"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 6, 2025

அறுபடை வீடு யாத்திரை ஏன் ? எதற்காக ? எப்படி ? என அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கின் தொகுப்பு

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அறுபடை வீடு யாத்திரை ஏன் ?  எதற்காக ?  எப்படி ?  என அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கின் தொகுப்பு இன்றைய பதிவில் அறிய தருகின்றோம் .  அனைவரும் பலமுறை படித்து இறையருள் பெற வேண்டி விண்ணப்பிக்கின்றோம் . 


 சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! 

 சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! 

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! 

சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! 

 சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 

 சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!

 சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 

 சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! 

 சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) 

 சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! 

 சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! 

 சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா 

 சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) 

 சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! 

 சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! 

 சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 

 சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! 

 சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! 

 சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 





 சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! 

30/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில். 


முன்பே அறுபடைவீடுகள் உண்டு என்பேன் அறுபடைவீடுகள் எதற்காக வணங்குகின்றான் என்பதை கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

எதனையும் என்று கூற பின் அறுபடை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவ் அறுபடை வீடுகளும் தரிசித்து இரு மண்டலம் பின் அவந்தனக்கும்(முருகன்) அங்கே கந்த சஷ்டிக் கவசத்தையும் இன்னும் பல அருணகிரிநாதர் எழுதிய பல புத்தகங்களையும்  பின் எவ்வாறு திருவாசகத்தையும் பின் ஒவ்வொரு தலத்திலும் நல முறையாக இரு மண்டலம் ஜெபித்து பின் இதனையுமன்றி  கூறி பின் ஒவ்வொரு தலமாக அறுபடை வீடுகளை தரிசித்து பின் வந்தால் அவந்தனக்கு ஏழாவது என்னும் அறிவு பிறந்து விடும்.

ஏழாவது அறிவு தான் அதைத்தான் சூட்சுமமாக வைத்துக் கொண்டுள்ளேன் .

அதனையும் பிற்பகுதிகளில் பிற் ஆசிகளில்  உரைத்து விடுகின்றேன். 

எதனை என்றும் அதனை கூட உணராத மனிதன் அங்கு சென்றால் அவை நடக்கும் இவைதன் நடக்கும் .

இங்கு சென்றால் அவைதன் நடக்கும் இவ்வாறு கிரகங்களால் ஏற்படும் .இதனையும் என்று கூற பொய் கூறி புறம் கூறி கொண்டிருக்கிறார்கள் அறியாத முட்டாள் மனிதர்கள்.

எதனையும் என்றும் வீணே!! என்பதைக்கூட இதனையும் கூட இவ் ஆறுபடை வீடுகளையும் கடந்துவிட்டால் ஏழாவது படை வீடு ஒன்று உண்டு அதனையும் சிந்தியுங்கள்.

அதனையும் யானே சொல்லிவிட்டால் எவை எவை என்று கூட நீங்களும் அலைவீர்கள் என்பேன்.

எதனையும் என்று கூற அவ் ஏழாவது தலம் தான் அறிவு பின் அனைத்தும் முருகன் உங்களிடத்திலே கொடுத்துவிடுவான் வாழ்வதற்குத் தகுதியானவைகள். 

ஆனாலும் இதனையும் ஏராளமான அரசர்களும் பல புலவர்களும் இதனை நன்கு உணர்ந்திருந்து பல வெற்றிகளைக் கண்டார்கள் என்பேன்.

ஆனாலும் இப்பொழுது இருக்கும் மனிதர்கள் அவைத் முட்டாளாகவே நிராகரித்து எதற்காக வந்தோம் எதற்காக வணங்கினோம் என்பதைக்கூட தெரியாமல் இறைவனை வணங்கிட்டு வணங்கிட்டு சென்று கொண்டிருக்கின்றான் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை .

இறைவன் எங்கு அமர்ந்து எப்படி? எல்லாம் இருப்பான்? என்பதை கூட ஆனாலும் ஒரு சில தலங்களுக்கு வரும் பொழுது யான் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன்.

பக்தியோடு சிரத்தைதோடு அனைவருக்கும் நல் உதவியை செய்து பல அன்னதானங்கள் இட்டு பல அன்னதானங்கள் இட்டு அன்னை தந்தையரை மதித்து சேவைகள் செய்து வந்து திருத்தலம் வந்தால் கூட இறைவன் நிச்சயமாய் நிற்ப்பான் என்பேன்.

அங்கே ஆசிகள் தருவான் என்பேன்



சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு!

9/8/2023 அன்று போகர் சித்த பெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : காக்கும் சிவன் காசி கங்கைகரையில். 

ஆறுபடை வீடுகளுக்கும் நிச்சயம் !!! ஏன்? அறிந்தும்!! அறிந்தும்!! எங்கள் அருள்கள் பலம் ஆக செய்திட்டோம்!!!!

அதனால் நிச்சயம் வலம் வந்து வலம் வந்து அதாவது ஆறு படை வீடுகளையும் கூட வலம் வந்தாலே!!!!!!! நிச்சயம் ஆறு அறிவுகள் செயல்பட ஆரம்பிக்குமே!!!! இக்கலியுகத்தில்!!!!

படை வீடுகள் நிச்சயம் சுற்றி சுற்றி வந்தாலே நிச்சயம் பின் அனைத்தும் தெரியவரும்!!!!

அப்படி இல்லையென்றால் நிச்சயம் தெரியவராது!!!!

நிச்சயம் இன்னும் இன்னும் அவ் ஆறு ஆறிவுகள் செயலிழந்து போகுமப்பா!!!
போகுமப்பா! நிச்சயம்!!!

ஆனாலும் இதை யான்  சரிப்படுத்த மனிதனுக்கு பல வகையிலும் கூட எடுத்துரைத்தேன்!!!! இன்னும் எடுத்துரைப்பேன்!!!


சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! 

39. மருதமலை கோவிலில் மாலை வேளையில் முருகன் வருகிறார் என்று கூறியிருந்தீர்கள்  சரியான கால அளவு எது என்று எடுத்துறயுங்கள் மற்றும் அவ்வேளையில் முருகனின்பரிபூரண அருள் ஆசியை பெற அனுகிரகம் புரியுங்கள் தந்தையே?

அப்பனே! முருகனும் பாம்பாட்டியும் நிச்சயம் பேசிக்கொண்டேதான் இருக்கின்றார்கள் அப்பனே. இவ்விடத்தில் பேசுவார்கள் என்பதும், சரியான நேரமும், கோடியில் ஒருத்தனுக்குத்தான் தெரியும். பார்த்துவிட்டால், பாபமே போய்விடும் என்பேன். நிச்சயம், அறுபடை வீட்டுக்கும் செல்லச்சொல், பிறகு உரைக்கின்றேன்.

40. வளிமண்டலத்தில் இருந்து வரும் மற்றும் ஒளி விழும் இடங்களை(ஆலயங்கள்) பற்றி கூறுகிறேன் என்று கூறினீர்கள். அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாமா தந்தையே?

அப்பனே! இவனை பஞ்ச பூத ஸ்தலங்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும் சென்று வரச் சொல். நிச்சயம் உரைக்கின்றேன். அதுவே போதுமானதப்பா. 


சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! 

1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.

செவ்வாய் திசை!!!! இதை என்று அறியாமலே(ஜாதகத்தில் செவ்வாய் திசை) நிச்சயம் அறுபடை வீடுகளுக்கு எதை என்று பின் உணராமலே பின் எவை என்று அறியாமலே பின் சஷ்டி பின் கிருத்திகை இவற்றில் தன்னில் நிச்சயமாய் ஒரே தன்னில் பின் அறுபடையிலும் கூட இரு வருடம் பின் நிச்சயம் சுற்றி திரிந்தால் அதாவது பின் சஷ்டி தொடங்குவதற்கு முன்பே பின் சஷ்டி முடிவதற்கு முன்பே எதை என்று கூற அறுபடையிலும் தரிசிக்க வேண்டும் இவ்வாறு நிச்சயம் இரு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் சொல்லிக்கொண்டு முருகா!!! முருகா!!! என்று சொல்லிக்கொண்டு திரிந்து கொண்டே இருந்தால் அவன் நிலை மாறும்!!!!

முருகன் காட்சியளிப்பான்!!! சொல்லிவிட்டேன்.

இதற்கும் கூட சரியான தருணங்கள் எவை என்று அறிய இவற்றில் இருந்தும் கூட!!!!!

அதனால் நிச்சயம் வழிகள் வகுத்துக் கொள்ளுங்கள்!!! ஒவ்வொரு கிரகத்திற்கும் என்னென்ன செய்ய வேண்டும்?? எப்படி எல்லாம்?? என்று அறிய அறிய யானே கூறுகின்றேன்!!!!


 சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 

கேள்வி: அறுபடை வீட்டை எப்படி தரிசிக்க வேண்டும்?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிந்து, அறிந்து. இதன் விளக்கம் யான் முன்பே உரைத்துவிட்டேன், அப்பனே. ஆனாலும் இப்பொழுது தேவை இல்லை என்பேன் அப்பனே! யான் முருகனிடம் கேட்டிட்டு, வந்து உரைக்கின்றேன், அல்லது முருகனே வந்து உரைப்பான்.

கேள்வி: "முருகரை வழிபாடு செய்கிற முறையை பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?"

குருநாதர்: "அப்பனே! முருகா என்று அழைத்தால், அவன்தானே சொல்லிக் கொடுப்பான், அப்பனே!.


சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! 

குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த  ரகசியங்கள் பாகம் 1 மற்றும் உத்தரவு

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வாறு அப்பனே பின் நிச்சயமாய் அப்பனே பின் சந்தோசமாகவே பின் நிச்சயம் அனைத்தும் பின் அதாவது செல்களும் கூட அதாவது அப்பனே பின் சிறு சிறு நுண்ணுயிர்களும் கூட அப்பனே  அப்படியே ஆடும் பொழுது அப்பனே அதை தக்க வைக்க அப்பனே நிச்சயம் பின் முருக பெருமானை கூட சரியாகவே!!!

(கந்த சஷ்டி விரதம்)

( 2/11/2024 ஐப்பசி 16 சனிக்கிழமை முதல் 8/11/2024 ஐப்பசி இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை வரை ஸ்கந்த சஷ்டி விரத நாட்கள்) 

அதாவது நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது அப்பனே பின் ஏன் எதற்கு என்று பின் ஐப்பசி மாதத்தில் கூட விரதத்தை அதாவது கந்த சஷ்டி விரதத்தை அப்பனை ஏன் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது...அவ் நுண்ணுயிர்கள் நிச்சயம் அப்பனே பின் அவ்வாறு ஆடுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் இன்னும் அதிகமாகவே... (உணவுகள்) உட்கொண்டால் அப்பனே இன்னும் அப்பனே உடம்பிற்கு கேடுகளப்பா!!!

இதனால் அப்பனே பின் அதிகமாகவே வளரும் தன்மை அப்பனே இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே சில சில அப்பனே பின் அதாவது சரியாகவே முருகப்பெருமானை வணங்கிட்டு அப்பனே சரியான உணவுகளை அதாவது பழங்களை கூட எடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே போதுமானதப்பா 

(கந்த சஷ்டி விரத நாட்களில் அதிக அளவு உணவை உண்ணாமல் இயற்கையான பழங்களை உண்ணுதல் வேண்டும்) 

அப்பனே தெளிவு பெற யான் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே 

அதுமட்டுமில்லாமல் அப்பனே பின் அருணகிரி அழகாக முருகனை நோக்கி!!! அப்பனே பின் பாடி உள்ளான் அப்பனே  

(திருப்புகழ்)

அவ் பாடல்களையும் கூட அப்பனே பின் ஒவ்வொரு நாளும் அப்பனே நிச்சயம் பின் விரதத்தில் பாடி வர நன்று என்பேன் அப்பனே 

அது மட்டும் இல்லாமல் அப்பனே பின் அனுதினமும் அப்பனே பின் அதாவது அறுபடை வீடுகளையும் கூட அதாவது மனதில் வேண்டிக்கொண்டு!!! அப்பனே அங்கு இருக்கும் முருகனை மனதில் மனதார வேண்டிக் கொண்டு அப்பனே பின்  நிச்சயம்  பின் என்ன?... வரங்கள் எதை என்று அறிய அறிய... சாரும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அழகாகவே இன்னும் இன்னும் அப்பனே...

(கந்த சஷ்டி விரத நாட்களில்  பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு சென்றும் வழிபாடு செய்ய முடியும். அப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி அறுபடை வீடு முருகனை நினைத்துக் கொண்டு முருகனை மனதில் நிறுத்தி நமது நியாயமான கோரிக்கைகளை அதாவது வரங்களை வேண்டிக்கொண்டு வழிபாடு செய்தல் வேண்டும் )

நிச்சயம் அப்பனே இன்னும் கர்மா தான்... அதாவது  பாவம்தான் அப்பனே பின்  கலியுகத்தில் அப்பனே அதிகமாக இருக்கின்றது என்பேன் அப்பனே.. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே சில சில பின் அதாவது அப்பனே பின் தகர்வு அதாவது நிச்சயம் அப்பனே
அதாவது அப்பனே நிச்சயம் அதாவது நீக்கிவிட அப்பனே நல் மாற்றங்கள் ஏற்படும் அப்பா 

அதாவது அப்பனே பின் சிலசில வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் துன்பங்கள் அப்பனே பின் எவை என்று அறியாமலும் கூட வந்து இருக்கும் என்பேன் அப்பனே 

அதனால் அவற்றையெல்லாம் அகற்றி நிச்சயம் வாக்குகள் உரைத்து அப்பனே நிச்சயம் உங்களை நல்வழிப்படுத்தி அப்பனே நீங்கள் வேண்டியதை அப்பனே நிச்சயம் யான் கொடுத்திடுவேன் அப்பனே 

இதனால் குறைகள் ஏதும் இல்லை அப்பா... அப்பனே நிச்சயம் அப்பனே ஆசிரியன் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுக்கின்ற பொழுது அவ் மாணவன் சரியாகவே ஆசிரியன் பேச்சை கேட்டு வந்தாலே போதுமானதப்பா!!



சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 

53.அகத்திய பெருமானே மனிதனுடைய ஏழு சக்கரங்களை அண்ட ஆற்றலுடன் எவ்வாறு இணைகிறது

எதை என்று அறிய! அறிய! அறுபடை வீடுகளுக்கும் செல்லச் செல்ல, ஆறு சக்கரங்கள் அறிந்து, அறிந்து செயல்பட்டுவிடும்! ஏழாவது சக்கரத்தை நிச்சயம் யான் கூறமாட்டேன். ஆனாலும், உண்மைகளை புரிந்து! புரிந்து! ஆறு சக்கரங்களை வெளிக்கொண்டு வர, எதுவும் செய்யத்தேவை இல்லை. அறுபடைவீடுகளுக்கும் சென்று கொண்டே இருந்தால், திறந்துவிடும். ஏழாவது, நிச்சயம் சொல்லிவிடுகிறேன், கடைசியில்தான் சொல்லுவேன். 


சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! 

11/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

இவ்வாறு தான் அப்பனே அவை மட்டுமில்லாமல் சில தோஷங்கள் பின் ராகு கேது எவை என்று அறிய அறிய பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் கூட தானாகவே இங்கு விலகிப் போகுமப்பா. 

இன்னும் அப்பனே பின் வரிசையாகவே அப்பனே அதாவது அப்பனே.. ஒன்றிலிருந்து ஆரம்பமாகி முடிக்க வேண்டும் அப்பனே.. அது மட்டுமில்லாமல் 

 அதாவது... கதிர் காமத்தில் இருந்து இங்கு...

அப்பனே இங்கிருந்து கதிர்காமம்... மீண்டும் அப்பனே சென்றடைய வேண்டும்!!!

(மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தரிசனம் முடித்து கதிர்காமம் தரிசனம் 
மீண்டும் கதிர்காமத்தில் இருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி தரிசனம்)

இதே போலத்தான் அப்பனே அறுபடை வீடுகளையும்... செந்தூரில் தொடங்கி அப்பனே பின் எவை என்று அறிய அறிய திருத்தணிகையில் முடிக்க வேண்டும். 

இல்லையென்றால் எதை என்று கூற இப்படியும் முடிக்க வேண்டும்.. அப்பனே மாற்றலாம் அப்பனே!!!

 அதாவது திருத்தணிகையில் இருந்து தொடங்கி அப்பனே.. திருச்செந்தூரில் முடித்திடலாம்!!

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!! ஆனாலும் அங்கு முடித்து அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் அதாவது கடல் நீரை அப்பனே இல்லத்தில் வைத்து அப்பனே பின் முருகனாகவே பாவித்து பூஜைகள் செய்யலாம்!!

(திருத்தணி மலையில் இருந்து அறுபடை வீடுகள் பயணம் மேற்கொண்டு திருச்செந்தூரில் முடித்து திருச்செந்தூரில் இருந்து கடல் நீரை கொண்டு வந்து அதை ஒரு கலசம் அல்லது கும்பம் போன்ற குடத்தில் ஊற்றி வைத்து அதை முருகனாக நினைத்து பூஜைகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்)

அதேபோல் பக்தர்கள் திருச்செந்தூரில் இருந்து யாத்திரையை தொடங்கினால் அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு திருத்தணிகை மலைக்கு வந்து கோயிலுக்கு செல்லும் வழியில் கிடைக்கும் அல்லது சுத்தமான பசும் சாண விபூதியை வாங்கி முருகனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு அல்லது சமர்ப்பணம் செய்துவிட்டு அதை கொண்டு ஒரு கலசத்தில் அல்லது ஒரு குடுவையில் பூஜை அறையில் வைத்து முருகனாக பாவித்து பூஜைகள் செய்து வர வேண்டும். 

மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக தொடங்கலாம் இரண்டும் சமமே என்று குருநாதர் கூறியிருக்கின்றார். 

வட தமிழ்நாட்டில் வசிக்கும் பக்தர்கள் திருத்தணிகை மலையில் இருந்து தொடங்கலாம் தென் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் திருச்செந்தூரில் இருந்து தொடங்கலாம் இது அவரவர் இஷ்டமே)

அதேபோலத்தான் அப்பனே திருத்தணிகையில் நிச்சயம் தன்னில்  முடித்தால்... அங்கு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே.. வழிகளில் கூட விபூதிகள். 

அப்பனே பின் அதாவது விபூதிகளை முருகனுக்கு பின் சமர்ப்பித்து.. அப்பனே பின் அவ் விபூதியை முருகனாகவே பாவித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட வழிபட்டாலே போதுமானதப்பா!!!

சில சில தரித்திரங்கள் நீங்கும் அப்பனே!!

இன்னும் அப்பனே பல பல உண்மைகள் விசித்திரமான உண்மைகளை எல்லாம் நிச்சயம் சித்தர்கள் சொல்வார்களப்பா!!!

அதை ஏற்றுக்கொண்டு நடந்தாலே போதுமானதப்பா.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே கஷ்டங்கள் வராதப்பா அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... இறைவனே இப்புவி தன்னில்..!!!!!

இறைவன். விளையாடிய பூமி.. எதை என்று அறிய அறிய அப்பனே இப் பூமியை அவனே பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே. 




 சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) 

21/9/2022 புரட்டாசி மாதம் ஏகாதசி புதன் கிழமை அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த விஞ்ஞான வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: திருவண்ணாமலை


பின்  எதையென்று கூற அதனால்தான் கார்த்திகைக்கு ஒரு எதை என்று கூற சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இவ் ஒளியானது அண்ணாமலையில் பட்டு பின்  எதையென்று இங்கே எதிரொளித்து ஆறுபடை வீடுகளிலும் கூட அப்பனே படும் என்பேன்!!!!

அதனால் அங்கெல்லாம் சென்றால் அப்பனே பின் எவை என்று கூட கர்மங்கள் சிறிது சிறிதாக பின் கழிந்து விடும்!!!!

அவ் எதை என்றும் அப்பனே இவை என்று கூட அவ் அறுபடை வீடுகளிலும் கூட அப்பனே பட்டு பிம்பம் பிரதிபலித்து அப்பனே பின் சிதம்பரம் எதை எவை என்று கூட நடராசன் பின் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட ஒன்றின் பின் ஒன்றாகவே எதை எவற்றினின்றும் கூற அப்பனே வழிகள் வழிகள் உண்டு.

உண்டு என்பதை கூட எவற்றின் தன்மைகளை உண்டு எவற்றை என்று கூட அப்பனே(பஞ்சபூத ப்ரித்வி ஸ்தலங்கள்) காளாத்திரி(காளஹஸ்தி) இதை எவற்றின் உண்மைகளை புரிந்து புரிந்து அங்கேயும் ஒளி படும்!!! இதனை என்றும் இவற்றின் காஞ்சி(காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்) இவையென்று திருவானைக்காவல் இதை என்றும் அறிவதற்கும் உண்டா!! உண்டா?? ஒளிகள் அங்கே படும்!!! படும்பொழுது கூட சில ஆன்மாக்கள் நிச்சயமாய் ஒளி விலகளை( ஒளிவிலகல் / ஓளி பிரதிபலிப்பு) எதை என்று அறியாத அளவிற்கும் கூட விட்டு எதை என்று கூட அங்கே படும் பொழுது அங்கே நின்றால் நம்முடைய கர்மாக்கள் அழிந்து ஒழிந்து போகும்( அதாவது புரட்டாசி மாதம் தொட்டு அந்த ஒளியானது பஞ்சபூத ஸ்தலங்களான சிதம்பரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் காளகஸ்தி திருவானைக்காவல் இந்த ஐந்து ஸ்தலங்களிலும் வெளியானது பிரதிபலிக்கும் இந்த கால சமயத்தில் நாம் அங்கு சென்று அந்த ஒளியை நம் மீது உள்வாங்கினால் நம்முடைய கர்மாக்கள் தொலையும்) என்பேன் அப்பனே!!!!

இவற்றின் தன்மைகளையும் உணர்ந்து உணர்ந்து எண்ணற்ற கோடி ஜீவராசிகளும் அப்பனே ஆனாலும் வாய்ப்பு அப்பனே இதையெல்லாம் அப்பனே கர்மா தொலைந்த பிறகே ஒருவனுக்கு வாய்ப்பளிப்பான் இறைவனே அதாவது ஈசனே!!!

அப்பனே இப்பொழுது கூடச் சொல்லிவிட்டேன் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே.


 சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! 

60. தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரம் நட்சத்தித்தில் அதிகம் நடைபெறுவதன் தாத்பரியத்தை விளக்குமாறு தங்களின் பொற்பாதங்களை பணிந்து கேட்டுக் கொள்கிறேன். நன்றி இறைவா

அப்பப்பா! சித்திரை, வைகாசி தன்னில், அறுபடை (வீடுகளுக்கு) போகச்சொல்! இதன் ரகசியத்தை பின்னர் உரைக்கின்றேன்!


 சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! 

9/8/2023 அன்று போகர் சித்த பெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : காக்கும் சிவன் காசி கங்கைகரையில். 

அதனால் தர்மம் எல்லாம் எப்பொழுது தலைகுனிந்து நிற்கின்றதோ அப்பொழுதெல்லாம் சித்தர்கள் எதை என்றும் அறிய  அறிய பின் எவை என்றும் புரியாமல் கூட இதனால் மனிதனின் ஆட்டத்தை விட்டு விட்டால் நிச்சயம் மனிதன் யான் தான் இறைவன் என்று சொல்லிவிடுவான் அதனால் நிச்சயம் வரும் காலங்களில் நிச்சயம் தட்டித்தான் கஷ்டங்கள் ஏற்படுத்தித்தான் பல வகைகளில் கூட நிச்சயம் பின் அனைத்தும் கொடுப்போமே தவிர உடனடியாக இல்லை!!!!

அதனால் ஆறு அறிவு நிச்சயம் மனிதனுக்கு ஆனாலும் அதை பயன்படுத்த தெரியவில்லை தெரியவில்லை என்றெல்லாம் சித்தர்கள் நிச்சயம் செப்பிக் கொண்டேதான் வருகின்றார்கள்!!!!

எதை என்று கூற அப்பா!!! அப்பா!!!! எதை என்றும் பின் நிமித்தம் சென்றாலும் வரும் காலங்களில் அறுபடை வீடுகளுக்கு செல்லாமல் நிச்சயம் அவ் ஆறையும் நிச்சயம் உணர்ந்தும் பின் உணர்ந்தும் கூட இன்னும் இன்னும் செயல்படுத்தி கொள்ள முடியும். 

அவை மட்டும் இல்லாமல் பஞ்ச பூதங்கள் அதாவது ஏன்? எதற்காக? இவ் சித்தர்கள் எல்லாம் பஞ்சபூத ஸ்தலங்களை எல்லாம் உருவாக்கினார்கள்!! இதனால் அழிவுகள் ஏற்படக்கூடாது என்பதையெல்லாம்

ஆனாலும்  அவ் பஞ்சபூதத்தில் உள்ள இன்னும் ஏனைய வழிகளில் உள்ள பல பல பதிவுகளும் கூட நிச்சயம் மனிதனுக்குள்ளே அடங்கியுள்ளது!!!!!!

இதனால் பஞ்சபூத ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டுக் கொண்டே வந்தால் நிச்சயம் அறிந்தும் கூட அறிந்தும் கூட நிச்சயம் அவைகளால் அழிவுகள் வளராது !!!

இதனைத் தான் யாங்கள் நிச்சயம் செப்பி செப்பி!!!!



சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! 

ராகுவும் இனிமேலும் கேதுவும் சனியும் இவ்வாறு என்பதை கூட இவர்கள் ஆட்சியில்தான் உலகம் கடந்து வருகின்றது.

இதனால் பின்.  இவைதன் மனம் குளிரச் செய்யவேண்டும்.

இதனை மனம் குளிரச் செய்ய பல திருத்தலங்களை நாட வேண்டும் என்பேன்.

பஞ்ச ஸ்தலத்திற்கு (பஞ்சபூத ஸ்தலங்கள்) பின்பு பின் அடிக்கடி சென்று அங்கே சிலசில ஜீவராசிகளுக்கும் இயலாதவர்களுக்கும் தானம் அளிக்க வேண்டும்.

அறுபடை வீடுகளுக்கும் செல்ல வேண்டும்.

இவ்வாறு பின் இதனையும் அறிந்து அறிந்து பின் இவை என்று கூற அனுதினமும் பின் திருவாசகத்தை  இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து ஓதுதல் வேண்டும்.

இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது.

இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.

இதனையும் அறிந்து நிச்சயமாய் தீபங்கள் யான் சொல்லியவாறே கடைப்பிடியுங்கள் போதுமானது. போதுமானது என்பேன்.

சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா 

ஒரு சிறிய உபாயம் சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

பல புண்ணிய நதிகளிலும் நீராட!! நீராட!! 

அப்பனே அவை மட்டுமில்லாமல் புண்ணிய நதிகளிலும் கூட காயத்ரி  மந்திரங்களை செப்ப!!!

அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட... கடல் தன்னிலும் கூட நிச்சயமாய் அப்பனே இவ்வாறாக செய்து கொண்டே அப்பனே 

அதுமட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதிகமாக அதிகமாக அப்பனே அருகம்புல்லையும் கூட வில்வ இலைகளையும் துளசி இலைகளையும் உட்கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ் சிவப்பு நிறத்தை நிச்சயம் அடியோடு நீக்கி விடலாம் என்பேன் அப்பனே !!!!


ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு நீக்கிவிட்டால் அப்பனே நிச்சயம் தெளிவு பெறுமப்பா!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறு தெளிவு பெற்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... அதற்குப் பின் வருவது கருமை நிறம் என்பேன் அப்பனே... இவையும் கூட கருமை நிறத்தை ஒழித்திட வேண்டும் என்பேன் அப்பனே...

 இதற்கும் பின் தக்க இடங்கள் அப்பனே அறிந்தும் கூட...!!!


 பின் பஞ்சபூத ஸ்தலங்கள்!!!!

 பின் அறுபடை வீடுகள் !!!...............
.அப்பனே நிச்சயம் தன்னில் கூட 

பின் அஷ்ட விநாயகர் தலங்களில் கூட!!!!

 நிச்சயம் மராட்டிய மாநிலத்தில் நிச்சயம் அப்பனே தன்னில் கூட பின் அதாவது குவிகின்றது என்பேன் அப்பனே.

(மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சுற்றியுள்ள அஷ்ட விநாயகர் திருத்தலங்கள் சித்தன் அருள் பதிவு எண் 1321)

ஆனாலும் அப்பனே நிச்சயம் கருப்பை!!!  கருமை நிறத்தை அப்பனே பின் நீக்கிட!!! அதை நீக்குவது தான் மிகக் கடினம் என்பேன் அப்பனே. 


                   

சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) 

56. குருவே! வேல்விருத்தம், மயில் விருத்தம் பற்றி......

அப்பனே! பின் இவை எது என்று அறிய! அறிய, எவை என்று புரிய புரிய! அறுபடை வீடுகளுக்கும் சென்று, பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வரச்சொல், இக்கேள்விக்கான பதில் நிச்சயம் உரைப்பேன்!


 சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! 

11/11/2021 அன்று கந்தன் ஜீவநாடியில் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.


யான் பல என் அறுபடை வீடுகளிலும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அதை தவிர்த்து என் ஏழாவது படை வீடான மருதமலையிலும் .

ஆனாலும் உண்மை பொருளை முருகா அனைத்தும் நீயே என்று கூற எவரும் இல்லை எதனால் பக்தி எதனை எப்பொழுது எதனை என்று கூட அவனவன் சுயநலத்திற்காக என்னை வந்து கேட்கின்றான் ஆனாலும் யானும் இதை தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். கொடுக்கின்றேன்.

ஆனாலும் கடைசியில் திரும்பவும் வருகின்றான் அனைத்தும் இழந்துபோய்.

இவை என்ன எவ்வாறு பக்திகள் செலுத்துவது என்று கூட தெரியப்பட்டால் அவன்தான் மனிதன்.

தாய் தந்தையரை எவ்வாறு மதிக்கின்றீர்களோ அதையும் யான் பார்த்து தான் நிச்சயம் ஆசீர்வதிப்பேன்.

தாய் தந்தையரை மதிக்காதவர்களை யான் என்னிடத்தில் வந்தாலும்கூட கண்டுகொள்ள மாட்டேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.


 சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! 

29/1/2025 மௌனி அமாவாசை அன்று கங்கை யமுனை சரஸ்வதி திருவேணி சங்கமம் தீர்த்தக்கரையில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு மற்றும் உத்தரவு.


"""நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை!!!

அது போல தான் அப்பனே!! நீங்கள் நினைத்தாலே!! உண்மையாக நினைத்தாலே...அப்பனே பரிபூரணமாக யாங்கள் வந்து அப்பனே பின் அதில் கூட அப்பனே நீரையும் கூட பின் எவ்வாறாக மாற்றுவோம் என்பதெல்லாம்!!

அதனால் அப்பனே பின் நிச்சயம் இல்லத்திலே...நீராடி அப்பனே நிச்சயம் சிவராத்திரி வரை அப்பனே நல்லவிதமாக அப்பனே!!

இதனால் அப்பனே சில தொந்தரவுகள் அது மட்டும் இல்லாமல் பின் அப்பனே!!

 பின் நீரில் கூட!!
துளசி இலைகளையும் கூட!!
அப்பனே பின் வேம்பு (வேப்பிலை) இலைகளையும் கூட!! அது மட்டும் இல்லாமல் வில்வ இலைகளையும் கூட... அப்பனே பரிசுத்த பின் உப்பையும் கூட... அப்பனே மஞ்சளையும் இட்டு அப்பனே இன்னும் சில சில விசேஷ மூலிகைகளும் இருக்கின்றதப்பா..அவை தன் என் பக்தர்களுக்கு  தெரியுமப்பா!!! நிச்சயம் அப்பனே அவை பயன்படுத்தி அப்பனே நிச்சயம் இல்லத்திலே நிச்சயம் அப்பனே!!!

(கும்பமேளாவில் வந்து  திரிவேணி சங்கமத்தில் நீராட முடியாதவர்கள்!! பல்வேறு காரணங்களால் செல்ல முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் அவரவர் தமது வீட்டில் சிவராத்திரி வரையும்

நீராடும் பொழுது அந்த நீரில்

துளசி வில்வம் வேப்பிலை மஞ்சள் உப்பு ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இன்னும் மூலிகைகள் கலந்து 

 தமது இரு கைகளை வைத்து வணங்கி அனைத்து தெய்வங்களையும் நினைத்து தேவாதி தேவர்களையும் நினைத்து சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் குருமார்கள் அனைவரையும் நினைத்து வணங்கி!!!

பஞ்சபூத திருத்தலங்கள் அறுபடை வீடுகள் இன்னும் காசியையும் நினைத்து 

அந்த நீரில் புனித புண்ணிய நதிகளை நினைத்து எல்லா நதிகளும் நாங்கள் நீராடும் நேரில் ஆஹாவனம் ஆக வேண்டும்..‌ என்று மனதார உண்மையாக வேண்டிக் கொண்டால்... அந்த வேண்டுதல் எண்ணங்கள் அதற்கு சக்திகள் அதிகம்.. இப்படி எண்ண அலைகளோடு வேண்டிக் கொண்டு சிவராத்திரி வரை பக்தர்கள் நீராடி வரவேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்திருக்கின்றார்)

அதாவது இன்னும் இறைவன் யார் என்று அப்பனே பின்  அறிந்து கொள்ள அப்பனே இவ் உலகத்தில் ஆளே இல்லையப்பா!!!

அப்படி அறிந்து விட்டால் அப்பனே நிச்சயம் ஒன்றுக்குமே ஆசைப்பட மாட்டார்களப்பா!!! அப்பனே நிச்சயம் அப்பனே அவ்வளவு தான் வாழ்க்கை... இதுதானா இவ்வளவு தானா என்று போய் சென்று கொண்டே இருப்பான்..அப்பனே

இறைவனை அப்பனே யாருமே உணரவில்லையப்பா!!

                   

சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 

6. முருகவேள் பன்னிரு திருமுறை ஓத / பாராயணம் செய்ய தங்கள் அருள் வேண்டி பணிந்து நிற்கின்றோம்.

மனித முட்டாளே! புசுண்டன் கேட்கின்றேன்! அறிந்து, அறிந்து! இதை யான் எப்படி சொல்ல? எதை என்று? எங்கிருந்தோ, ஆனாலும் கேட்கின்றான்! இதற்க்கு, முருகனே சொல்வான், இதனால், அறுபடை வீடுகளுக்கும், செல்லச் செல்ல முருகனின் திருவிளையாடல்கள் புரியும், பின் அனைத்தும் கற்பித்துக் கொள்வோம். ஆனால், தன் பிள்ளைகளோ, எதை சென்று அறிந்து, தன் சொந்தக்காரர்களோ, இல்லத்தை தேடி வந்துவிட்டால், உங்களுக்கு, பின் என்ன வேண்டும்? வாருங்கள், ஒரு சுகமான விடுதியில் தங்கி, அனைத்தும், பின் உணவை பரிமாறிக்கொள்வோம் என்று எண்ணுகின்றானே, அவ் ஜென்மம் அடாது, ஆனால் இப்படியெல்லாம் பின் மறைமுகமாக கேள்விகள் கேட்டு, பின் மரியாதையோடு, அதாவது, சித்தர்களை கேட்கின்றானே என்கிற எண்ணமே இல்லையே. ஆனால், இவந்தனுக்கு யங்கள், எப்படித்தான் கர்மாவை மாற்றமுடியும், ஒழிக்கவும் முடியும்?


சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! 

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் நிச்சயமாய் பின் ஐந்து அறிவுகள் அனைத்திற்கும் இருக்கும் என்பதை கூட யான் அறிவேன் ஓர் அறிவை பின் பின் மிகவும் கடுமையாக வைத்திருக்கின்றான் எதனால் பின் என்றால் மனிதன் உண்மை நிலையை அறிந்து புண்ணியங்கள் செய்து நல் முறையாக பிறவிக் கடலை தேற்றும் என்று ஆனாலும் அவ் அறிவை தவறாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் மனிதன் இப்பொழுதும் கூட இனிமேலும் கூட.

இதனைப் பயன்படுத்திக் கொண்டாலே அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பதை மனிதனுக்குத் தெரிவதில்லை.

நின்ற பொழுதும் இதனையும் ஆறாவது அறிவை நல் முறைகள் ஆகவே பயன் படுத்தி இதனைத்தான் பின் அனைத்தையும் கடந்து வந்தால் பின் அறுபடையினை(கந்தனின் ஆறுபடைவீடு) தரிசித்து விடலாம் என்பது கூட உண்மை என்பேன்.


இதனை நல் முறைகள் ஆகவே பயன்படுத்தி, பயன்படுத்தி முருகன் நல் முறைகள் ஆகவே யான் என்பேன் எனது பல ரூபங்களில் இருக்கின்றது சுப்பிரமணியர் என்பதிலும் கூட இதிலும் கூட ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கின்றது அடங்கி உள்ளது என்பேன் சுப்பிரமணியன் என்பதைக்கூட எவ்வாறு நின்று தொழுது பார்த்தால் இதில் சூட்சுமமான விஷயம் உள்ளது. இதனை கண்டுபிடித்து விட்டால் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு கஷ்டம் என்பதே வராது என்பேன்.

அதனால்தான் முதலில் சு என்பதை எடுத்துக் கொண்டார்கள் என்பேன்.

இதிலும் நன்கு உணர்ந்து சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே பின் பின் பின் எந்தனையும்  நல் முறைகள் ஆகவே பிடித்துக் கொண்டு பின் வருடங்களுக்காவது நல் மனதோடு நல் மனதோடு நவ முறை அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு( ஒரு வருடத்தில் ஒன்பது முறை ஆறுபடைவீடு தரிசனம்) சென்று விட்டால் அவன் தனக்கு பிரம்மாவும் மனமிரங்கி பின் விதியையே மாற்றி விடுவான் என்பதையும் கூட சுப்பிரமணி என்கின்றார்கள்.

ஆனாலும் இச் சூட்சுமத்தை இதுவரை மனிதர்கள் அறிந்ததே இல்லை இன்று வரையிலும் கூட.

                      
                             


 சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! 


ஆறுபடை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆறாவது அறிவையும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் ஏழாவது அறிவிற்கு அப்பனே பின் எட்ட முடியாது

(ஏழாவது படைவீடாக குருநாதர் அகத்திய பெருமான் மருதமலையை வாக்கில் உரைத்திருப்பதை நினைவு படுத்துகின்றோம்)

எட்டாவது முடிவுக்கு வந்துவிட்டால் அப்பனே அறிந்தும் கூட நவ எதை என்றும் அறிய அறிய அப்பனே இதை நிச்சயம் யான் குறிப்பிடுவேன் அப்பனே பின் அறிந்தும் ஏன் அப்பனே அறுபடை வீடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கக் கூடியது அப்பனே புராணங்களில் கூட அப்பனே எழுதி வைத்திருக்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இன்னும் மூன்று வீடுகள் மறைக்கப்பட்டது அப்பனே

அறிந்தும் கூட ஆனாலும் சிலர் சொல்கின்றார்கள் அப்பனே ஆனாலும் நிச்சயம் பின் ஒன்பதாவது படைவீடு என்பது யான் சொல்வேன் அப்பனே இன்றிலிருந்தை அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட அப்பனே



சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 

62. குருநாதா, அறுபடை வீட்டை இந்த குரு பெயர்ச்சிக்குப்பின் அடிக்கடி சென்று தரிசித்தால் குருவின் அருள் 
நிறையவே கிடைக்கும் என்றீர் அய்யா. உடல் நிலையால் மலையேற முடியாதவர்களுக்கு ஏதேனும் ஒரு வழி 
காட்டுங்கள் அய்யா! 

எப்பொழுதெல்லாம் நம்மால் ஆகாது என்று நினைப்பு வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் என்னால் முடியும் 
என்ற நம்பிக்கை வருகின்றதோ, அவன் மனிதன். ஆகவே, இப்படியே என்னால் முடியாது, முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால், கடைசிவரை முடியாதுதான். பின் என்னால் முடியும், என் முருகனை காண முடியும் என்றால் அனைத்தும் முடியும்.


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! - https://tut-temples.blogspot.com/2025/09/1063.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4.html

சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1168.html

சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1254-6.html

சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! - https://tut-

சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1303-6.html

சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! - https://tut-temples.blogspot.com/2025/09/1861.html

சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) - https://tut-temples.blogspot.com/2025/09/1188.html

சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! - https://tut-temples.blogspot.com/2025/09/1849-5.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395.html

சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1054.html

சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா - https://tut-temples.blogspot.com/2025/09/1858.html

சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) - https://tut-temples.blogspot.com/2025/09/1290-5-06022023.html

சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1056.html

சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1790.html

சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 - https://tut-temples.blogspot.com/2025/09/1298-1.html

சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1024_8.html

சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1592.html

சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1340-10052023-6.html

கூட்டுப் பிரார்த்தனை பற்றி அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_29.html

ஓதிமலை ஆண்டவரே போற்றி! ஓதியப்பரே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_99.html

ஓதிமலையின் சூட்சும தரிசனம் இன்று - 06.12.2024 - https://tut-temples.blogspot.com/2024/12/06122024.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_4.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

சித்தன் அருள் - 1382 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பீமேஷ்வரலிங்கம் திருக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/07/1382.html

அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - முழு தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2025/07/april-2024.html

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html


அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html




Monday, September 29, 2025

புரட்டாசி முதல் தை வரையிலான மாதங்களில் அன்புடன் அகத்திய மாமுமுனிவர் வாக்கு சுருக்கம்!

                                                             இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...





PDF வடிவில் தரவிறக்க -




அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்! - https://tut-temples.blogspot.com/2025/09/1063.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4_28.html

சித்தன் அருள் - 1695 -பாகம் 4 - கேள்வி-பதில்! - https://tut-temples.blogspot.com/2025/09/1695-4.html

சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1168.html

சித்தன் அருள் - 1254 - அகத்தியர் வாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1254-6.html

சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு! - https://tut-

சித்தன் அருள் - 1303 - பொதுவாக்கு - 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1303-6.html

சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா! - https://tut-temples.blogspot.com/2025/09/1861.html

சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) - https://tut-temples.blogspot.com/2025/09/1188.html

சித்தன் அருள் - 1849 - அடியவர் கேள்வியும் குருநாதர் பதிலும்-5 ! - https://tut-temples.blogspot.com/2025/09/1849-5.html

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1395.html

சித்தன் அருள் - 1054 - அன்புடன் அகத்தியர் - வைகுண்ட ஏகாதசி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1054.html

சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா - https://tut-temples.blogspot.com/2025/09/1858.html

சித்தன் அருள் - 1290 - ஜீவநாடி பொதுவாக்கு 5 (06/02/2023) - https://tut-temples.blogspot.com/2025/09/1290-5-06022023.html

சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1056.html

சித்தன் அருள் - 1790 - அன்புடன் அகத்தியர் - மௌனி அமாவாசை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1790.html

சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1 - https://tut-temples.blogspot.com/2025/09/1298-1.html

சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1024_8.html

சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/09/1592.html

சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6 - https://tut-temples.blogspot.com/2025/09/1340-10052023-6.html

கூட்டுப் பிரார்த்தனை பற்றி அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_29.html

ஓதிமலை ஆண்டவரே போற்றி! ஓதியப்பரே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2025/08/blog-post_99.html

ஓதிமலையின் சூட்சும தரிசனம் இன்று - 06.12.2024 - https://tut-temples.blogspot.com/2024/12/06122024.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_4.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

சித்தன் அருள் - 1382 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பீமேஷ்வரலிங்கம் திருக்கோயில்! - https://tut-temples.blogspot.com/2025/07/1382.html

அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - முழு தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2025/07/april-2024.html

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2025/07/1899.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html


அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html


 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html