"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, January 20, 2026

சித்தன் அருள் - 2073 - அன்புடன் அகத்தியர் - அந்தமான் மற்றும் நிக்கோபார் வாக்கு!

                                                                இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

                                                                  சர்வம் சிவார்ப்பணம்...

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்….





"சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலயம்"

அன்புடன் அகத்திய மாமுனிவர்  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள  ஸ்ரீ வெற்றி மலை முருகன் ஆலய வாக்கு.



தேதி  : 11.1.2026  (ஞாயிற்றுக்கிழமை) 

வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ வெற்றி மலை முருகன் ஆலயம், அந்தமான் நிக்கோபார் தீவு

Google Map link: https://maps.app.goo.gl/1gj5Dezk7LnGEDNz5


======================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

======================================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே, நலன்களாகவே, அப்பனே, இன்னும் அப்பனே, வெற்றிகளும் கூட மனிதர்களுக்கு. 


ஆனாலும், அப்பனே, அவையெல்லாம் என்னவென்று தெரியாமலே இருக்கின்றான் என்பேன் அப்பனே.

 

================================

# ஒவ்வொருவருக்கும்  இறைவன் வெற்றியை அளிக்க தயார்.  ================================


நிச்சயம், அப்பனே, ஒவ்வொருவருக்கும், அப்பனே, இறைவன் வெற்றியை தரலாம் என்று. 


ஆனாலும், அப்பனே, பின் அதற்கு உண்டான பக்குவங்களையும் கூட, அப்பனே, இறைவன் வைத்து வைத்து. 


ஆனாலும், அப்பனே, அதில் தோல்வி அடைந்த பிறகு, அப்பனே, இறைவன் இவன் தனக்கு கொடுத்தால், நிச்சயம் தன்னில் கூட இவ் வெற்றியை சரியாக பயன்படுத்த மாட்டான் என்பதையும் கூட சரியாக உணர்ந்து, மீண்டும், அப்பனே, பின், அதாவது, எதை என்று புரிய, அப்பனே, தெரிந்து கொள்ளுங்கள். 


===============================

# நாம் வந்த வேலையை தெரிந்து கொள்வது மிக அவசியம் 

===============================


அதனால்தான் அப்பனே, நிச்சயம், அப்பனே, எதற்காக பின் வந்தோம் என்பவை எல்லாம், அப்பனே, நிச்சயம், இவ்வுலகத்திற்கு அனைவருக்கும், அப்பனே, ஒவ்வொரு வேலையாகத்தான் அப்பனே வந்திருக்கின்றார்கள். 


அப்பனே, அவை செய்து முடிக்க நன்று. 


அவையும் கூட, பின் செய்து முடிக்க, அப்பனே, புண்ணியங்கள் வேண்டும் அப்பா. 


அப்பனே, அப் புண்ணியத்தை பற்றித்தான் யான் பல வழிகளில் கூட, பின் சொல்லிச் சொல்லி, அப்பனே, இன்னும் பல வழிகளில் கூட, ஞானிகள் வந்து உரைப்பார்கள் அப்பனே. 


கவலைகள் வேண்டாம் அப்பனே நிச்சயம், தன்னில் கூட. 


===============================

# அழிவு, அழிவு என்று சொல்லும் மனிதன் - எப்படி அழிவை தடுப்பது என்று சொல்வதில்லை.

===============================



சொல்லிக்கொண்டே இருக்கின்றோம். அழிவுகள்  அப்பனே, மனிதன் செப்பிக்கொண்டே இருக்கின்றான். 


அப்பனே ஆனாலும், தடுப்பது எப்படி என்றெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, சொல்வதில்லை. 


இதுதான் அப்பனே, நிச்சயம் மனிதன். 


========================================

# சித்தர்கள் சொல்லும் வழியில் செல்லச் செல்ல, 

ஆன்மா பலம் நிச்சயம் ஓங்கும்.

=======================================


ஆனாலும், பின், அப்பனே, சித்தர்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, தடுப்பதற்கும், வழிகள் சொல்லிச் சொல்லி, அப்பனே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, உலகத்தையும் மாற்ற, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, மனிதனால் முடியும் என்பவை எல்லாம் எடுத்துரைத்து, அப்பனே, சரியாகவே, அப்பனே, நல்விதமாகவே, அறிந்தும், உண்மைதனை, அப்பனே, எடுத்துரைத்து, அப்பனே, அதன் வழியே செல்ல, அப்பனே, ஆன்மா பலம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஓங்கும், அப்பா. 


==================================

ஆன்மா பலம் ஓங்கினால் நிச்சயம் வெற்றியும் தரும்

============================


அப்பனே, இவ் ஆன்மா பலம் ஓங்கிற்று, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின் வெற்றியும் தரும் அப்பா. 


அப்பனே, வெற்றியை தந்து, அப்பனே, தன்னையும் வெல்லலாம். மற்றவர்களும் கூட அப்பனே வெல்லலாம். இதுதானப்பா. 


இதனால் பிறப்பின் ரகசியம், பின், நிச்சயம், தன்னில் கூட, இன்னும் ஏனைய வாக்குகளில் கூட, அப்பனே, செப்பிவிட்டேன். 


செப்பியும் வருவேன் அப்பனே. 


================================

# சித்தர்களின் வாக்குகளை நிச்சயம் பின்பற்றினால் மட்டுமே சித்தர்கள் பின்னே வர முடியும்.

================================


நலன்களாகவே இதை பயன்படுத்துவோர், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, புண்ணியங்கள். 


அதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, யாங்கள் சொல்வதையும், அப்பனே, பின் எங்கள் வழியில் வருவதற்காகவும், அப்பனே, முதலில் சில சில, அப்பனே, உண்மைகள் எடுத்துரைக்கின்றோம் அப்பனே. 


நிச்சயம், அதை பின்பற்றினால் மட்டுமே, அப்பனே, பின் எங்கள் பின்னே வர முடியும் அப்பா. 


================================

# இறந்த பின் அனைவரும் சித்தர்கள் இடம் தான் செல்ல வேண்டும். எனவே வாழும்போதே சித்தர்கள் வழியில்  வருவது நல்லது. 

================================ 


அப்பனே, இல்லையென்றால், அப்பனே, சில கஷ்டங்களை பட்டு, அப்பனே, பின் கடைசியில் மீண்டும், அப்பனே, அதாவது, அப்பனே, பின் எங்கு எப்படி ஏது பார்த்தாலும், அப்பனே, கடைசியில் நீங்கள் வருவது, அப்பனே, எங்கள் பின்னாடித்தான் என்பேன் அப்பனே. 


அதனால் முதலிலே வருவது, அப்பனே, பின் நல்லது என்பேன் அப்பனே. 


========================

# சித்தர்கள் யாங்கள்  கொடுக்க தயார்.

========================


இதனால், அப்பனே, சித்தர்கள், பின் யாங்கள், அப்பனே, கொடுக்க தயார்.


ஆனாலும், அப்பனே, பின் அதை கொடுத்தாலும், நீங்கள் அதை வீணாக்கி, அப்பனே, மீண்டும் மீண்டும் பாவத்தை சேர்த்துக்கொண்டு, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, புரிந்து கொள்ளுங்கள். 


========================

# பக்குவம்    >>   துன்பம்   >>   உண்மை நிலை   >>    

ஞானம்    >>     காலத்தை வெல்லுதல்.

========================


அதனால்தான், அப்பனே, பக்குவம் ஒன்று, அப்பனே, வைத்திடல், அப்பனே, துன்பம் ஒன்றை, அப்பனே, வைத்து, அப்பனே, அதன் மூலம் பல வழிகளில் கூட உண்மை நிலையை தெரிய வைத்து, அப்பனே, ஞானம் பிறப்பித்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, காலத்தை வென்று வென்று விடலாம். 


இன்னும் சித்தர்கள், அப்பனே, புதுமையான விஷயங்கள் எல்லாம் செப்பி வர, அப்பனே, பின், அதாவது, எளிதான முறையில் கூட மக்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே.


==============================

# தன்னை வெல்ல, புண்ணியங்கள் அவசியம் 

============================== 


இதனால் தன்னைத்தானே வென்றுவிடலாம் என்பேன் அப்பனே எளிதாக. 


அப்பனே, இதற்கும் புண்ணியங்கள் வேண்டும் அல்லவா? 


அப்பனே, அப் புண்ணியங்களைத்தான், அப்பனே யான் எடுத்துரைத்து, எடுத்துரைத்து.


====================================

# அந்தமானில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது

====================================


அப்பனே, அவை மட்டுமில்லாமல், ஏன், எதற்காக, அப்பனே, இன்னும் கூட, அப்பனே, பின், அதாவது, அப்பனே, பின் பல உண்மைகள் இங்கு மறைக்கப்பட்டுள்ளது அப்பா. 


அவ் மறைக்கப்பட்டுள்ளது தான், இக்கலியுகத்தில் மனிதனுக்கு எடுத்து வரப்போகின்றோம் அப்பனே. 


=================================

# அனுமானுடைய செயல், 

நிச்சயம் இவ்வுலகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

=================================


அதாவது, அனுமானுடைய செயல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இவ்வுலகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அப்பா. 


அனுமான், நிச்சயம் தன்னில் கூட, எங்கெல்லாம், அப்பனே, நிச்சயம், எதை என்று புரிய, அப்பனே, அறிந்தும் கூட, அப்பனே, அனைவரும் அறிந்தும், பின்னாலே எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனுமானுக்கு, அப்பனே, இவ்வுலகத்தில், அப்பனே, பின் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம் தெரியும் அப்பா. 



==============================

# யோக ஆஞ்சநேயர் ரகசியங்கள் 

==============================


அப்பனே, பின் தானாகவே, அப்பனே, பின் உறங்கிக் கொண்டிருப்பான். 


தியானத்தில் அப்பனே, இருந்து, அப்பனே, இருந்து கொண்டே இருப்பான் அப்பனே நிச்சயம், தன்னில் கூட. 


சரியாக, அப்பனே, பின் எங்கு அழிவு வருகின்றதோ, அங்கு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட  . அதாவது, அழிவு வருகின்றது என்பது அவ் வாலானது, அப்பனே, பின் காண்பிக்கும். 


(அவ் வாலானது) ஆடும் அப்பா. 


இதனால் முழித்துக் கொள்வான், அப்பனே, எதை என்று புரிய. 


அப்பனே. இதனால்தான், அப்பனே, அனுமானுக்கு, அப்பனே, சாதாரணம், ஏன், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. பின், நிச்சயம், தன்னில் கூட, மனித ரூபம் எடுத்து, அப்பனே, ஏன், எதற்காக, எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில், இவையெல்லாம், அப்பனே, வந்தது என்பதை எல்லாம் யாருக்கும் தெரியாது அப்பா. 


=======================================

# மனிதர்கள் கர்மங்களை எடுக்கும் பல அனுமார்கள்

=======================================

#  அனுமார்கள் - இவ்வுலகத்தில் அழிவு எங்கு நடக்கப்போகிறது என்பதை  சரியாகவே, உணரும் சக்தி உண்டு.

=======================================


இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, பின் கூட்டம் கூட்டமாக, அனுமார்கள், அப்பனே, ஓடிக்கொண்டே, அங்கும் இங்கும் கூட.


ஆனாலும், இனி உலகத்தில் என்ன அழிவுகள் வருவது என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம், அதைத்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, பின் காண்பிக்கும் அப்பா. 

"மனிதர்கள் கர்மங்களை எடுக்கும் பல அனுமார்கள் - சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலயம் "


அதனால்தான், அப்பனே, நிச்சயம், பின் அங்கங்கு காடுகளிலும் கூட நிறைந்த, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அவை தன், அப்பனே. பின், அதாவது, பின் பலம், அனுமானுக்கு, எவ்வளவு பலம், எதை என்று அறிய. 


அப்பனே. ஆனாலும், அவைதன் எதை என்று புரிய, அப்பனே, சாதாரண விலங்குகளாகவே, நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, இவ்வுலகத்தில் என்ன, ஏது என்று அறிய, அழிவு எங்கு நடக்கப் போகின்றது என்பது, அது சரியாகவே, அதற்கு உணரும் சக்தி இருக்கின்றது அப்பா. 


இதனால் தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அங்கும் இங்கும் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அவை மட்டுமில்லாமல், ஒரு மனிதனுக்கு அழிவு பின் ஏற்படுகின்றது என்பதால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, நல்விதமாகவே, அவைதன் அப்பனே, பின், அதாவது, அப்பனே, பிடுங்கிக் கொண்டு ஓடும் அப்பா. 



================================

லட்சுமி நரசிம்மர்  ஆலய ரகசியங்கள் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சோளிங்கர். ================================

அப்பனே, தன் கையில் உள்ளதை எல்லாம், அப்பனே. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவே, அப்பனே, சோளிங்கர். 


அப்பனே அதாவது, நிச்சயம், தன்னில், சோலிங்க நல்லூர், அப்பனே. அதாவது, அப்பனே, பின், பின், லட்சுமி நரசிம்மர் அப்பனே. 


=============================================

# சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் - எவருக்கெல்லாம் ஆபத்து இருக்கின்றதோ அவர்களை அழைப்பார்.

=========================================


அங்கு பரிசுத்த, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, யாரெல்லாம் செல்கின்றார்களோ, எவருக்கெல்லாம் ஆபத்து அங்கு இருக்கின்றதோ, பின் தானாகவே, லட்சுமி, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நரசிம்மன், அப்பனே, அழைப்பான் என்பேன் அப்பனே. 


அப்பனே, இவ்வாறாக, அப்பனே, பின், நிச்சயம், ஏன் என்றால், அப்பனே, பின் அங்கு எதை என்று கூற அப்பனே, அவரவர், அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, கண்டங்கள், கஷ்டங்கள், அப்பனே, இன்னும் பல, அப்பனே, பின், நிச்சயம், அப்பனே, பின், உயிர் சேதம் , இவையெல்லாம், அப்பனே, அங்கு சென்றாலே, அப்பனே, நிச்சயம், சிறிது தடுக்கப்படும். 


=============================================

# இனிமேல் பக்தர்கள் அனைவரும் -   “அனுமானே”  என்று அந்த அனுமன் முகம் கொண்ட வாயில்லா ஜீவன்களை பாசத்துடன் அழையுங்கள். அனைவருக்கும் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.

=========================================


அப்பனே, அவையும் எப்படி என்றால் அப்பனே, ஒருவனுக்கு கண்டம், அப்பனே, உயிர், அப்பனே, பின், நிச்சயம், போகப்போகிறது என்றால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், குரங்குகள் வந்து, அப்பனே, ஏனென்றால், அப்பனே, பின், அதாவது, அதுதான், அனுமானே என்பேன் அப்பனே, இங்கு அப்பனே, அதனை கூட.


அப்படி சொல்லுதல் ஆகாது. ஆனாலும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று புரிய.  


============================================

# மனிதர்களுக்கு பலமாக உதவி செய்யும் அனுமான்கள்

============================================


அப்பனே. இதனால், அப்பனே, அனுமான், அப்பனே, பின், கையில் உள்ளதை, அப்பனே நிச்சயம், அழகாக வாங்கிக் கொள்ளும் அப்பா.


எடுத்துக்கொண்டு ஓடும் அப்பா. 


==================================

# பல திருத்தலங்களில்   அனுமான்கள் உலாவரும் அதி ரகசியம். 

 கர்மத்தை அழகாக பிடுங்கி…..

==================================


ஆனாலும், அப்பனே, யார் யாருக்கு, அப்பன், நிச்சயம், கண்டங்கள், அப்பன், நிச்சயம், தன்னில் கூட, உயிர் அப்பனே, பின், ஆபத்துக்கள், எல்லாம், அப்பனே, பாவங்கள், அதிக அளவு உள்ளதோ, பின், அவை தன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இன்னும், அப்பனே, பின், சிறப்பாக, ஓதிமலை, இன்னும், இன்னும், அப்பனே, பன்மடங்கு, அப்பனே, நிச்சயம், திருத்தலங்கள் இருக்கின்றது அப்பா. 


இதனால் தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அவற்றுக்கு தெரியும் அப்பா. 


இவன் தனக்கு அழிவு வரப்போகிறது, அவனிடத்தில் புடுங்குவோம் என்று, அப்பனே, கர்மத்தை அழகாக பிடுங்கி, ஓடிக் கொள்ளும் அப்பா. 


தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 


உண்மை ரகசியங்கள் அப்பனே. 


==========================================

# அனுமான்கள் மனிதர்களிடம் எடுத்த கண்டங்களை, உயிர் ஆபத்துகளை  கூட அவர்களிடம் காண்பிக்காமல் ஒளித்து வைத்து எடுத்து செல்லும் ரகசியங்கள். அவை உண்பதற்காக அல்ல.

==========================================



எதற்காக, ஏன், எதற்கு, அவையும் கூட, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, ஒளித்து , ஒளித்து , அப்பனே, பின், அதாவது, ஒளித்து வைத்து, அப்பனே, நிச்சயம், செல்வான் அப்பா.


அவையெல்லாம் ஆகாது. இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இன்னும், அப்பனே, ஞானங்கள், பின், பெற்றிட வேண்டும். 


ஏன், எதற்கு, (அனுமான்கள்) அவை தன் வாங்குகின்றது என்பதை எல்லாம் உண்பதற்கா? என்றெல்லாம் அப்பனே. 


இல்லை, அப்பா. 


==========================================

# அனுமான்களுக்கு மட்டுமே அழிவுகள் வரப்போவதை 

முன்கூட்டியே அறியும் சக்தி  உண்டு 

==========================================


நிச்சயம், அதாவது, மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. உலகத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அழிவுகள் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி, அதற்குத்தான் உண்டு என்பேன் அப்பனே. 


இதனால் தான், அப்பனே, அவையும் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, நம்பிக்கையாக, அப்பனே, பின், முன்னொரு காலத்தில் எல்லாம் வணங்கி வந்தார்கள் என்பேன் அப்பனே. 


நிச்சயம், தன்னில் கூட, பின், அவை தன் அழிவுகள் வந்தால், அப்பனே, அதாவது, எதை என்று கூற , அழிவுகள் வரப்போகிறது என்பது காட்டும் அளவிற்கு, அவை தன், அப்பனே, பின், கூச்சலிடும் என்பேன் அப்பனே. 


நிச்சயம், தன்னில் ஒரு முறை, இருமுறை, மும்முறை என்றெல்லாம், அப்பனே, பின் அறிந்தும் கூட, அப்பனே, அதிகாலையிலே, கூச்சலிடும் என்பேன் அப்பனே. 


அப்படி இருந்தால், அப்பனே, எங்கோ அழிவுகள் வரப்போகின்றது என்பது அர்த்தம்.  அப்பனே இதைத்தான் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


அதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதைப்போல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று புரிய, இதை காப்பதற்கு, அனுமான், இங்கெல்லாம், அப்பனே, தவங்கள், எதை என்று புரிய அப்பனே. 


====================================

# அனுமான் நிகழ்த்திய மிகப்பெரிய தவம்.

====================================


அதனால், அப்பனே, பின், மிகப்பெரிய, அப்பனே, பின், தவம், எதை என்று கூற , இங்குதான், இதன் பக்கத்தில், அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, ஒரு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அழகாக, மண், எதை என்று புரிய, அப்பனே, சிறு கடலிலே, அப்பனே, பின், எழுந்துள்ளது, அப்பா. 


==================================

# இவ் ஆலயத்தின் அருகில் சில சிறிய தீவுகள் உள்ளது. குருநாதர் உரைத்த - “இதன் பக்கத்தில் சிறு கடலிலே மண் எழுந்துள்ளது” - என்ற அந்த தீவும்  இங்குதான் எங்கோ  உள்ளது.

================================== 

 

அங்கு, தவங்கள், அப்பனே, பின், பல பல ஏற்றி, அப்பனே, இங்கிருந்து, அப்பனே, பல சேனர்களை, அப்பனே, உருவாக்கி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனுமான், அப்பனே, பின், தன், அப்பனே, வடிவத்தை, அப்பனே, பின், ஒரே உயிர்தான் அப்பனே. 


பல, அப்பனே, வடிவங்களாக்கி, அப்பனே, பின், பல்லாயிரக்கணக்கான, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், மனிதர்களாக, அப்பனே, ஊக்குவித்து, அப்பனே, பல தேசங்களுக்கு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஆங்காங்கு, அழிவுகள் வருவதை தடுத்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.


இப்பொழுதும் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதன் பக்கத்தில் தான், அப்பனே, பின், அதாவது, எதற்கெடுத்தாலும், நான்கு, அப்பனே, எதை என்று கூற, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


==========================================

# அனுமனின் நான்கு சீடர்கள் மற்றும் உலகப் பாதுகாப்பு 

ஸ்ரீ வெற்றி மலை முருகன் ஆலயம் அருகிலே…

==========================================


அப்பனே, நான்கு என்பதை எல்லாம் சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே எதை என்று புரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே, நன் விதமாகவே, அப்பனே, பின், அதாவது, நான்கு திசைகளில் கூட, அப்பனே, பின், கண் நோக்கி, அப்பனே, அதாவது, நுண்ணோக்கி மூலம் பார்க்க, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனுமான், நான்கு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சீடர்களை கூட, இன்னும் கூட, அப்பனே, வைத்துள்ளான் அப்பா. நிச்சயம், தன்னில் கூட, இதன் பக்கத்திலே, அப்பனே. 


நிச்சயம், அவைதன் எவ்வாறு உணர, அப்பனே, பின், அவ் நான்கு சீடர்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றுவார்கள் என்பேன் அப்பனே. 


““““““அவை  மட்டுமில்லாமல், கோடிக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் அழிக்கவும், அவர்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே.””””””” 


ஆனாலும், நிச்சயம், அவர்களும் கூட, 


““““““ இன்னும் மனிதராக வாழ்ந்து வருகின்றனர்.”””””””


==========================================

# அனுமனின் தவ வலிமையால் , வரத்தால்  அவரது நான்கு சீடர்களும்   சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்கள். 

==========================================


ஆனாலும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், அனுமானும், அப்பனே, பின், சிரஞ்சீவி பட்டத்தை பெற்று, அப்பனே, தன் சீடர்களுக்கும், அப்பனே, நிச்சயம், சிரஞ்சீவி பட்டம், பின், வேண்டும், நிச்சயம், தன்னில் கூட, மனிதனின் ரூபத்திலே வாழ வேண்டும் என்பதை எல்லாம், அப்பனே, பின், எவை என்றது, அப்பனே, பின், இவைதன், அப்பன், தவங்கள் செய்து, அப்பனே, பின், அதாவது, இறைவனிடம் கேட்ட வரங்கள், அப்பா. 


இதனால், அப்பனே, இன்னும் கூட, அப்பனே, அவ் நான்கு பேர் வாழ்ந்து தான் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே. 


அவர்களை எதை என்று கூட சுற்றி, அப்பனே, இன்னும், அப்பனே, பல பேர் இருக்கின்றார்கள், அப்பா. 


இதனால், அப்பனே, அவர்கள் நன்கு அறிவார்கள் அப்பனே. 


எங்கெங்கு அழிவு ஏற்படுகின்றது என்பதை எல்லாம், அப்பனே. 


======================================

# ஆயுதங்கள் மறைப்பு: அந்தச் சீடர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே உலக அழிவுகளைத் தடுப்பதற்காகப் பல ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளனர். இந்த ஆயுதங்கள் அனுமானின் அருளாலும் தவத்தாலும் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஆன்மீக ஆயுதங்களாகும்.

=====================================


இதனால், அப்பனே, அறிந்தும் புரிந்தும் கூட, இதனால், அப்பனே, தடுப்பதற்கு, அப்பனே, பல பல வழிகளிலும் கூட, இங்கிருந்தே, அப்பனே, பல ஆயுதங்களை கூட, அப்பனே, மறைத்து வைத்து, அப்பனே, பின், நிச்சயம். 


அதாவது, அப்பனே, பின், என்றெல்லாம், அப்பனே, பின், இவை மனிதர்கள், அப்பனே, எப்படி எப்படியோ கண்டுபிடிப்புகள். 


அப்பனே, பின், புதுமையான செயற்கை முறைகள். ஆனாலும், அப்பனே, (மனிதர்கள்  அவையாவும் கண்டுபிடிப்புகள்) , அப்பனே, உதவுமா என்ன, அப்பனே, இயற்கை தடுப்பதற்கு?


==============================================

# கம்பு' (Kambu) எனும் ஆயுதம்: குறிப்பாக, அவர்கள் பல கோணங்களில் ஒரு கம்பை (Stick/Rod) உருவாக்கி, அதற்குச் சக்திகளைக் கொடுத்து வைத்துள்ளனர். தேவைப்படும் நேரத்தில் இந்தச் சக்தி வாய்ந்த கம்பை அவர்கள் வீசுவார்கள்.

==============================================

ஆனாலும், இவ் நான்கு பேரும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, அழகாக, அப்பனே, பல, பின், கோணங்களிலும் கூட, அப்பனே, பின், ஒரு கம்பை ஏற்படுத்தி , அப்பனே, பின், அவ் கம்பு கம்புகளுக்கு, அப்பனே, சக்திகளை கொடுத்து, அப்பனே, அவைதன், பின், வீசினால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், இவ்வுலகத்தையே, அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், ஒரு வலங்கள் வரும் அப்பா. 


அப்பனே, ஆனாலும், அவைதன் எப்பொழுது, அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பயன்படுத்த வேண்டுமோ, அப்பொழுது, நிச்சயம், பயன்படுத்துவார்கள், அப்பனே, உண்மை நிலை கூட, அப்பனே. 


இதனால் அப்பனே, பல உண்மைகள் அப்பனே. 


=====================================

# அனுமனின் மனித ரூபத்தில் உள்ள சிரஞ்சீவி சீடர்கள் நால்வரையும் நாம் ஏன் காண முடியவில்லை?

=====================================


ஆனாலும், அவர்களையும் கூட, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, பின், மனித ரூபமாகவே, நிச்சயம் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 


ஒரு சிலர் மட்டுமே, அவர்களை நிச்சயம், தன்னில் கூட, பார்க்க முடியும். 


அதாவது, இறையருள் பெற்றவர்கள் மட்டுமே, அவர்களை பார்க்க முடியும் அப்பா. 


அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. 


இதுவரை அவர்களை, நிச்சயம், அப்பனே, பார்த்த ஆள் இல்லை, அப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


அப்பொழுது எப்பொழுது, அப்பனே, எதை என்று புரிய, அப்பொழுது எவை என்று அறிந்தும் கூட, அப்பனே, எப்படிப்பட்ட இறை, அப்பனே, பக்தர்கள் இருக்கின்றார்கள் என்று நீங்களே உணர்ந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே. 


=====================================

# உண்மை பக்தர்களின் பாதுகாப்பு கவசம் - 

அனுமனின் மகத்தான நான்கு சிரஞ்சீவி சீடர்கள். 

=====================================


உண்மையான பக்தர்களையும் கூட, நிச்சயம், தன்னில் கூட, அவர்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே. நிச்சயம், தன்னில் கூட. 


அப்பனே, பின், உண்மையான பக்தர்கள் அவர்களுக்கு தெரிந்து, அப்பனே, அவர்களே, அப்பனே, ஒன்று வருவார்கள் தேடி, அப்பனே. எதன் மூலம் எப்படி என்றால், அப்பனே, மீண்டும் அப்படி இல்லை என்றால், அவர்களே அழைப்பு உண்டு, அப்பனே. 

======================================

# உண்மை பக்த அன்பர்கள்  மீது கை வைத்தால் - அனுமனின் சீடர்களின் கம்பு திருப்பி அடிக்கும்.

======================================



அதுமட்டுமில்லாமல், உண்மையான பக்தர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அங்கிருந்து, அப்பனே, பின், ஒரு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், ஒரு கம்பை வீசுவார்கள், அப்பா. 


ஆனாலும், அக்  கம்பானது, அப்பனே, மனிதருக்கு, பின், தெரியாமல், அப்பனே, அவனை சுற்றி, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் தடுத்துள்ள, அதாவது, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அவைதன், அப்பனே, பின், யார் எதன் மூலம் என்றெல்லாம், அப்பனே, பின், எவை என்று தோன்ற, அப்பனே, மீண்டும், அப்பனே, அவர்களுக்கே அடிக்கும், அப்பா. 


அப்பனே, சொல்லிவிட்டேன்.


ஏனென்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, யார் எதை செய்ய வேண்டும் என்பதற்கு இணங்க, அப்பனே, அவர்களும் கூட, அப்பனே, பாதுகாப்பாக, அப்பனே, அக் கம்பினை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், அதாவது, எப்பொழுதெல்லாம், பின், வேண்டுமென்றே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 


இதுதான், அப்பனே, நிச்சயம். 


===================================

# ஸ்ரீ ராம பக்த அனுமான் சாதாரணமானவர்  இல்லை. 

இவ்வுலகத்தை காக்க வந்தவர்.

===================================



இதனால், அப்பனே, பின், அனுமான் சாதாரணமானவன் இல்லை என்பேன் அப்பனே. 


இவ்வுலகத்தை காக்க வந்தவன் என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே, பின், உண்மையான இறை பக்தர்கள், அப்பனே, பின், இவ்வுலகத்துக்காக, அப்பனே, போராடினார்கள் என்பேன் அப்பனே. 


நிச்சயம், அனுமான், அப்பனே, துணை நின்று, அப்பனே, அதாவது, நான்கு, அப்பனே, சீடர்களும், அப்பனே, இன்னும் கூட, அப்பனே, மனிதன் ரூபம் கொண்டே இருக்கின்றார்கள் அப்பா. 


இதை யார் அறிவார் அப்பனே? 


அதாவது, பல செயற்கைகள், இவ்வுலகத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், மனிதன் என்னென்னவோ தயாரித்துக் கொண்டிருக்கின்றான், அப்பனே. 


ஆனாலும், அவைதன் ஒன்றுக்கும் உதவாது  அப்பா. 


ஏதோ, அப்பனே, காசுக்கு சம்பாதிப்பதற்கும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. ஆனாலும், அப்பனே, அழிவுகளுக்குத்தான் என்பேன் அப்பனே. 


===================================

# ஸ்ரீ ராம பக்த அனுமானின்   நான்கு சீடர்கள்  

இவ்வுலகத்தை காக்க வல்லவர்கள்.

===================================


ஆனாலும், இவ், அப்பனே, நான்கு சீடர்கள் இருக்கின்றார்களே, அப்பனே, இவர்கள், நிச்சயம், தன்னில் கூட, இவ்வுலகத்தை காக்க வல்லவர்கள் என்பேன் அப்பனே. 


இவர்கள் தான், அப்பனே, பின், இன்னும், அப்பனே, பின், உண்மையான பக்தர்கள் எல்லாம், அப்பனே, காத்து, எதை என்று கூற , பின், எதை என்று கூட, உலகத்தை யார் மூலம் எதனை, பின், செய்ய, அப்பனே பின், நிச்சயம், தன்னில் காக்க, எவை என்று புரிய, அப்பனே. 


அதனால், இவர்கள் நினைத்தால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அதாவது, பொய்யான பக்தர்களும் கூட, அப்பனே, பின், அக்கம்பினை , அப்பனே. பின், அதாவது, ஏற்படுத்தி, நிச்சயம், தன்னில் கூட, பொய்யான பக்தர்கள், பின், அதாவது, பின், அதாவது, சிறிது நேரம் பார்ப்பார்கள் என்பேன் அப்பனே. என்ன என்று, அப்பனே, இவர்களுக்கு தெரியும், அப்பா. 


அக்கம்பினை , அப்பனே, இழுத்து, அப்பனே, பின், நிச்சயம் விடுவார்கள் அப்பா.


==================================

# அனுமனின் அதி ரகசிய “கம்பு” ஆயுதம் அது 

 யார் கண்களுக்கு தெரியும் ?

 ==================================


அப்பனே, அக்கம்பானது, மனிதர்களுக்கு, அதாவது, உண்மையான பக்தியில் உள்ளவருக்கு மட்டுமே தெரியும் அப்பா. 


====================================

# பொய்யான பக்தி - பாதாளத்தில் வீழ்ச்சி.

====================================


அப்பனே, நிச்சயம், பின், அதாவது, பின், எதை என்று அறிய, அறிய, பொய்யான பக்தியை காண்பிப்பவர்களுக்கும் கூட, அவைதன் உடனடியாக, அப்பனே, நிச்சயம், தன்னில் , அவனுடைய இடத்தில், அப்பனே, சக்திகள் இழந்து, அப்பனே, மீண்டும் பாதாளத்தில் போய்விடுவான்  என்பேன் அப்பனே. 


இதனால் தான், அப்பனே, உண்மை சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே. 


====================================

# ஏன், எதற்காக  பொய்யான பக்தியை காண்பிப்பவர்களுக்கு கஷ்டங்கள் வருகின்றது?

====================================


ஏன், எதற்கு, எவை என்று புரிய, அப்பனே, இன்னும் கூட, எதை என்று அறியாமலும் கூட, எவை என்று புரியாமல், மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான், பக்தியில், அப்பனே. நிச்சயம். 


அப்பனே, பின், ஏன், எதற்காக, அப்பனே, பின், இவ்வாறாக கஷ்டங்கள் வருகின்றது என்றால், அப்பனே, இதுதான், அப்பனே, உண்மை என்பேன் அப்பனே. 


இதனால், பல உண்மைகள், மனிதன் புரிந்து கொள்ளவே இல்லை என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே, இறைவனுக்கு தெரியாமல், அனைத்தும் செய்துவிடலாம் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. 


தப்பிக்க முடியாதப்பா, தப்பிக்க முடியாது. 


அதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இறைவன், அப்பனே, பின், இறைவற்றில் (இறைவனிடத்தில்) அப்பனே, பின், இறை சிந்தித்து, அப்பன், நிச்சயம், தன்னில் கூட வந்தால், அப்பனே, இவர்களுக்கும் கூட, அப்பனே, பின், நீ யார் என்பதை தெரியும், அப்பா. இதனால், அப்பனே, உன்னை அழகாக பாதுகாத்து, அப்பனே, உயர் இடத்தில், அப்பனே, பின், சேர்த்துக் கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே. 


பொய்யான பக்தியில் காண்பிப்பவர்களுக்கு, அது கம்பு, நிச்சயம் வரும், அப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே, 


===============================

# கூடுவிட்டு, கூடு பாயும் , வித்தை

===============================


இன்னும், இன்னும், அப்பனே, இவர்கள், அப்பனே, எங்கெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, மறைமுகமாக, அப்பனே. அதாவது, நிச்சயம், தன்னில், நான்கு சீடர்களும், சீடர்களும் கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அடிக்கடி, அப்பனே, பின், நிச்சயம், உடம்பினை வைத்துவிட்டு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, ஆவியாக, அப்பனே, பின், அதாவது, நிச்சயம், ஆன்மா மட்டும் திரியும்  அப்பா. 


இதுதான், கூடுவிட்டு, கூடு பாயும் , வித்தை, 


அப்பனே, நிச்சயம், இவையெல்லாம் மறைக்கப்படவில்லை, இன்னும் கூட, அப்பனே, பின், ஏனென்றால், இவையும் கூட, மக்களுக்கு, யாங்கள் , அப்படி சொல்லிக் கொடுப்போம் என்போம், அப்பனே. 


ஆனாலும், இக்கலியுகத்தில், மனிதன், அப்பனே, தவறாக, பின், பயன்படுத்திக் கொள்வான் என்பதற்கு இணங்கவே, அப்பனே, யாங்கள் அதை மறைத்து வைத்துள்ளோம் என்போம், அப்பனே. 


அதாவது, அப்பனே, பின், இவ் நான்கு சீடர்களுக்கும், அவை தெரியும், அப்பா. 


இதனால், அப்பனே, உண்மையான பக்தியில் உள்ளவர்களுக்கு, அப்பனே, நிச்சயம், தன் கூட, அவைதன், அப்பனே, உடம்பை வைத்துவிட்டு, அப்பனே, பின், அவர்களும், பின், பார்க்க வருவார்கள், அப்பா. அவ்வாறு, நிச்சயம், பார்த்தால், அவர்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் பார்த்தால், அப்பனே, பின், பார்ப்பவர்கள், அப்பனே, நிச்சயம், அதிர்ஷ்டசாலி என்பேன் அப்பனே. 


அதிர்ஷ்டம், அப்பனே, நிச்சயம், வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. எவரும் ஒன்றும் செய்ய முடியாது, அப்பா. 


அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, தீயவர்களும்  கூட, சில அப்பனே, பின், தவறான பக்தியிலே பயன்படுத்தி, அப்பனே, சிலவற்றை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட, அவர்கள் பார்த்தார்கள் என்றால், அப்பனே, அவர்களுக்கு உடனடியாக அழிவுகள் வந்து அல்லது நோய்கள், அப்பனே, வந்து, அப்பனே, உடனடியாக கீழே, அப்பனே, தள்ளப்பட்டு, அப்பனே. 


இதனால், அப்பனே, நிச்சயம், இன்னும் எதை என்று புரிய, அப்பனே. அதனால், புரிந்து கொள்ளுங்கள், அப்பனே. 


அனுமான், அப்பனே, நிச்சயம், காக்க. இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எதை என்று புரிந்தும் கூட, அப்பனே, இன்னும், இன்னும், பின், ஏற்றங்களாகவே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், உருவமாகவே, அப்பனே, பின், எவை என்று அறிய, இறைவனின் பலம், அப்பனே, நிச்சயம், வலம் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 


=====================================

# அனைவரையும் காக்க, ஒரு பலம், நிச்சயம் இருக்கின்றது.

=====================================


இதனால், அப்பனே, அனைவரையும் காக்க, அப்பனே, ஒரு பலம், அப்பனே, நிச்சயம் இருக்கின்றது என்பேன் அப்பனே. 


யார் யாருக்கு எவை தர வேண்டும் என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பலம், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அப்படித்தான் தரும் என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே, பின், யான் அவை, இவை என்றெல்லாம், அப்பனே, இவ் கலியுகத்தில், அப்பனே, மனிதனால், அப்பனே, செப்ப முடியாது, அப்பா. 


“““““யாங்கள் கொடுத்தால்தான், அப்பனே, உண்டு.”””””” 


இல்லையென்றால், அப்பனே, அப்படித்தான் இருக்க வேண்டும். 


=====================================

# இறைவன் அனைத்தும் கொடுத்துவிட்டால், அதை வைத்துக்கொண்டு, மற்றவர்களை நீங்கள் கெடுப்பீர்கள்.

=====================================


ஆனாலும், அப்பனே, எதை கொடுத்தால், நன்று, அப்பனே, பின், அதாவது, நீங்கள் அனைத்தும் கேட்டு கொண்டே இருக்கின்றீர்கள் என்றால், அப்பனே, யாங்கள், அப்பனே, கொடுத்துவிட்டால், அப்பனே, அதை வைத்துக்கொண்டு, மற்றவர்களை நீங்கள் கெடுப்பீர்கள் என்பேன் அப்பனே. 


இதனால்தான், அப்பனே, இப்படித்தான், அப்பனே, பல மனிதர்கள், அப்பனே, உண்மை நிலையை, அப்பனே, பின், அதாவது, அப்பனே, சொல்லிச் சொல்லி, அவர்கள், அப்பனே, அப்பனே, பின், ஏதேதோ ஆசைகளை பட்டு, அப்பனே, நிச்சயம், மீண்டும், அப்பனே, மற்றவர்களையும் அழித்து, அப்பனே, நிச்சயம், தன்னில், இவ்வாறுதான், பக்தி இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 


இதனால், உண்மை நிலையை தெரியுங்கள், தெளிவு பெற. 



========================================

# திருத்தலங்களில்  அவசியம் அனுமான்களுக்கு பாசத்துடன் , அன்புடன் , மிகுந்த மரியாதையுடன் பழங்கள் கொடுங்கள். உங்கள் பழங்களை அனுமான்கள் வாங்கிக் கொண்டால் , 

உங்கள் பாவங்கள் போகும். அனுமன்களை விரட்டி விடாதீர்கள்.

=========================================


அப்பனே. இதனால், அப்பனே, அங்கங்கு, அப்பனே, பின், திருத்தலத்திற்கு செல்கின்றீர்களே, அப்பனே, வெறும் கையோடு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனுமான் உலா வந்து கொண்டே இருப்பான், அல்லவா? 


அப்பனே, விலங்குகளாக, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பழங்கள் எடுத்துச் செல்லுங்கள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


ஆனாலும், அப்பனே, பின், அவை வாங்கிக் கொள்வது என்பது அப்பனே, சில பாவத்தை போக்கும் என்பேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


அப்பனே, பின், விரட்டி விடாதீர்கள் என்பேன் அப்பனே. நிச்சயம், தன்னில் கூட, இதற்கு எடுத்துக்காட்டாகவே சொல்லிவிட்டேன், அப்பனே, 


========================

# சோளிங்கர் லட்சுமி, நரசிம்மர்  ரகசியங்கள் 

========================


பின், சோளிங்கர் , அப்பனே, உள்ள லட்சுமி, நரசிம்மனே என்று சிறந்த எடுத்துக்காட்டாகவே, அவனே விளங்குகின்றான், அப்பனே. 


"சோளிங்கர் லட்சுமி, நரசிம்மர் ஆலயம்"


========================================

# உங்களுக்கு சில கண்டங்கள் கஷ்டங்கள் வருகின்ற பொழுது, திருத்தலங்களில் உள்ள அனுமான்களை நாடி செல்லுங்கள். 

அவசியம் நிறைய பழங்கள் கொடுங்கள். 

========================================= 


இதனால், அப்பனே, சில கண்டங்கள் கஷ்டங்கள் வருகின்ற பொழுது,  அவனை நாடிச் செல்ல, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, மறைமுகமாக வந்து, அப்பனே, பின், அதற்கு தெரியும், அப்பா, அனைத்தும் கூட, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. 


இதனால்தான், அப்பனே, பின், எது இவ்வுலகத்தை, அப்பனே, பின், காக்க, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட. அதாவது, அப்பனே, ஒரு அப்பனே, சாதாரண விதமாக இருந்தும் கூட, அதற்கும் தெரிகின்றது, அப்பா, நிச்சயம், அப்பனே. 


ஆனால், பின், ஆறறிவு மனிதன், அப்பனே, எதைத்தான் பயன்படுத்த போகின்றான்? 


எதைத்தான் காக்கப் போகின்றான்? 


அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. எதைத்தான் , அப்பனே, நிச்சயம், தன்னில் கூட? 


அதனால்தான், அப்பனே, நிச்சயம், அது தன் உயிரை காக்கவே, அப்பனே, பயன்படுகின்றது, என்பேன் அப்பனே. 


இதனால்தான், அப்பனே, பின், அனுமானும், எதை என்று புரிய, இன்னும், இன்னும், ஞான ரகசியங்கள், அப்பனே, இப்புவி தன்னில் நிறைந்து இருக்கின்றது, என்பேன் அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


====================================

# உலகத்தை பாதுகாப்பது - அனுமனின் நன்கு சீடர்களே 

====================================



இதனால், ஆங்காங்கு, இன்னும், இன்னும், அப்பனே, பின், பல பல வழிகளில் கூட, அப்பனே, ஒரு ஒரு இடத்தில் கூட, அப்பனே, பின், எதை என்று கூற, அனுமானும், நல்விதமாகவே, அப்பனே, பின், அதாவது, தன் சீடர்களை, அப்பனே, பின், அங்கும் இங்குமாக, அப்பனே. 


“““““அதனால், உலகை, உலகத்தை, அப்பனே, பாதுகாப்பது, மனிதர்கள், நிச்சயம் இல்லை, அப்பனே.“““““ 


ஆனால், மனிதன் சொல்வான், நான்தான், இதை, இத்தேசத்தை, நிச்சயம் காக்கின்றேன், பின், சட்டங்கள், பின், எதை என்று புரிய, பின், யான் போடும், எவை என்று அறிய, அப்பனே. 


ஆனாலும், அப்பனே, நிச்சயம், இவையெல்லாம் பொய்கள், அப்பா. 


அதாவது, அப்பனே, உண்மை பேசுங்கள், அப்பனே, உண்மை உணருங்கள், 


அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பொய்க்கு இடம், எதை என்று கூற, அப்பனே, தலையும் வணங்காதீர்கள், என்பேன் அப்பனே.


சொல்லிவிட்டேன் அப்பனே. 


அப்படி தலை வணங்கினால், அப்பனே, இவ் நான்கு சீடர்களும் வருவார்கள், அப்பா. 


அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அழிப்பார்கள், அப்பா. 


===============================

# தவறுகள் செய்து பெரிய பதவியில் இருப்பவர்களுக்கும் கூட தண்டனை

 ஒவ்வொரு உறுப்பாக பழுதடையும்.

 நமக்கு மேலே ஒருவன் இருக்கின்றான்.

===============================


இவைதன், அதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பெரிய பெரிய பதவியில் கூட, அப்பனே, எவ்வாறு என்பதெல்லாம் இருப்பவர்களுக்கும் கூட, இவர்கள், அப்பனே, தண்டனை கொடுத்து, அப்பனே, பின், உடம்பை, அப்பனே, பின், ஒவ்வொரு, பின், உறுப்பாக, பழுதடைய  செய்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, நமக்கு மேலே ஒருவன் இருக்கின்றான். 


நான்தான், அப்பனே, அனைத்தும் என்று எண்ணி விடக்கூடாது, என்பேன் அப்பனே. 


வருங்காலத்தில், இவையெல்லாம், யாங்களே, முறியடிப்போம்.


அனைத்தும் எது என்று அறிய, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், உலகத்தில், மனிதன், அப்பனே, ஏதாவது ஒரு வேலை, பின், நிச்சயம், கிடைத்துவிட்டால், யான்தான், அப்பனே, மன்னன் என்று நினைத்துக் கொள்கின்றான், என்பேன் அப்பனே. 


ஆனாலும், அவையெல்லாம், வருங்காலத்தில், பின், நிச்சயம், அப்பனே, பின், சித்தரிடத்தில் செல்லாதப்பா. 


அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இன்னும், அப்பனே, ஞானிகளே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், ஒவ்வொரு, அப்பனே, பின், நல், அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, பின், அதாவது, அவ் நான்கு சீடர்கள் இருக்கின்றார்களே, அவர்களும் கூட, அப்பனே, பின், எதை என்று கூற, பலசாலிகளை ஏற்படுத்தி, அப்பனே, மனிதன், மனிதனை, மனிதனாலேயே, அழிப்பார்கள், அப்பா. 


அழிப்பார்கள், அப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே.


=======================================

# உண்மை நிலை - ரகசியங்கள் , பலன்கள் 

=======================================


உண்மை நிலை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஏற்ற நிலை.

 

உண்மை நிலை, அப்பனே, வெற்றி நிலை.


உண்மை நிலை, அப்பனே, ஆரோக்கிய நிலை.


உண்மை நிலை, இறைவனை காணச் செய்தல். அப்பனே, பின்,


உண்மை நிலை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும், அப்பனே, வசமாகும், 


உண்மை நிலை, அப்பனே, அனைத்தும், பின், நம் தேடி வரும், அப்பா. 


உண்மை நிலை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட, உலகத்தை வெல்லலாம். 


உண்மை நிலை, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, பின், அறிந்தும் கூட, பின், உள்ளத்திலே, இறைவன் இருப்பான், அப்பா. 


இதனால், 


உண்மை ! 


உண்மை !!


உண்மை !!!


=========================

# பொய் நிலை ஆபத்துகள் 

=========================



அப்பனே, பொய் நிலை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும், அப்பனே, பின், அதாவது, சிறிதாவது பொய் பேசினாலும், அப்பனே, நிச்சயம், அதாவது, நான்கு சீடர்கள் விடமாட்டார்கள், அப்பா. செப்பிவிட்டேன். 


=================================

# அனுமனின் நன்கு சீடர்களும் எப்படி கூடுவிட்டு, கூடு பாய்ந்து மனிதர்களுக்கு தண்டனைகள் தருகின்றார்கள்? 

=================================


அப்பனே, நிச்சயம், பொய் பேசிக்கொண்டே இருந்தால் கூட, அப்பனே, அவை தன் சகித்துக் கொண்டே, ஒரு நாள், அப்பனே, அனைத்தும், நிச்சயம், தன்னில் கூட வருவார்கள், அப்பா கூடுவிட்டு, கூடு பாய்ந்து.


அப்பனே, மனிதனால், அப்பனே, பின், என்ன செய்ய வேண்டுமோ, பின், ஏமாற்றி, எதை என்று கூறிய, அப்பனே. அதனால்தான், அப்பனே, பல மனிதர்கள், அப்பனே, பின், பணத்தை, இதை தருகின்றேன், அதை செய்கின்றேன் என்றெல்லாம், அப்பனே, கொடுத்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இவையாவும், அப்பனே, ஏனென்றால், அவனுக்கு எதை என்று புரிய, அப்பனே. 


பின் அதனால், மனிதன், மனிதனையே ஏமாற்றுவார்கள் என்பதற்கு இணங்க, அப்பனே, கூடுவிட்டு, கூடு பாய்ந்து, ஏற்படுத்தி, அப்பனே, மனிதனை, உயிர்களாக, அப்பனே, பேச சொல்லி, அப்பனே, எவை என்று அறிய, அப்பனே, நான்கு சீடர்களும், இன்னும், பின், அதாவது, அறிந்தும் கூட, அப்பனே, பின், அதாவது, இவ்வுலகத்தை, அப்பனே, பின், சுற்றி வந்து, அப்பனே, மனிதர்களை காத்துக் கொண்டே இருக்கின்றார்கள். 


அப்பனே, நலங்களாகவே, வெற்றிகள், எதை என்று புரிய, அப்பனே, பின், இவை என்று அறிந்தும் கூட, இதை என்று அறியாமலும் கூட, உண்மை நிலையை புரிவதற்கு, இன்னும், இன்னும், ஞானங்கள், ஞானங்கள், கற்று தருவோம், அப்பனே.


ஆசிகள் !


ஆசிகள் !!





=======================================

# ஸ்ரீ வெற்றி மலை முருகன் கோவில், அந்தமான் நிக்கோபார் தீவு

=======================================


ஸ்ரீ வெற்றி மலை முருகன் கோவில் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேரில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில். முருகபெருமானுக்கு  அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், தீவுகளின் முக்கிய இந்து யாத்திரைத் தலம். வருடம் முழுவதும் நடைபெறும் முக்கிய இந்து திருவிழாக்களின் கொண்டாட்ட மையம் என்பதும் இதன் சிறப்பு.


பின்னணி:- 

வெற்றி மலை முருகன் கோவில் அமைக்கப்படும் முன்பு, அங்கு முதலில் விநாயகர் கோவில் மட்டுமே இருந்தது. அதற்கான காரணம், பெரும்பாலும் தமிழர்களாக இருந்த நிர்வாக ஊழியர்கள் பிரிட்டிஷார்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே. 

பின்னர், 1926ஆம் ஆண்டில், கோவிலில் பணியாற்றிய ஒருவரின் வேண்டுகோளின் பேரில் முருகன் கோவில் அமைப்பதற்கான சுற்றுப்புற கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டன.

ரோஸ் தீவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோவிலின் கட்டுமானம் 1932ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, கோவில் போர்ட் பிளேருக்கு மாற்றப்பட்டது. அதன் நிர்வாகம் அக்காலத்தில் பிரபலமான தமிழ் தொழிலதிபரின் கையில் இருந்தது. இந்தக் கோவிலின் கட்டிட வடிவமைப்பு சென்னை கந்தகோட்டம் கோவிலின் வடிவமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

வருகை நேரங்கள்:-

கோவில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை, மேலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


ஆலய முகவரி:- 


RGT சாலை, ஷாடிபூர், ஸ்ரீ விஜயபுரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 744101, இந்தியா.

Google Map link: https://maps.app.goo.gl/1gj5Dezk7LnGEDNz5


======================================

# சோளிங்கர் - லட்சுமி நரசிம்மர் ஆலயம் விபரங்கள் 

======================================


google map link : https://maps.app.goo.gl/jbqmuzwVKY1KPmcv6




சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில், தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய வைணவத் திருத்தலம்; இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று, இங்கு யோக நிலையில் வீற்றிருக்கும் யோக நரசிம்மரையும், அமிர்தவல்லி தாயாரையும் தரிசிக்கலாம்; பெரிய மலையில் யோக நரசிம்மரும், சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும், இடையில் அமிர்தவல்லி தாயார் சன்னதியும் உள்ள இத்தலம், மன நோய்கள் மற்றும் நாட்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. 

அக்காரக்கனி!

சோளிங்கா் மலை மீது அருள்பா லிக்கின்ற ஶ்ரீயோக நரசிம்மரை அக்காரக்கனி என்ற தூய தமிழில் திருநாமமிட்டு வணங்கி மகிழ்ந்துள்ளாா் திருமங்கையாழ்வாா். அந்த அற்புதமான இனிய தமிழ்ப்பாசுரம்,

“மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சோ் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!”

சோளிங்கபுரத்தின் இயற்கை அழகைத் தன் பாசுரத்தில் வடித்து வழங்கியிருக்கின்றாா் திருமங்கை யாழ்வாா். இத்தலத்தில் உள்ள புனித தீா்த்தத்திற்கு தக்கான் குளம் என்று பெயா்.

“அக்காரக்கனி” என்ற பெயரை நினைக்கும் போதே நம் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது. இனிப்பு நிறைந்த வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகிக் கனியாகி நமக்குக் கிடைத்ததைப் போன்ற சுவைமிக்க இனிப்பே உருவானவன் இத்தலத்தின் எம்பெருமான் என்று ஶ்ரீயோக நரசிம்மரைப் பாடி நெகிழ்கின்றாா் திரு மங்கையாழ்வாா்.

கடிகாசலத்தில் அருளும் யோக நரசிம்மரைப் பற்றிக் குறிப்பிடும் போது, இனிப்பான சா்க்கரையை விதையாக இட்டு, அந்த விருட்சத்திற்குத் தேனைத் தண்ணீராகப் பாய்ச்சி வளா்ந்த மரத்திலிருந்து பழுக்கும் சுவை மிகுந்த பழமே “அக்காரக்கனி”

கடிகாசலம் என்ற இந்த சோளிங்கா் திருத்தலத்தில் ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக்கனியான எம்பெருமானை சேவித்தால் மோட்சம் சித்திக்கும். அவ்வாறு இத்தலத்திற்கு செல்ல முடியாதவா்களும் ஒரு நாழிகைப் பொழுது இங்குள்ள அக்காரக்கனியான யோக நரசிம்மரை நினைத்தாலே அவா்களுக்கு அனைத்து யோகங்களும் கைகூடும் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளாா் பிள்ளைப் பெருமாளய்யங் காா்.

கடிகாசலம் என்ற இத்தலத்தில் ஒரு கடிகை (24 நிமிடம்) தங்கியிருந்தாலே மோட்சப் பேறு கிடைக்கும் என்பதால் இத்தலத்திற்கு திருக்கடிகாசலம் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. “கடிகை” என்பது நாழிகை “அசலம்” என்பது மலை. இதுவே “கடிகாசலம்” என்று வழங்கப்படுகின்றது. கருணையே உருவான எம்பெருமான் அருள்பாலிக்கும் இந்த மலையில் “ஒரு நாழிகை” நின்றாலே நம் பாவங்கள் விலகும் என்பதை இத்தலபுராணம் மூலம் அறிய முடிகின்றது.

தலத்தின் சிறப்புகள்:

  • பெயர் காரணம்: இங்கு ஏழு ரிஷிகள் நரசிம்மரை வழிபட்டதால், 'திருக்கடிகை' என அழைக்கப்படுகிறது.

  • யோக நரசிம்மர்: பெரிய மலையில் யோக நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

  • அமிர்தவல்லி தாயார்: யோக நரசிம்மருக்கு எதிரே கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.

  • யோக ஆஞ்சநேயர்: சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது; யோக நரசிம்மரின் கண்களை நோக்கி இவரது கண்கள் அமைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

  • குணப்படுத்தும் சக்தி: இங்குள்ள 'தக்கான்' தீர்த்தம் நோய்களைத் தீர்க்கும் மகத்துவம் வாய்ந்தது. 

தல வரலாறு:

அமைவிடம்:

  • வேலூர் (இப்போது ராணிப்பேட்டை) மாவட்டத்தில், அரக்கோணம் அருகில் அமைந்துள்ளது. 

பயண வசதி:

  • அரக்கோணத்தில் இருந்து பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் எளிதில் செல்லலாம். 

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில், பக்தர்களின் மனக்கவலைகளை நீக்கி, உடல் நோய்களைக் குணப்படுத்தும் ஒரு புனித யாத்திரை தலமாகும்.


அகத்தியர் மற்றும் அனுமனின் பாதுகாவலர்கள்: ஒரு விரிவான ஆய்வு

இந்த ஆவணம் அகத்தியர் வழங்கிய போதனைகளின் அடிப்படையில், மனித வாழ்வின் வெற்றி, கர்ம வினைகள், மற்றும் கலியுகத்தில் அனுமனும் அவருடைய சீடர்களும் உலகைப் பாதுகாக்கும் விதம் குறித்த விரிவான நுண்ணறிவுகளை வழங்குகிறது.

நிர்வாகச் சுருக்கம் (Executive Summary)

மனித வாழ்வின் வெற்றிகள் இறைவனால் தீர்மானிக்கப்பட்டாலும், அந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவையான 'பக்குவம்' மற்றும் 'புண்ணியம்' மனிதர்களிடம் குறைவாகவே உள்ளது. சித்தர்கள் காட்டும் வழியைப் பின்பற்றுவதன் மூலம் ஆன்மா பலம் பெற்று அழிவுகளிலிருந்து தப்ப முடியும். குறிப்பாக, கலியுகத்தில் அனுமன் மற்றும் அவருடைய நான்கு சீடர்கள் உலகைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் உண்மை பக்தர்களைக் காப்பதற்கும், பொய் வழியில் நடப்பவர்களைத் தண்டிப்பதற்கும் அருவமாகவும் உருவமாகவும் செயல்படுகின்றனர். சோளிங்கர் போன்ற திருத்தலங்களில் கர்ம வினைகளை நீக்கும் செயல்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

--------------------------------------------------------------------------------

1. வெற்றியும் ஆன்மீகப் பக்குவமும்

வெற்றி என்பது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்று என்றாலும், அதைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான தகுதி குறித்து அகத்தியர் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்:

  • இறைவனின் தேர்வு: இறைவன் ஒவ்வொருவருக்கும் வெற்றியை வழங்கத் தயாராக உள்ளார். ஆனால், அந்த வெற்றியைத் தாங்கும் பக்குவம் (முதிர்ச்சி) மனிதனுக்கு இருக்கிறதா என்பதை சோதித்தே வழங்குகிறார்.
  • பக்குவமின்மையின் விளைவு: வெற்றியைச் சரியாகக் கையாளும் பக்குவம் இல்லாதவர்களுக்கு அதை வழங்கினால், அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால், சில நேரங்களில் தோல்விகளும் தடைகளும் ஏற்படுகின்றன.
  • புண்ணியத்தின் அவசியம்: உலகில் ஒரு செயலைச் செய்து முடிக்கவும், தடைகளைத் தாண்டவும் 'புண்ணியம்' அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சித்தர்கள் இந்த புண்ணியத்தைச் சேர்க்கும் வழிகளையே மீண்டும் மீண்டும் போதிக்கின்றனர்.

2. சித்தர்களின் வழிகாட்டுதலும் ஆன்மா பலமும்

உலகில் ஏற்படும் அழிவுகளையும் தனிமனிதத் துன்பங்களையும் தடுப்பதில் சித்தர்களின் பங்கு முதன்மையானது:

  • தடுப்பு முறைகள்: மனிதன் அழிவைப் பற்றிப் பேசுகிறானே தவிர, அதைத் தடுக்கும் வழிகளை அறிவதில்லை. சித்தர்கள் அழிவைத் தடுப்பதற்கான வழிகளைச் சொல்லி உலகத்தை மாற்ற முயல்கின்றனர்.
  • ஆன்மா பலம்: சித்தர்கள் காட்டும் உண்மையான வழியில் செல்லும்போது ஆன்மா பலம் பெறுகிறது. இந்த பலம் ஒரு மனிதன் தன்னையும் வென்று, மற்றவர்களையும் வெல்ல உதவுகிறது.
  • காலத்தை வெல்லுதல்: துன்பங்களின் மூலம் உண்மையை உணர்த்தி, ஞானத்தைப் பிறக்கச் செய்வதன் மூலம் மனிதன் காலத்தை வெல்ல முடியும் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

3. அனுமனின் காவல் மற்றும் கர்ம வினை நீக்கம்

கலியுகத்தில் அனுமனின் செயல்பாடுகள் உலகிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் விழிப்புடனும் தியான நிலையிலும் இருந்து உலகைக் காக்கிறார்:

  • அழிவு குறித்த முன்னறிவு: உலகில் எங்கு அழிவு ஏற்படப் போகிறது என்பதை அனுமன் முன்கூட்டியே அறிகிறார். குரங்கு வடிவம் எடுக்கும்போது, அதன் உடல் அசைவுகள் மற்றும் ஒலிகள் மூலம் வரவிருக்கும் அழிவை அவர் எச்சரிக்கிறார்.
  • கர்மாவைப் பறித்தல்: சோளிங்கர் (லட்சுமி நரசிம்மர் தலம்), ஓதிமலை போன்ற இடங்களில் அனுமன் குரங்கு வடிவில் வந்து பக்தர்களின் கையில் உள்ள பொருட்களைப் பிடுங்கிச் செல்வது வெறும் செயலல்ல; அது அவர்களின் 'கர்ம வினை' மற்றும் 'கண்டங்களை' (ஆபத்துக்களை) அவர் பிடுங்கிச் செல்வதைக் குறிக்கிறது.
  • பாதுகாப்பு அரண்: ஒருவருக்கு உயிர் சேதம் ஏற்படப் போகிறது என்றால், அனுமன் ஏதோ ஒரு வகையில் குறுக்கிட்டு அதைத் தடுத்து நிறுத்துகிறார்.

4. அனுமனின் நான்கு சீடர்கள் மற்றும் அவர்களின் ரகசிய வாழ்வு

அனுமன் தன்னைப் போலவே சிரஞ்சீவி பட்டம் பெற்ற நான்கு சீடர்களை உருவாக்கி, உலகைக் காக்க நியமித்துள்ளார்.

சீடர்களின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள்:

அம்சம்

விவரம்

தற்போதைய நிலை

இவர்கள் இன்றும் மனித ரூபத்தில் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.

அதிகாரம்

கோடிக்கணக்கான மக்களைக் காக்கும் சக்தியும், அதே நேரத்தில் அழிக்கும் சக்தியும் இவர்களுக்கு உண்டு.

ஆயுதம்

இவர்கள் ஒரு 'கம்பை' (தடி) ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். இது சாதாரண மனித கண்களுக்குத் தெரியாது.

பாதுகாப்பு முறை

உண்மை பக்தர்களுக்கு ஆபத்து வரும்போது, இவர்கள் அந்த அருவக் கம்பை வீசி அவர்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகின்றனர்.

  • காட்சிக் கிடைத்தல்: இறையருள் பெற்றவர்கள் மட்டுமே இவர்களை அடையாளம் காண முடியும். இவர்கள் அடிக்கடி 'கூடு விட்டு கூடு பாயும்' வித்தை மூலம் ஆன்மாவாக உலவி மக்களைக் கண்காணிக்கின்றனர்.
  • அதிர்ஷ்டம்: இவர்களைத் தற்செயலாகப் பார்ப்பவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள்; அவர்களுக்குத் தொடர் நன்மைகள் ஏற்படும்.

5. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போர்

பக்தியில் உண்மைத்தன்மை மிக முக்கியமானது என்பதை அகத்தியர் வலியுறுத்துகிறார்:

  • உண்மை பக்தியின் பலன்: உண்மையாக இருப்பவர்களை இந்த நான்கு சீடர்களும் தேடி வந்து காப்பார்கள். அவர்களை உயர்ந்த இடத்தில் சேர்ப்பார்கள்.
  • பொய் பக்தியின் தண்டனை: இறைவனை ஏமாற்றிவிடலாம் என்று நினைப்பவர்கள் தப்பிக்க முடியாது. பொய் பக்தியில் ஈடுபடுபவர்கள் மீது சீடர்கள் அந்த கம்பை வீசும்போது, அவர்கள் தங்கள் சக்தியை இழந்து நோய்களுக்கும் அழிவிற்கும் ஆளாக நேரிடும்.
  • செயற்கை முறைகளின் தோல்வி: மனிதன் கண்டுபிடிக்கும் நவீன ஆயுதங்களோ அல்லது செயற்கை முறைகளோ இயற்கைச் சீற்றங்களைத் தடுக்க முடியாது. அனுமனின் சீடர்கள் மட்டுமே அத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்த வல்லவர்கள்.

6. முடிவுரை மற்றும் அறிவுரைகள்

இந்த உலகம் மனிதர்களின் சட்டங்களாலோ அல்லது பதவிகளாலோ பாதுகாக்கப்படவில்லை; மாறாக, மறைமுகமாகச் செயல்படும் இறை சக்திகளாலேயே காக்கப்படுகிறது.

  • அறிவுரை: "யானே மன்னன்" என்ற அகந்தையை விடுத்து உண்மையை உணர்ந்து வாழ வேண்டும். திருத்தலங்களுக்குச் செல்லும் போது அங்கிருக்கும் விலங்குகளை (குரங்குகளை) விரட்டாமல், அவை நம் கர்மாவைக் குறைக்க வந்தவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • எதிர்காலம்: வரும் காலத்தில் பொய்கள் முறியடிக்கப்பட்டு, உண்மை நிலை நிலைநாட்டப்படும். ஞானத்தைப் பெறுவதன் மூலம் மட்டுமே மனிதன் உலகை வெல்ல முடியும்.

--------------------------------------------------------------------------------

குறிப்பு: இந்த ஆவணம் வழங்கப்பட்ட மூல ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இது சித்தர்களின் வாக்கு மற்றும் அனுமனின் ஆன்மீக ரகசியங்களை மையமாகக் கொண்டது.


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.