறிந்தும் கூட அப்பனே!!!!

(கார்த்திகை மாத கடைசி சஷ்டியின் போது விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் வந்து விளையாடிவிட்டு செல்வார்கள் என்பதை பற்றி குருநாதர் கூறியதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்)

இங்கிருந்து நேரடியாக சென்று விட்டாலும் அப்பனே எதை என்று அறிய அறிய கைலாயத்தையும் கூட அடைந்து விடலாம் என்பேன். அப்பனே!!!

புரிகின்றதா அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே வரைபடத்தின் வழியாகவே அப்பனே பின் நேர்கோடு இங்கு இருந்து அப்பனே நேரடியாக இட்டால் அனைத்தும் தெரியவரும் அப்பனே!!!!

பின்பு நடுவில் கூட அப்பனே அதாவது கூட்டல் குறியிட்டால் அனைத்தும் தெரிய வந்துவிடும் என்பேன் அப்பனே 

பின் நடுவில் கூட எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய பிரித்தால் பொருள் தருவது என்ன??? பிரியாதது பின் பொருள் தராதது  அப்பனே எதை என்று உணர்ந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே!!!!

இதனால் பூஜ்ஜியத்தில் அடங்கியுள்ளது உலகம் அப்பனே இதை புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே

இதனால் அவை இவை என ஓடி ஓடி உழைத்து கடைசியில் பார்த்தால் பூஜ்ஜியமே மிஞ்சுகின்றது அப்பனே அதுதான் ஆன்மா அப்பா..... எதை என்றும் அறிய அறிய பின் எவையும் எதையும் நிச்சயம் அப்பனே பார்த்தால் ஒன்றும் இல்லை என்பேன் அப்பனே அவ்வளவுதான் சென்று விட வேண்டியது தான் அப்பனே

எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இதனால் தான் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின் வரைபடம் இட்டு எதை என்று அறிய அறிய அப்பனே பின் இங்கிருந்து நேர்கோடு இட்டால் அப்பனே இன்னும் திருத்தலங்கள் தங்கி நிற்குமப்பா!!!!!

அங்கு சென்றால் அப்பனே பல தரித்திரங்கள் நீங்கும் அப்பா!!!!

ஆனால்  ?????? ஈசன் விட்டு விடுவானா ????? என்ன !!???

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய ஏனென்றால் கர்மா !!!!!

கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தால் அப்பனே ஈசன் கூட அனுமதிக்க மாட்டான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அதனால் அனுபவித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அப்பனே ஆனாலும் பின் விதியினை மதியால் வெல்லலாம் அல்லவா அப்பனே சொல்லியிருக்கின்றார்கள் அப்பனே பின் அவ் மதியும் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே இவ்விதியினை கூட அப்பனே நேர்கோடாக இட்டால் அப்பனே அங்கெல்லாம் சென்று வந்தால் அப்பனே மதி வென்றுவிடும் அப்பனே!!!!

இப்பொழுது புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!

அப்பனே சாதாரணமானவன் இல்லை முருகன் எதை என்றும் புரிய புரிய!!!

அப்பனே இவந்தனுக்கு ஏன் இவ்வளவு எதை என்று அறிய அறிய தலைகள்???

( ஆறுமுகம் ஆறு தலைகள்)

(ஓதியப்பனுக்கு ஐந்து முகம் 5 தலைகள்)

யோசித்தது உண்டா????

அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பார்த்தீர்களென்றால் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய தெரிந்து கொள்வீர்கள் அப்பனே

இதற்கும் எதை என்று அறிய அறிய அறிவை பயன்படுத்திக் கொண்டால் அப்பனே சற்று தெளிவாகும் என்பேன் அப்பனே!!!! அனைத்தும் கூட.
அப்பனே எவை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட

அதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் மானிடனாக பிறந்து பிறந்து ஏதும் தெரியாமல் வளர்ந்து வளர்ந்து அப்பனே பின் சென்று கொண்டே இருக்கையில் என்ன பிரயோஜனமப்பா?????

அதனால் எதை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் எதை என்று புரிந்தும் கூட அப்பனே பின் நிச்சயமாய் எவை என்றும் புரியப் புரிய அப்பனே சரியாகவே அப்பனே இங்கு பின் தண்ணீரை எதை என்றும் புரிய புரிய அப்பனே சரியாகவே வைத்துக் கொண்டு அப்பனே ஏன் எதற்காக என்றால் அப்பனே!!!

அங்கிருந்து யான் சொன்னேனே!!!! அமர்நாதனிடம் அப்பனே எவை என்றும் அறிய அறிய விழிக்கும் பொழுது பின் கண்ணீர் இங்கு எதை என்று கூட நீராக விழும் பொழுது அப்பனே சரியாகவே அப்பனே ஒரு துளி விழுந்து விட்டால் !!!!!!

அதை அருந்தி விட்டால் அப்பனே...பின் எவை என்றும் அறிந்தும் கூட நோய்களும் கூட பின் பரிசுத்தமாக போய்விடும் அப்பா!!!!

அப்பனே இளமையாக வாழ்ந்து விடலாம்!!!!!

(ஓதி மலையில் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் நான்கு மணிக்கு போகர் மகரிஷி சங்கொலி முழங்கி அந்த சங்குநாதம் அமர்நாத் வரை சென்று அங்கு இருக்கும் ஞானியர்கள் கண்விழிக்கும் பொழுது அவர்களுடைய கண்ணீர் துளி ஓதி மலையில் விழும் பொழுது ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து காத்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த துளி அது விழுந்து அதை பருகினால் நோய்கள் எல்லாம் போய் பரிசுத்தமாகிவிடலாம்

ஆனால் அதற்கும் புண்ணியம் வேண்டும் முருகனுடைய அனுமதி வேண்டும்)

ஆனாலும் அப்பனே அதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே எதை என்று கூட சாதாரணமாக வைத்துவிட்டால் அப்பனே எதை என்று கூட சரியாக விழ வேண்டுமே !!!! அது!!!!!!!

எதை என்றும் புரியப் புரிய அப்பனே!!!!

எதை என்றும் அறியாமல் கூட அப்பனே புரிந்து கொண்டு எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே இன்னும் இன்னும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே!!!!!

நிச்சயம் இதையெல்லாம் எவை என்றும் அறிய கலியுகத்தில் சொல்லி வைப்பேன் அப்பனே!!!

இதை நிச்சயம் எதை என்று அறிய அறிய சந்ததிகளுக்கு அதாவது பின்வரும் சந்ததிகளுக்கு!!!!

நிச்சயம் பயன்படுத்தி அப்பனே நல் மாற்றத்தை காணத்தான் போகின்றது இவ்வுலகம் !!!!

அதனால் தான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்தான் உலகில் எதை என்று அறிய அறிய யான் கண்டுபிடிக்க எவை என்று அறிய அறிய இல்லை அப்பா எதை என்று அறிய அறிய கண்டு உணர்ந்தேன் என்பேன் அப்பனே 

அனைத்திலும் முதன்மை பெற்றேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய என்னால் நிச்சயம் அனைத்தும் செய்ய முடியும் என்பேன் அப்பனே

ஆனாலும் பின் செய்து எதை என்று அறிய அறிய உந்தனுக்கு கொடுத்து விட்டாலும் அதை சரியாகவே பயன்படுத்த பின் சரியாக பயன்படுத்த மாட்டாய் அப்பா நீ!!!!!

இதுவும் கலியுகத்தில் அப்பனே கெடுத்து விடுவாய் அப்பனே

அதனால்தான் அப்பனே எதை என்று அறிய  யாங்களே வந்து எதை என்றும் அறிய அறிய அங்கே அங்கே இன்னும் இன்னும் அப்பனே 

இதனால்தான் அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய சக்திகள் படுகின்றதோ அங்கெல்லாம் திருத்தலங்களை கூட யாங்களே எழுப்பினோம்!!!

ஆனால் புத்தி கெட்ட மனிதன் இப்பொழுது எங்கெல்லாம் திருத்தலங்களை எழுப்பி அப்பனே இன்னும் அவந்தனும் கர்மத்தில் நுழைந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! 

அவந்தனும் வாழ்ந்த பாடு இல்லை அப்பனே மற்றவர்களும் வாழ்ந்த பாடு இல்லை அப்பா!!!!

எப்படியப்பா?????

ஓதிமலை ரகசியங்கள் குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த வாக்குகள் பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

11. சித்தன் அருள் - 1558 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் -2 !






ஓதிமலை வாக்கு பாகம் 2:- 

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திற்கு பின் எதை என்று அறிய அறிய 

இதனையும் அப்பனே பின் பாடிவிட்டார்கள் அப்பனே

( இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே )

(திருவருட்செல்வர் எனும் திரைகாவியத்தில் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை கூட குருநாதர் தன் வாக்கில் குறிப்பிடுகின்றார்) 

யான் என்ன சொல்வது???? எதை என்று அறிய அறிய அப்பனே 

அதனால் இருக்கும் இடத்தை எதை என்று அறிய அறிய அப்பனே எத்தனையோ திருத்தலங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய சக்திகள் மிகுந்த அப்பனே

ஆனால் புதிது புதிதாக உருவாக்குகின்றானே புத்தி கெட்ட மனிதன்!!!!!

அப்பொழுதே நீங்கள் பார்த்துக் கொண்டீர்களா!!!!

மனிதனுக்கு புத்தி எங்கு போய்விட்டது என்று  கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே 

அதனால் அப்பனே பின் இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று அப்பனே யாங்களே வந்து அப்பனே பழமையான திருத்தலங்கள் எல்லாம் அப்பனே பின் சக்திகளை ஊட்டி ஊட்டி அப்பனே!!! 

யார் மூலம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எண்ணி எண்ணி அப்பனே செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே !!!!

அதனால் யாங்கள் புது திருத்தலத்திற்கு எப்படி வருவோமப்பா??????

எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பொழுது யோசித்து கொள்ளுங்கள் அப்பனே

ஏனப்பா????? 

எதை என்று கூட பின் திருத்தலங்களை கட்டி விடுவீர்கள் ஆனால் அப்பனே அதனுடன் கஷ்டங்களும் கட்டி விடுகின்றீர்களே அப்பனே!!!

எதை என்றும் புரிய புரிய ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்று எவரேனும் சிந்தித்தது உண்டா??????

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பின் அப்போதெல்லாம் மனதிலேயே திருத்தலம் எழுப்புவானப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே பின் பல பூதங்களும் இன்னும் நல் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் உதவிகள் செய்து அப்படியே எதை என்று கூட அப்பனே சக்திகள் ஊட்டி ஊட்டி இன்னும் இன்னும் அப்பனே உணர்த்துகின்றேன்!!!!! பன்மடங்கு அப்பனே மனிதர்களுக்கு!!!!!

இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே இதை புரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றியப்பா!!! 

பின் புரிந்து கொள்ளாவிடில் தோல்வியப்பா!!!

அப்பனே அனைத்தும் வந்துவிட வேண்டுமாம் !?!?!?!?!?!?!?

அப்பனே மனிதனுக்கு!!! இருக்கும் இடத்திலேயே இருந்து!!!!!!!!!

அப்பனே நிச்சயம் வராதப்பா!!!!

பின் எவை என்று அறிய அறிய அப்பனே!!!!! சுற்றி திரிய வேண்டும் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே வேண்டும் வேண்டும் என்று அப்பனே எதை என்று அறிய அறிய பணத்தை வேண்டுமென்றால் அப்பனே  எங்கெங்கயோ சென்று சென்று சம்பாதிக்கின்றான் என்பேன் அப்பனே!!!!!

ஆனால் இறை பலத்தைக் கூட இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

பின் அமைதியாக இருந்துவிட்டால் அப்பனே அதாவது  பின் நீயும் ஓரிடத்தில் அமைதியாக வந்து பின் தொழில் வேண்டும் பின் தொழில் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே!!!!.............. 

அப்பனே எண்ணி கொண்டாயா????????? 

இப்படித்தானப்பா!!!! பல பேர்கள் அப்பனே இருக்கும் இடத்திலிருந்தே நாராயணா, நாராயணா கோவிந்தா கோவிந்தா இன்னும் நமச்சிவாயா இன்னும் முருகா கணபதியே பின் பராசக்தியே என்றெல்லாம் அப்பனே எவை என்றும் அறிய அறிய

எப்படியப்பா ????

அதனால்தான் அப்பனே மனிதனுக்கு புத்திகள் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனுக்கு  புத்திகள் எப்படி இருக்கின்றது என்று சொன்னால் அப்பனே போட்டி பொறாமை அப்பனே அதாவது யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே

என்னையும் வணங்குகின்றான் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பொய் சொல்லியும் திரிகின்றான் அப்பனே...

அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள்... அகத்தியன் இல்லை என்று நினைத்து விட்டார்கள் அப்பனே எதை என்று கூட அனைத்தும் செய்கின்றோம் அனைத்தும் அகத்தியன் அதாவது யான் என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான் ஒருவன் அப்பனே!!!!

விழுகின்றது  அப்பனே (அடி) எதை என்று அறிய அறிய சொல்ல மாட்டேன் அப்பனே செய்து காண்பிக்கின்றேன் என்பேன் அப்பனே

யான் எப்பொழுதும் எதை என்று அறிய அறிய பின் பார்த்துக் கொள்கின்றேன் என்றால் அப்பனே அதற்கும் பல அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

அறிந்தும் கூட அப்பனே செய்து முடிப்பேன் அப்பனே

எவை என்றும் அறிய அறிய விதியினை கூட வெல்ல முடியும் அப்பனே எவை என்று கூட மனிதனால் என்பேன் அப்பனே!!!!

மனிதனுக்கு அனைத்து சக்திகளும் உள்ளது என்பேன் அப்பனே

ஆனாலும் சரியாகப் பயன்படுத்த அப்பனே பின் எவை என்றும் புரிய புரிய சரியாக பயன்படுத்தி வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்பேன் அப்பனே சரியாக பயன்படுத்தி பின் நிச்சயம் வாழ்ந்தோர் என்றால் ஞானியாகி விடலாம்  என்பேன் அப்பனே... 

ஆனால் புத்தி கெட்ட மனிதனுக்கு எவை என்றும் அறிய அப்பனே பின் கீழ் நோக்கி அப்பனே எவை என்று அறிய அறிய பின் எதை என்று கூட நினைவில் தான் வருகின்றது என்பேன் அப்பனே

அப்பொழுது அவந்தன் பின் கீழ் நோக்கி அதாவது கீழானவனே என்பேன் அப்பனே

எப்பொழுது எவை என்று அறிய அறிய ஒருவனுக்கு மேலான எண்ணங்கள் எழுகின்றதோ அவன் மேலானவன் என்பேன் அப்பனே அப்பொழுது பின் மேலே சென்று அதாவது மேலே சென்று எவை என்று அறிய அறிய மேலே செல்வது யான் எதை என்று அறிய அறிய அப்பனே சொர்க்கத்துக்கு இங்கு சொல்லவில்லை அப்பனே

பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே முதுகில் எதை என்றும் அறிய அறிய அப்பனே கீழிருந்து அப்பனே எதை என்று அறிய அறிய எழும்புமப்பா!!!

(குண்டலினி சக்தி) பின் அதாவது பாம்பின் போல் அப்பனே பரிசுத்தமான எவை என்று கூட ஒரு வளையம் இருக்கும் அப்பா அதைதன் மேல் நோக்கி எழும் பொழுது அனைத்து விஷயங்களும் தெரியும் அப்பா!!!

இதுதான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

பின்பு கீழ் நோக்கி எண்ணங்கள் இருந்தால் அப்பனே அது கீழாகவே அப்பனே அதாவது பின் எதை என்று கூட கால்களில் வந்து பின் தங்கிவிடும் அப்பா

அப்பனே முன்னேற்றங்கள் என்பதே இருக்காதப்பா!!!

எதை என்றும் அறிய அதனால்தான் அப்பனே எண்ணங்கள் எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் புரிய புரிய எண்ணம் போல வாழ்க்கை என்று கூட அப்பனே சொல்லிவிட்டார்கள் அப்பனே

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே புதிதாக ஒன்றுமில்லை அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அப்பனே பல மாற்றங்கள் அப்பனே!!!!

கந்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே இதில் கூட எதை என்றும் அறிய அறிய பின் கந்தலாக எவை என்றும் புரிய எவை என்றும் அறியாமல் இருந்தாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய யான் இருக்கின்றேன் என்பவை எல்லாம் புரிந்து புரிந்து அப்பனே கந்தன் எவை என்று அறிய அறிய அனைவருக்குமே அருள் ஆசிகள் கொடுத்து கொண்டே இருக்கின்றான்.

அதை சரியாகவே பயன்படுத்தவில்லை என்பேன். அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் கிரகங்களைப் பற்றியும் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே

எப்படியப்பா ஒவ்வொரு மனிதனை கூட கிரகங்கள் வந்து தாக்குகின்றது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே 

பின் எவை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பல இடத்தில் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே சரியாகவே அப்பனே ஒளி இங்கு மூளையில் எவை என்றும் புரிய புரிய எதை என்று கூட படுகின்ற பொழுது அப்பனே..... இதன் அர்த்தத்தையும் கூட எவை என்று புரிய புரிய அப்பனே சரியாகவே பின் நேர்கோடாக இடு!!!!! போதுமானது!!!! மற்றவை எல்லாம் தெரிந்து விடுவாய் எதை என்று அறிய அறிய அப்பனே!!!!

அறிவின் கொளுந்தாக இரு அப்பனே!!! 

அறிவின் பின் சிறிய அலையாக இருந்து விடாதே!!!!!! 

சொல்லி விட்டேன் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட!!!!! 

இதனால் தான் அப்பனே பின் ஞானிகள் எங்கெல்லாம்?? சென்றால்!!
எதை என்று கூட பின் இவ் உடம்பை விட்டு விட்டு இன்னும் வாழ்ந்து இன்னும் மனிதனுக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கலாம் என்றெல்லாம் யோசித்து யோசித்து செய்தார்களப்பா

அப்பனே இதை செய்யுங்கள் முதலில் அப்பனே.... நன் முறைகளாக ஆகும் கர்மத்தை அப்பனே ஒழிப்பதற்கு அதனால் அப்பனே ஒவ்வொரு மனிதனும் கூட அப்பனே கர்மத்தை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகின்றானப்பா ஓடுகின்றானப்பா!!!

ஆனால் தேயவில்லையே (கர்மாக்கள்) 

கால்கள் தான் தேய்ந்து தேய்ந்து எதை என்று அறிய அறிய என்ன லாபம்??????

அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மலைகளில் இருக்கின்றார்கள் எதை என்று அறிய அறிய அப்பனே சித்தன் அப்பனே எவை என்று கூற எதை என்று அறிய அறிய

அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே பின் அதாவது மனிதன் திரிந்து  எவை என்று அறிய அப்பனே அப்பனே பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.... சித்தர்களை வணங்கினால் ஒன்றும் நடக்கப் போவதில்லையாம்!?!?!?!?!?!?! 

அப்பனே பின் எதை என்று கூட பின் 

"""""""முருகனே  சித்தனப்பா!!!

"""""""பிள்ளையோனே சித்தனப்பா!!!!!!! 

ஏன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட """""""நாராயணனே ஒரு சித்தனப்பா!!!!!!!! 

இவர்களெல்லாம் மலை மீது தான் இருக்கின்றார்கள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே. 

ஆனால் அப்பனே ஒன்றே ஒன்று என்று இரு!!! 

எதை என்றும் புரியாமல் கூட அப்பனே புரிந்து விட்டால் அப்பனே எவை என்று கூட நன்றாகிவிடும் என்பேன் அப்பனே!!!! இதை எதை என்று அறிய அறிய விளக்கவும் இருக்கின்றேன் அப்பனே இறுதியில் அப்பனே 

இப்பொழுது யான் சொல்லிக் கொண்டே போனால் அப்பனே பின் எவை என்று அறிய அறிய நீங்களும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பின் இப்படியா ??? அப்படியா???? என்றெல்லாம் மூளையை கசக்கி எவை உண்மை ? எவை என்று அறியாமல் திரிந்து கொண்டு!!!......

இதனால் அப்பனே பின் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே தெரியாமல் வாழ எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் தான் அப்பனே மனிதனுக்கு வந்ததெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே 

இளம் வயதில் அனைத்து தவறுகளையும் செய்து விட்டு அப்பனே பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய நிம்மதியாக பணத்தையும் அப்பனே பின் எவை என்று கூட சேமித்து விட்டு நோய்களைப் பெற்றுக் கொண்டு அப்பனே கடைசியில் பின் ஏதாவது பின் எழுதி விடலாமே என்று அப்பனே மனிதன் எழுதுவான் என்பேன் அப்பனே அவனுக்கு வந்ததெல்லாம் எழுதுவான் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே தவறாகிவிட்டது

எதை என்று கூட இது மனிதனுக்கு பின் எவ்வாறு என்பதையும் கூட இவ்வாறு நடந்தால் சரியாகி விடும் என்பதை கூட அப்பனே... இதனால் எழுதினானே அவன் கர்மமும் இவனை வந்தடையும் பொழுது அப்பனே இவந்தனும் அதேபோலத்தான் ஆகின்றான் என்பேன் அப்பனே!!!! 

அதனால் எவை என்றும் அறிய அறிய. அப்பனே இன்னும் அப்பனே நால்வர் எழுதியுள்ளதை படியுங்கள் அப்பனே!!!

(சைவ குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் சம்மந்தர் மாணிக்கவாசகர் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்)

எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஓதவில்லையே!!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே அப்பொழுது எப்படியப்பா ??? தித்திக்கும் ஞானங்கள்???? 

அப்பனே இன்னும் தேவாரம் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதையெல்லாம் கற்று உணர்ந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று புரிய புரிய யானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே வயதான காலத்திலே பக்தி வருகின்றதப்பா எதை என்றும் அறிய அறிய அதற்குள்ளே உயிரும் பின் பிடுங்கி விடுகின்றானப்பா இறைவன்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய மீண்டும் எவை என்று அறிய அறிய பின் அதற்கு எவை என்று கூட உடம்பு தேவை பின் மீண்டும் மீண்டும் அப்பனே அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே உண்மை நிலைகளை அப்பனே

பின் உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே பின் காந்த சக்தியை எவ்வாறு ஈர்க்கலாம் என்பதை கூட வரும் வரும் வாக்குகளில் சொல்கின்றேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய ஆனாலும் இதையெல்லாம் பொய் என்று சொல்வதற்கும் சரியான ஆட்கள் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே இவ்வுலகத்தில் எதை என்றும் அறிய அறிய 

ஆனாலும் அவர்களையெல்லாம் தட்டி விட்டு அதாவது அமைதியாக உட்கார்ந்து எதை என்று அறிய அறிய நோய்களையும் கொடுத்து விடுவேன் வருங்காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே

அகத்தியன் யார்!???? என்று அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்...

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால் அப்பனே எவை என்று கூட சித்தர்கள் யார் என்பதை கூட அப்பனே தெரியாமல் இருக்கின்றார்கள் அப்பனே

அனைத்து விஷயங்களை கூட சாதித்தவர்கள் தான் சித்தர்கள் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே

ஆனால் மனிதனால் அப்பனே ஒரு நாளும் சித்தன் ஆக முடியாது !!!!ஆக முடியாது!!!!! 

சொல்லி விட்டேன் அப்பனே 

அதனால் இன்னொருவனும் கேள்விகள் கேட்பான்!!!

ஏன் ஆக முடியாது ?? என்று!!

எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய சக்திகள் எங்கெல்லாம் உள்ளது என்பதை கூட பின் கண்டு தெளியுங்கள் அப்பனே முதலில்!!!!! என்பேன் அப்பனே!!!! 

பின் அவ் சக்திகள் எங்கு உள்ளது??? என்பதே தெரியாமல் அப்பனே பின் சித்தன் பின் எதை என்று அறிய அறிய பெயரின் முன்னே சித்தன் என்று வைத்துக் கொள்வது பெயருக்கு பின்னே சித்தன் என்று ஞானி என்று வைத்துக் கொள்வதும் அப்பனே !!!இவையெல்லாம் முட்டாள்தனமானதப்பா!!!!

அவன் தான் திருடனப்பா!!!!! 

எதை என்றும் அறிய அறிய மிகவும் ஏமாற்றுவான் என்பேன் அப்பனே!!!!!

எதை என்று கூட அவனிடத்தில் சென்று தான் பாருங்களேன் !!!!!!!!!!!!!!!!!

என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய... 

பார்ப்போம்!!!!!! 

அவன் தான் !?!?!?!?!?!?!?!?!?!!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே ஒரு உயிரைக் கூட எதை என்று கூட காப்பாற்ற முடியாத உந்தனுக்கு எதை என்று அறிய அறிய............

பக்தியாம் !!!!!?!?!?!?!?!

சித்தனாம்!!!!?!?!?!?!?!! 

இறைவனாம்!?!?!?!!!!! 

மந்திரமாம்!?!?!?!?!?!?!! 

தந்திரமாம்!?!?!???!!?!! 

அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் உண்மையான சித்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட எதை என்று அறிய அறிய அப்பனே !!!

திடீரென்று அப்பனே வந்திட்டு... அதாவது எதை என்று கூட சென்று விடுவான் என்பேன் அப்பனே காப்பாற்றி விட்டு!!!!!!!

அவ்வளவுதான் அப்பனே!!!! 

இங்கு தங்குவதில்லை என்பேன் அப்பனே!!!!! 

ஆனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் விளக்கங்கள் தருகின்றேன் அப்பனே

கந்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அழகாகவே இருக்கின்றான்!!!

ஏன் எதற்காக அப்பனே எப்பொழுதும் கூட கந்தன் அழகாகவே இருக்கின்றான் என்பதை கூட யாராவது யோசித்தீர்களா????????????

எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே

இவ் நேர் கோட்டு வழியாக அதாவது செல்கின்ற பொழுது அப்பனே பல நதிகளில் கூட நீராடி எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட கர்மத்தில் சேராமல் அப்பனே அப்பொழுதே எதை என்றும் அறிய அறிய அப்படியே இளமையாக வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!

சரியாக திட்டமிடுங்கள் என்பேன் அப்பனே!!!!! 

இன்னும் சொல்கின்றேன் அப்பனே விபரங்கள்... எவை என்றும் அறிய அறிய அதனால் எம்முடைய ஆசிகளப்பா!!!!!! நல்விதமாகவே!!!

இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அனைவரும் எதை என்று கூட தேவாதி தேவர்களும் இங்கு எப்பொழுது வருவார்கள் என்று கூட நேரடியாக வருவார்கள் என்பதை எல்லாம் கூறுகின்றேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பொழுது எவை என்று புரிய  புரிய!!!

ஆனாலும் அப்பனே இங்கு உள்ள மனிதர்கள் கூட அப்பனே எதை என்று கூட எதை என்று கூட ஒவ்வொரு சுவடியிலும் வெவ்வேறாக சொல்கின்றார்களே!!!! என்றெல்லாம் அப்பனே!!!!!

(ஓதிமலை சம்பந்தப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் நாடி வாக்குகள் கேட்டு அங்கு அப்படி இங்கு இப்படி என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் முருகனே புத்தியை கொடுப்பார்)

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவர்களுக்கும் எதை என்று அறிய அறிய முருகனே எவை என்றும் புரிய புரிய புத்தியும் புகட்டுவான் யானும் இங்கே தான் இருக்கின்றேன் அருணகிரியும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே

எதை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சாதாரணமில்லை என்பேன் அப்பனே இறைவனை நெருங்க நெருங்க அப்பனே துன்பங்களும் வரும் அப்பா

ஆனால் துன்பங்கள் வர வர அறிவு பெருகுமப்பா அப்பனே கர்மமும் குறையுமப்பா

அப்பனே எம்முடைய ஆசிகள்!!! இன்னும் விவரமாக விளக்குகின்றேன் அப்பனே இத்தலத்தை பற்றி எதை என்று அறிய அறிய இன்னும் இருக்கின்றதப்பா அனைத்தும் அறிந்து கொண்டால் அப்பனே இதுதான் மனிதப் பிறவியா என்று யோசித்து விடுவீர்கள் அப்பனே

முக்தியும் எதை என்று அறிய அறிய கிடைத்துவிடும் அப்பனே ஆரோக்கியமாக வாழ்ந்து விடலாம் அப்பனே நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் என்பேன். அப்பனே

ஆசிகளப்பா !!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

12. சித்தன் அருள் - 1594 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை கேள்வி-பதில்!




வணக்கம் அகத்தியர்  அடியவர்களே !!!!

22/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் ஓதி மலையில் பொதுவாக்கினை உரைத்து விட்டு அதன் பிறகு ஓதி மலையில் சேவை செய்து வரும் அடியவர்கள் குருநாதரிடம் சில கேள்விகளை எழுப்பினர் குருநாதர் அதற்கு கூறிய பதில் உரை!!!!

குருநாதர் ஏற்கனவே கடந்த ஆண்டு 2/7/2023 அன்று ஓதிமலை அடிவாரத்தில் உள்ள இரும்பொறையில் உள்ள ஈசன் ஆலயத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் கோ பூஜை செய்து வர வேண்டும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அன்னதானங்கள் செய்துவர வேண்டும் என்று கட்டளை இட்டு இருந்தார்

அந்த பதிவு சித்தன் அருள் 1407 இல் வெளிவந்துள்ளது!!!!

அதன் தொடர்ச்சியாக அடியவர்களின் கேள்விகள் இருந்தது!!!

கேள்வி!!!

ஓம் அகத்தீசாய நமக குருநாதருக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்!!

நீங்கள் கூறியபடி பௌர்ணமி அமாவாசை நாட்களில் எங்களால் முழுமையாக அன்னதானங்கள் செய்ய முடியவில்லை

குருநாதர் பதில்

அப்பனே நிச்சயமாய் அதாவது ஒன்றை சொல்கின்றேன் அப்பனே இதையும் யான் செப்பி விட்டேன் அப்பனே!!! அதாவது அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே

இதன் தத்துவத்தை பார்த்தால் அனைத்தும் செய்ய முடியும் அப்பனே

அனைத்தும் யான் கொடுத்திருக்கின்றேன் அப்பனே

அதாவது முருகன் கொடுத்திருக்கின்றான் அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே

செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் சோம்பேறி தனம் என்பேன்!!!!

அப்பனே அறிந்தும் கூட யார் யாருக்கு எத் தகுதி இருக்கின்றதோ பின் அவரிடத்தில் இருந்தே அப்பனே ஈசனும் பெற்றுக் கொள்வான் என்பேன் அப்பனே

ஆனாலும் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு அப்பனே அப்பனே வெளியில் ஒன்று பேசுகின்றார்களப்பா!!!

என்ன செய்வது?? அப்பனே கூறு!!!

ஆனால் அடி விழுந்தால் தான் அப்பனே!!!

ஆனாலும் பின் குழந்தை (ஓதிமலையப்பர்) பொறுத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே அவ்வளவுதான்!!!!

குருவே!!

தங்களுடைய வாக்கினை கேட்டுவிட்டு ஒரு அடியவர் பசுவையும் கோ பூஜைக்காக ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தார்!!! அந்த பசுவிற்கு சரியான உணவு கூட வழங்க முடியாமல் சிரமப்பட வேண்டி உள்ளது

அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய யான் அனைத்தையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதை என்றும் புரிய  புரிய அப்பனே இதனால் அப்பனே அதாவது கஷ்டங்கள் வந்தால் அப்பனே தேடி தேடி தேடு தேடி வருகின்றார்கள் இறைவனிடத்தில்..

ஆனாலும் அப்பனே ஏன் கஷ்டங்கள் வருகின்றது??

யாராவது சிந்தித்துள்ளீர்களா ?? அப்பனே...

இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே

அப்பனே எப்பொழுதும் அப்பனே பாவத்தை எதை என்று அறிய அறிய.... அதாவது பாவங்கள் மனிதனிடத்திலே இருக்கின்றதப்பா எதை என்றும் புரிய ப புரிய அப்பனே...

கவலையை விடு அப்பனே யான் இதற்கு வழி வகுக்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது தன் பிள்ளை இருக்கின்றது அப்பனே அதனால் அப்பனே தன் பிள்ளையை மட்டும் அப்பனே அழகாக அப்பனே பார்த்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே அனைத்தும் செய்வார்கள் அப்பனே

ஆனால் மற்றொரு பொருள் அப்பனே அதுதான் இறைவனுடையது!!!!!

(அவரவர் தம்முடைய பிள்ளைகள் நம்முடைய பொருள்கள் என்று நாம் அதில் கவனத்துடனும் அக்கறையுடனும் பார்த்து பார்த்து செய்து கொள்கின்றோம் ஆனால் மற்ற விஷயங்களில் அடுத்தவருடைய காரியங்களில் கவனம் செலுத்துவது இல்லை

ஆனால் அதுதான் இறைவனுடையது என்று குருநாதர் குறிப்பிடுகின்றார்!!!

இதற்கு என்ன அர்த்தம் என்றால் நம் வீட்டில் பசுக்கள் இருந்தால் நம்முடைய பசுக்களுக்கு தீவனம் புல் என அதற்கான உணவை வழங்குவோம் ஆனால் கோயிலில் மற்ற இடங்களில் இருக்கும் பசுக்களை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை ஆனால் அதுதான் இறைவனுடையது என்று குருநாதர் இங்கு குறிப்பிடுகின்றார் அப்படி அர்த்தம் என்னவென்றால் மற்றவைகளுக்கு செய்யும் சேவைகள் அது இறைவனுடைய சேவையாக மாறிவிடும் ஏனென்றால் இறைவனுக்கு சொந்தமானவை அவையெல்லாம் என்று குருநாதர் மறைமுகமாக குறிப்பிடுகின்றார்)

(கோமாதாவிற்கு உணவு அளிக்கும் விஷயத்தில் இதைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக அதாவது அடியவர்கள் மூலம் கோமாதாவிற்கு உணவு வழங்குவதற்காக சில தகவல்களை கேட்டறிந்த பொழுது வெளியில் இருந்து யாராவது கொடுத்தால் வாங்குவதற்கு தயாராக இல்லை ஆலய நிர்வாகத்தில் சில உள் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றது அதனால் இது இப்படியே தொடர்கின்றது

ஆனால் குருநாதர் இதற்கு யானே வழி வகுக்கின்றேன் என்று கூறி இருக்கின்றார்... அதனால் நாம் அனைவரும் குருநாதரிடம் வேண்டிக் கொள்வோம்)

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருக்குமே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே

அப்பனே பாவம் புண்ணியம் சரிபார்க்கப்பட்டது தான் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே மனிதன்... பின் எதை என்று கூற எதை என்று அறிய அறிய அப்பனே ஆனால் பாவத்தையும் இறைவன் எதை என்று அறிய அறிய புண்ணியத்தையும் பின் இவ்வாறு செய்கின்றது இவ் ஆன்மா என்று அழகாகவே பிரம்மன் எழுதி அனுப்பி.....

இதனால் அப்பனே பின் எழுதி அனுப்பியவனே இறைவன் !!!

அதாவது எழுதி அனுப்பியவனே பின் அவ்வளவு சுலபமாக பாவத்தை தீர்த்து விடுவானா ????  என்ன!!!!

அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள்!!!!

குருவே இரும்பொறையில் இருக்கும் அந்த ஈசன் ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்ய வேண்டும்

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதை முருகனே செய்து கொள்வான் என்பேன் அப்பனே

பார் !!! வேடிக்கையை மட்டும் பார்!!!

குருவே அந்த ஆலயத்திற்கு சேவை செய்ய வருபவர்களுக்கு முன்னிருந்து செய்தால் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றது ஒரு சில விபத்துகளும் ஏற்படுகின்றது என்று சந்தேகங்களும்  வதந்தியுடன் இங்கே இருப்பவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள் அதற்கு தீர்வு என்ன???

அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பல பாவங்களை செய்து விட்டு அப்பனே எதை என்றும் அறிய அப்பனே..... அப்படி பல பாவங்களை செய்திட்டு முன் நின்றால் அப்படித்தான் அப்பா

(ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு திருப்பணி செய்பவர்கள் ஆலயத்திற்கு சேவைகள் செய்பவர்கள் ஆலய விஷயங்களில் பரிசுத்தமாக நடந்து கொள்ள வேண்டும் அனைவரும் அசைவ உணவு ஒரு உயிரைக் கொன்று தின்பது இப்படிப்பட்ட பாவங்களை செய்து விட்டு ஆலயத்திற்காக  வந்தால் இப்படித்தான் நடக்கும் )

அப்பனே ஒரு உயிரைக் கொன்று எதை என்றும் அறிய அறிய ஈசன் மீது அப்பனே ஈசன் ஆலயத்தின் மீது.... கை வைக்கலாமா????? அப்பா???

ஓதிமலையப்பனுக்கு சேவை செய்யும் அடியவர்

குருவே எனக்கு ஆசிர்வாதம் தாருங்கள்!!!

அப்பனே அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் அப்பனே உந்தனுக்கும் அப்பனே நடுவில் கூட

(ஓதிமலை பொதுவாக்கில் நடுவில் சேவை செய்யும் அடியவருக்கு ஏற்கனவே வாக்கு தந்து விட்டார்)

அப்பனே அறிந்தும் கூட உன் கடமையைச் செய் அப்பனே அவ்வளவுதான்
அவரவர் அவரவர் கடமையைச் செய்தாலே அப்பனே போதுமானதப்பா
இறைவன் வந்து எதை என்று அறிய அறிய!!.......

எதையும் நினைக்காதீர்கள் அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே அதனால் அப்பனே இதை பல மனிதர்களும் சொல்லிவிட்டார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய ஞானிகளும் சொல்லிவிட்டார்கள் அப்பனே பின் கடமையை செய் !! கடமையை செய்!!! என்று!!!

அப்பனே அறிந்தும் கூட அவரவருக்கு தனி தனி திறமைகள் உண்டப்பா அப்பனே உன் போலும் மற்றவர் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது உன்னைப் போன்று எவை என்று புரிய அவந்தனும் (மற்றவர்கள்) செய்ய மாட்டார்கள்!!! அவர்களைப் போன்று மற்றவர்களும் செய்ய மாட்டார்கள்!! அப்பனே அவனவனுக்கு ஏற்பவே இறைவன் திறமைகள் கொடுத்திருக்கின்றான் அப்பனே... எதை என்று புரிய புரிய அப்பனே

இறைவனுக்கு எப்படி?? யார் மூலம்?? எதை செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் அப்பா...

கவலையை விடுங்கள் அப்பனே!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே இன்பத்தை எவை என்று அறிய அறிய அப்பனே துன்பத்தை அப்பனே துன்பம் மூலமே விலக்க வேண்டும் அப்பனே

இதற்கு என்ன அர்த்தம்??? கூறுங்கள்!!!

அப்பனே அறிந்தும் கூட அப்பனே அனைவருமே துன்பப்பட்டுத்தான் உயர்ந்து உள்ளீர்கள் என்பேன் அப்பனே

சொல்லிவிட்டேன் இதன் அர்த்தம் இதுதான் அப்பா

(துன்பத்தை அனுபவித்து தான் துன்பத்தை விலக்க முடியும் நீங்கள் எல்லோரும் துன்பத்தை அனுபவித்து தான் இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ளீர்கள்)

அப்பனே இன்னும் விளக்கங்கள் சொல்கின்றேன் அப்பனே கவலையை விடுங்கள் அப்பனே

என்னுடைய ஆசிகளும் அப்பனே!!!

நீங்கள் குழந்தையை (ஓதியப்பனுக்கு சேவை) அழகாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா!!!

அதனால் யானும் உங்களை அழகாக பார்த்துக் கொள்வேன் அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!

குருவே.... இங்கு ஆலயத்திற்கு வரும் சில அடியவர்களுக்கு திருமணம் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது திருமணமாகாமல் இருக்கின்றார்கள் அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்

அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே அதாவது எதை என்றும் புரியாமல் கூட அப்பனே இருக்கின்றீர்கள் அப்பனே

இப்பொழுது புரிய வைத்தாலும் அப்பனே பின் விளங்காதப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே அதாவது ஏன் எதற்கு ஆனாலும் முருகனுக்கு பின் திருமணம் நடந்தது எதை என்று அறிய அறிய அனைவரும் உணர்ந்ததே

ஆனால் இக்குழந்தைக்கே நடத்த ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எவை என்று புரிய புரிய நீங்கள் நடத்துவீர்கள் என்பேன் அப்பனே... அனைவரையும் சிறப்படையும் என்பேன் அப்பனே

(ஓதி மலையில் தைப்பூசம் சமயத்தில் முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் அதில் கலந்து கொள்ள வேண்டும்)

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இன்னும் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே அவரவர் வினை எதை என்று புரிய புரிய அப்பனே

அவ் ஆன்மா வேண்டிக் கொள்வதெல்லாம் அப்பனே அதாவது ஒரு ஆன்மா எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது பின் புண்ணிய ஆன்மாக்களை எதை என்றும் அறிய அறிய பின் பிரம்மனே நெருங்குவான் அப்பா

அவ் ஆன்மாவிடத்தில் அப்பனே அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன தேவை என்று கேட்பான் அப்பா

ஆனாலும் அறிந்தும் கூட உலகத்தில் பின் எவ் சுகங்களும் தேவையில்லை அறிந்தும் கூட புரிந்தும் கூட எதை என்று அறிய அறிய இறைவன் பாதை அதாவது இறைவன் பாதமே போதும் என்றெல்லாம் அப்பனே ஆன்மாக்கள் கேட்கும் அப்பா.... இதனால் அப்பனே அப்படியே எழுதி வைத்து விடுவான் அப்பா எதை என்று அறிய பிரம்மன் அனுப்பி விடுவானப்பா அறிந்தும் கூட

ஏன் அதனைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே எங்கு எதை என்று அறிய அறிய அப்பனே அவையெல்லாம் சொல்லிவிட்டு மீண்டும் விளக்கங்கள் கூட சொல்கின்றேன் அப்பனே

அதனால் தாம் தன்  என்ன கேட்டு வந்தீர்களோ அதுதான் இங்கு நடக்கும் அப்பா

ஆனாலும் விதியையும் கூட இவனால் மாற்ற முடியும் அப்பா (ஓதிமலை அப்பர்) நிச்சயம் மாற்றுவான் அப்பா இதற்கும் சம்பந்தங்கள் உண்டப்பா!!!

(அதாவது திருமணம் இந்த பிறவியில் ஆகவில்லையே என்று நினைப்பவர்கள் கடந்த பிறவியின் முடிவில் புண்ணிய பலத்தால் பிரம்மனிடம் வரம் பெறும் பொழுது எனக்கு எதுவும் தேவையில்லை சொத்து சுகம் திருமணம் பாசம் பந்தம் எதுவும் தேவையில்லை இறைவன் காலடியில் போதும் என்று வரம் வாங்கிவிட்டு பிறவி எடுத்து வந்த பிறகு உலகத்தில் அனைவரின் வாழ்க்கையையும் பார்த்து நமக்கும் இப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்து சில பல மாயைகளில் சிக்கி ஒன்றும் நடக்கவில்லையே என்று வருந்தி கொண்டிருக்கின்றோம்..

இதே ஓதி மலையில் வைத்து கடந்த முறை குருநாதர் இதைப் பற்றி மேலும் கேள்வி பதில் கூறியிருந்தார் இப்படி வரம் பெற்று வந்திருக்கையில் நம்மளுடைய விதியில் என்ன இருக்கின்றது என்பதை நமக்கு தெரியாது நம்முடைய விதியில் என்ன இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள் அப்படி சித்தர்கள் வந்து நம் விதியில் உள்ளதை உரைப்பதற்கும் நமக்கு புண்ணியங்கள் வேண்டும்.. உங்களிடம் புண்ணியங்கள் இருந்தால் உங்கள் விதியை யானே வந்து செப்புவேன் அந்த விதியையும் மாற்றி தருவேன் என்பது குருநாதர் உரைத்த வாக்கு!!!

உதாரணத்திற்கு ஒருவருக்கு சன்னியாசி யோகம் வேண்டுமென வரம் வாங்கி இருப்பார் ஆனால் இந்த உலகத்தில் பிறவி எடுத்து பிறந்தவுடன் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் பார்த்து நாம் கேட்டு வாங்கி வந்த வரத்தை மறந்து நடக்கவில்லை அது வேண்டும் இது வேண்டும் என ஆசைப்பட்டு விடுகின்றோம்...

குருநாதர் சில வாக்குகளில் விதியில் இல்லாததை எல்லாம் கேட்கின்றீர்களப்பா என்று வாக்கு தருவதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்க!!!!

விதியில் என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து தான் பார்த்து செய்ய முடியும்.

விதியையும் மாற்றி புதிய விதியை செயல்படுத்த வேண்டும் என்றால் அது சித்தர்களால் மட்டுமே முடியும் இதற்கு சித்தர்கள் வந்து வாக்குகள் தருவதற்கு நம்மிடம் புண்ணியம் இருக்க வேண்டும்

எங்கு சுற்றினாலும் என்ன செய்தாலும் கடைசியில் புண்ணியம் மட்டுமே நம்மளுடைய வாழ்க்கையை நம்முடைய விதியை மாற்றுவதற்கான வழி என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.)

ஒரு அடியவர் குருவே சரணம் என்னுடைய தொழிலை விரிவு படுத்தலாம் என்று இருக்கின்றேன் ஆசீர்வாதம் வேண்டும்

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே நீயா விரிவுபடுத்துகின்றாய் அப்பனே அவையெல்லாம் பொய்யப்பா!!!!!!

(அனைத்தையுமே முருகன் தான் செய்து கொண்டிருக்கின்றார்)

மற்றொரு அடியவர் குருவே சரணம் என்னுடைய மகனுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது எதை என்றும் புரிய புரிய அப்பனே பழனி ஆண்டவன் எதை என்றும் புரிய புரிய எதை என்றும் அறிய அப்பனே அழகாகவே நிற்கின்றான் அப்பா உன் இல்லத்திலே நிற்கின்றான் அப்பா அறிந்தும் கூட அப்பனே இதையும் கேட்கின்றாய் அப்பனே.... அப்பொழுது முருகன் மீது நம்பிக்கை இல்லையா????

மற்றொரு ஓதிமலை அப்பனுக்கு சேவை செய்யும் அடியவர் குருவே எனக்கும் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுங்கள்

அப்பனே எதை என்றும் அறிய அறிய சொல்லி விட்டேன் அப்பனே குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே உன்னையும் அவன் பார்த்துக் கொள்வான் அப்பனே கவலையை விடு!!!!

அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிய புரிய அப்பனே பல முறையும் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே நலன்கள் ஆகவே

அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதன் ரகசியத்தையும் சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே

இதனால் அப்பனே எதை என்றும் அறிய நீயும் முருகனுக்கு அதாவது அப்பனே முருக பக்தனாக இருந்து பல சேவைகள் செய்து அப்பனே நீயும் சிறப்படைந்து அப்பனே செல்வந்தனாக இருந்து அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் சில வகையிலும் கூட அப்பனே இது கடைபிறப்பு அப்பா உந்தனுக்கு!!!

ஆனாலும் அறிந்தும் கூட முருகனிடமே பின் செந்தூரிலே அறிந்தும் கூட எதை என்றும் கூட பின் குழந்தைவடிவ  ரூபத்தில் தோன்றி அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன தேவை??? என்று முருகன் கூற!!!

பின் முருகா!!!! எப்பொழுதும் உந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. அப்படியே பிறவியின் முடித்துக் கொள்ள வேண்டும் என்று நீ தான் கேட்டாய் அப்பா!!!

அப்பனே அதனால் அறிந்தும் கூட முருகன் திரும்பவும் கேட்டான் அப்பா

அப்பா கலியுகத்தில் பிறக்கப் போகின்றாய் அறிந்தும் உண்மைதனை கூட... நிச்சயம் பின் அதாவது கலியுகத்தில் எதை என்று அறிய அறிய சுற்றார் இன்னும் உற்றார் இதற்கும் கூட சம்பந்தம் சுற்றார் உற்றார் என்பதற்கெல்லாம்...

ஆனாலும் பின் அதாவது திருமணங்கள் பின் குழந்தை பாக்கியங்கள் என்றெல்லாம்!!!

ஆனால் நீ என்ன சொன்னாய் தெரியுமா??? முருகனிடத்தில்!!!

அப்பப்பா முருகா அவ எல்லாம் வேண்டாம் அப்பா அவையெல்லாம் அற்ப சுக வாழ்க்கை அப்பா என்று சொல்லிவிட்டாய் அப்பனே

விதியில் அப்படியே ஆகட்டும் என்று முருகன் கூறிவிட்டான்

ஆனால் நீ இப்பொழுது கேட்பதை பார்த்து நகைத்துக் கொண்டிருக்கின்றான் முருகன்!!!!

என்ன சொன்னோம்!!! இவ் ஆன்மா என்ன கேட்டது என்று!!!!

எதை என்று அறிய அறிய முருகனே பார்த்துக் கொள்வானப்பா விதியும் மாறும் அப்பா

அப்பனே எதை என்றும் அறிய அறிய மயில் வாகனத்தை சுமந்து வா அப்பனே தெரியுமப்பா அப்பொழுது!!!!!

(மயில் காவடி எடுத்தல்)

குருவே நான் காவடி எடுக்கின்றேன். காவடி எடுத்து வந்தால் என்னுடைய கடன் பிரச்சனையும் தீர்ந்துவிடும் அல்லவா குருநாதா!!!!

அப்பனே பிறந்த கடனையே தீர்க்க முடியவில்லை மனிதனால் அப்பனே தற்பொழுது மனிதனால் கையால் வாங்கப் போவது அப்பனே இவையெல்லாம் சுலபம் அப்பா!!!!

மற்றொரு அடியவர் சுவாமி எனக்கும் ஆசீர்வாதங்கள் வேண்டும்

அப்பனே அறிந்தும் கூட அப்பனே கவலையை விட அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே கந்த சஷ்டி கவசத்தை ஓதி வரச்சொல் அப்பனே சிறப்பாகும்

மற்றொரு அடியவர்

குருவே எந்தனுக்கும் ஆசிர்வாதங்கள் வேண்டும்

அப்பனே  முருகனுக்கு பின் அடியவனாக இருந்து விடு அப்பனே அனைத்தும் நல்குவான் அப்பனே

அப்பனே கவலைகள் இல்லை அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே நல்விதமாக அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே முதலில் அப்பனே எழுவானப்பா சித்திரகுப்தனும் இங்கு பின் அதிகாலையிலே அறிந்தும் உண்மைதனை கூட இங்கு வணங்கிட்டு அப்பனே நிச்சயம் ஏனென்றால்!!!!!!

காலத்தை வென்றவன் அல்லவா!!!!!!

(ஓதிமலை அப்பன்)

அப்பனே நிச்சயம் பின் அதிகமாகும் நீங்கள் செய்த புண்ணியங்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் நாளை பொழுதில் சித்திரகுப்தன் எழுதுவான் அப்பா

நிச்சயம் மாற்றங்கள் உண்டு மாற்றங்கள் உண்டு!!

அப்பனே அறிந்தும் கூட அருள்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய செய்வான் அப்பனே எதை என்றும் புரிய அப்பனே சித்தர்களின் ஆசியும் கூட அப்பனே போகனின் அன்பும் கூட இருப்பதால் அப்பனே நிச்சயம் சில மூலிகைகளை எடுத்துக் கொண்டே வாருங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் மாற்றமடையும் வாழ்க்கை என்பேன் அப்பனே கவலையை விடு அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே போதும் அப்பா போதும் அப்பனே எம்னுடைய ஆசிகள் இன்னும் சொல்கின்றேன் ரகசியங்களை அனைவரின் ரகசியங்களை கூட யான் சொல்லுகின்றேன் அப்பனே அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் அப்பனே

பின் ஏன் எதற்கு பிறவிகள் என்றெல்லாம் அப்பனே ஆசிர்வாதங்கள் அப்பனே அனைவரையுமே முன் ஜென்மத்தில் பின் பார்த்தவன் தானப்பா யான் நீங்கள் எல்லாம் என்னிடத்தில் வந்து ஆசிகள் பெற்றவர்கள் தான் அப்பா

அதனால்தான் இப்பிறவியிலும் கூட தேடி வந்து உங்களுக்கு வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே ஆசிகளப்பா!!! ஆசிகள்!!!!!!!



அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

ஓதிமலை ஆண்டவரே போற்றி! ஓதியப்பரே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_99.html

ஓதிமலையின் சூட்சும தரிசனம் இன்று - 06.12.2024 - https://tut-temples.blogspot.com/2024/12/06122024.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_4.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


No comments:

Post a Comment